Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏமாந்த என் காதல்
#1

<span style='color:#ff00da'><b>ஏமாந்த என் காதல்</b>

என்றோ எழுதியகவிதை
பழையபாடப் புத்தக்த்தில்
முத்தாய் சிரித்தது
அன்றைய நினைவை அழைத்து வந்தது

பதினாறு வயதில்
பருவக்கோளாறில் அன்று கிறுக்கியது

மனதைத்தொட்டவளை
வர்ணித்து
இரவில் எழுதியது
இன்று சிரிக்கிறது
இதயம் கனக்கிறது

அது ஏமாற்றத்தின் எதிரொலிதான்
அழி;ந்துவிட்ட நினைவுகளை
மீட்டுவந்துவிட்டது

இல்லை

மறைத்துவைத்த நினைவுகளை
வெளிச்;சம் போட்டுவிட்டது

கண்களில் கண்ணீர்

.........ஆனாலும்
கவிதையின் நயம்
என்னை மெய்சிலிர்க்க வைத்தது

மகிழ்ந்தேன்.....

என் எழுத்துக்கு தனி அழகு கொடுத்த
அந்தக் காதலை எண்ணி.......</span>


அன்புடன்
ஆதி
Reply
#2
காதல் வெல்கிறதோ தோக்கிறதோ ஆனாலும் கவிஞர்கள் உருவாகிறார்கள். எங்கே உங்கள் கவிதைகளும் களத்தை அலங்கரிக்கட்டும்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#3
வாருங்கள் தோல்வியில் ஓர் காவியம் படைத்தவரே !

தாருங்கள் இன்னமும் இதயம் நனைய காத்திருக்கின்றேன் உங்கள் கவிமழைக்காக
[b] ?
Reply
#4
தொடருங்கள் ஆதி.. கவிதையைமட்டும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#5
காதல் என்றால் கவிதை வரும்.... கவிதை வந்தால் காதல் வருமா....??!!!.....ம்ம்ம்.... :roll: 8)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
காதலித்துப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது.
Reply
#7
என்றோ எழுதப்பட்ட வரிகள் இன்று அருமையான கவிதையாகியுள்ளது. வாழ்த்துக்கள்.
Reply
#8
ஆதிபன் ஆனந்தமாய் இருங்கள்,
அதொன்றும் பருவக் கோளாறில்லை!
அப்படி ஆகாவிட்டால், அதுதான் கேளாறு! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)