Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
துள்ளி துள்ளி து

Arrow து
Reply
துடிக்கிறதே நெஞ்சம் உன்னோடு பாட

பா

Reply
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயில் செம்மொழி பேசி

Arrow சி
Reply
சிட்டுக் குருவி முத்தம் கொடுக்க சேந்திடக் கண்டேனே


Reply
கண்ணொடு கண்பதெல்லாம் தலைவா
கண்களுக்கு சொந்தமில்லை
கண்ணொடு மணியானால் அவை
கண்னைவிட்டு அகல்வதில்லை

Arrow தி
Reply
தில்லானா தில்லானா
நீ தித்திக்கின்ற தேனா

Arrow தே
Reply
தேடும் கண்பார்வை


Reply
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
அடுத்த எழுத்து மா
<b> .</b>

<b>
.......!</b>
Reply
மான்குட்டியே புள்ளி மான்குட்டியே
என்மேனி தான் ஒரு புூந்தொட்டியே

Arrow தொ
Reply
தொடு தொடு எனவே வானவில் தூரத்தில்

தூ

Reply
தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே
ஆளியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே

Arrow
Reply
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராசாண்ணு அனுப்பி வைச்சான்

Arrow சா
Reply
தூங்காதே தம்பி தூங்காதே தூங்கிப்பிட்டு பின்னாலே ஏங்காதே

தே
Reply
அண்ணா விமலன் அண்ணா நீ தூங்காம :roll: பாருங்கோ அண்ணா
Reply
தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே..

எ...
Reply
என்னவளே அடி என்னவளே என் இதையத்தை தொலைத்துவிட்டேன். அது தொலைந்தவிடம் உன் கால்கொலுசென உன் காலடி தேடி வந்தேன்.

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
வண்ண நிலவே வண்ண நிலவே
வருவது நீ தானே
வாசனைகள் வருகின்றது
வருவது நிஐம் தானே

Arrow தா
Reply
தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை.

Arrow பி
Reply
பிறக்கும் போதும் அழுகின்றார்
இறக்கும் போதும் அழுகின்றார்

Arrow
Reply
பிரியசகி ஓ பிரிய சகி என் பிரிய சகி
வருவேன் வாசல் தாண்டி வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 7 Guest(s)