08-31-2005, 03:09 PM
வாழ:ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா....
தா..
வையகம் இதுதானடா....
தா..
!:lol::lol::lol:
|
பாட்டுக்கு பாட்டு
|
|
08-31-2005, 03:09 PM
வாழ:ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா.... தா..
!:lol::lol::lol:
08-31-2005, 03:11 PM
ANUMANTHAN Wrote:வாழ:ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
!:lol::lol::lol:
08-31-2005, 03:13 PM
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே த
----------
08-31-2005, 03:16 PM
ANUMANTHAN Wrote:வாழ:ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் தவறுக்கு மன்னிக்கவும்!! தவறை திருத்தும் போதும் தவறு! வாழ்ந்தாலும் ஏசும்....
!:lol::lol::lol:
08-31-2005, 03:17 PM
தனியே தன்னந்தனியே-நான்
காத்துக் காத்துக் கிடந்தேன்... தே..
!:lol::lol::lol:
08-31-2005, 03:26 PM
தேவதாஷ் கதையைப் போல என் கதை ஆச்சு
ஒரு தேரைப் போல எனது வாழ்க்கை தெரு வில் நின்றாச்சு ---சு----
08-31-2005, 03:28 PM
சுகமான சிந்தனையில்
இதமான உறவோடு சொர்க்கங்கள் வருகின்றன மனம்போல மாங்கல்யம் இனி வேறு எது வேண்டும் மாலைகள் மணக்கின்றன ம
----------
08-31-2005, 03:33 PM
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ என் நேரமும்.. மு...
!:lol::lol::lol:
08-31-2005, 03:35 PM
முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்
முதல்முறை கண்ணில் வேர்த்தேன் எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன் உன்னால் இருமுறை உயிர் கொண்டேன் கொ
----------
08-31-2005, 03:40 PM
கொக்கு சைவ கொக்கு ஒரு கொண்டை மீனைக் கண்டு விரத் முடிச்சிருச்சா........
---சா.....
08-31-2005, 03:49 PM
சாலையோரம் சொலையொன்று ஆடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து வே
----------
08-31-2005, 04:22 PM
வேறு வேலை உனக்கு இல்லையே... என்னைக்கொஞ்சம் காதலி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
காதல் போல வேலை இல்லையே... என்னை கொ**சி ஆதரி.. என் ராஜா... ராஜாதி ராஜா... ரா
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
08-31-2005, 04:29 PM
<b>சரியான போட்டி</b>
மைனா மைனா மாமன் பிடிச்ச மைனா... என் மனசுக்கேற்ற வாட்டமான மைனா.. உன் வயசு மூனாறு... இனி வேண்டாம் தகராறு.. த
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
08-31-2005, 04:31 PM
தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்டை வச்சு.... சு..
!:lol::lol::lol:
08-31-2005, 04:32 PM
சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக நானுனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்கமாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே ஜீ
----------
08-31-2005, 04:34 PM
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு..
கண்டதுண்டா?? கண்டவர்கள் சொன்னதுண்டா?? டா
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
08-31-2005, 04:35 PM
vennila Wrote:சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
08-31-2005, 04:36 PM
Vishnu Wrote:vennila Wrote:சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி நான் படிக்கலாமா? :evil:
----------
08-31-2005, 04:37 PM
ஜீ பும்பா... ஜீ பும்பா................. பும்பா.... ஜி பும்பாபா..
காதல் என்ன தீ பிடிக்கும் காடா?? என் ஆறடிக்குள் தீக்குளிக்க வாடா?? டா
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'> |
|
« Next Oldest | Next Newest »
|