Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்

Arrow பி
Reply
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலை போலவே நீஆடவே..
Arrow வே
.

.
Reply
வேலை இல்லாதவன் தான்
வேலை தெரிஞ்சவன் தான்
வீரமான வேலைக்காரன்


Arrow<b>நே</b>
Reply
நேற்று ராத்திரி யம்மா தூக்கம் போச்சடா

Arrow போ
...................
jothika
Reply
போடா போடா புண்ணாக்கு
போடதை தப்பு கணக்கு...

கு
<b> .. .. !!</b>
Reply
குருக்கு சிறுத்தவளே என்னக்
குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே

Arrow <b>தா</b>
----------
Reply
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே பூமி
மடிமீது தலை வைத்து தாலாட்டுதே
கார்கால பூபாளம்.....
Arrow பூ
.

.
Reply
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை


Arrow <b>கை</b>
----------
Reply
கை தட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள்....
Arrow சி
.

.
Reply
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்


Arrow <b>சி</b>
----------
Reply
சிரி சிரி சிரிசிரி சிரி சிரி சிரிசிரி
சிரிக்கதெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்று பெயர் சிரி..
Arrow சி
.

.
Reply
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி


Arrow <b>தி</b>
----------
Reply
திருடாதே பாப்பா திருடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே..
Arrow தே
.

.
Reply
தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
இன்னும் ஏன் என்னை வாட்டுது

வா
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
வா வா என் வீணையே விரலோடு கோபமா


மா
. .
.
Reply
மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒண்று போடவா...
Arrow வா
.

.
Reply
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா

வெ
<b> .. .. !!</b>
Reply
வெள்ளை புறா ஒண்று போனது கையில் வராமலே
புது கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூ மாலை....
Arrow மா
.

.
Reply
மானாமதுர மாமரக்கிளையிலே
பச்சக்கிளி ஒண்ணு கேட்டது கேட்டது கேள்வியென்ன
என் கண்ணு ரொம்ப அழகா என் ரெக்க ரொம்ப அழகா
இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன்


Arrow <b>பா</b>
----------
Reply
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயினிற் புன்னகை சிந்தி
கோலமயில் என நீவரும்போது
கொஞ்சும் நிலவே அமைதி கொள்வாயே...
Arrow கொ
.

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 6 Guest(s)