Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
உயிரெ உயிரே வந்து என்னோடு கலந்துவிடு.

Arrow வி
Reply
விழியிலே மணி விழியிலே மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் கின்னும்
ஓஓஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்

<b> .. .. !!</b>
Reply
விண்ணை விட்டு போகாதே
என்னுயிரே என்னுயிரே

Reply
ஓ போடு ஓ போடு ஓ போடு ஜெமினி ஜெமினி ஜெமினி

Arrow ஜெ
Reply
Senthamarai Wrote:விண்ணை விட்டு போகாதே
என்னுயிரே என்னுயிரே


எனக்கொரு மணிப்புறா ஜோடி ஒன்று இருந்தது
அதற்கொரு ஜோடி வர நீண்ட தூரம் பறந்தது
மனமெல்லாம் அந்த நினைவுதான்
விழியெல்லாம் அந்த கனவுதான்

<b> .. .. !!</b>
Reply
கலியாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்
சுதியோடு லயம் சேருதே.............

தே

Reply
தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
சூடுடா சூட்டுடா எங்கள் பக்கம் சூடுடா

சூ
----------
Reply
வெண்ணிலா உங்கள் பாட்டிற்கான முதல் எழுத்து கு அல்லது சூ

Reply
Mathana Wrote:வெண்ணிலா உங்கள் பாட்டிற்கான முதல் எழுத்து கு அல்லது சூ

புரியல்லை :?:
அடுத்த பாடல் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து <b>சூ</b>
----------
Reply
vennila Wrote:தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
சூடுடா சூட்டுடா எங்கள் பக்கம் சூடுடா

சூ

சூராங்கனி.. சூராங்கனி... சுராங்கனிக்கு மீனு கொண்டு வந்தேன்...
மீனு மீனு மீனு.. நான் பிடிச்ச மீனு...
சூராங்கனிக்கு மீனு கொண்டு வந்தேன்..
:wink: :wink:

Arrow
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே வா.....

வா.
!:lol::lol::lol:
Reply
வா வா வா நீ வராங்கட்டி போ போ .
ஏ ஹி ஹி.. தா தா தா நீ தாராங்கட்டி போ போ..

Arrow
Reply
ஓ ஓ பாட்டி நல்ல பாட்டிதான்.....
பா..
!:lol::lol::lol:
Reply
பார்த்த ஞாபகம் இல்லையோ..
பருவ நாடகம் தொல்லையோ..
வாழ்ந்த காலங்கள்.................

Arrow கா
Reply
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்....

வி...
!:lol::lol::lol:
Reply
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்த்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே

<b> .. .. !!</b>
Reply
உயிரே வா உறவே வா அழிவதில்லைக் காதல் அதுவேன் காதல் அன்பே வந்துவிட வா

Reply
வா வா வா கண்ணா வா..
தா தா தா கவிதை தா..
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்..
தொடத் தொட தொடர்கதைதான் தனிமையில்..

Arrow
Reply
தங்கைச்சிக்கு சீமந்தம் தவிக்குது என் பந்தம்
உள்ளுக்குள் ஆனந்தம் உறுத்து ஆதங்கம்........

---ம-----

Reply
மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும்
மானிடர் காதல் என்பதா

Arrow <b>தா</b>
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 12 Guest(s)