10-24-2003, 12:11 PM
<b><span style='font-size:25pt;line-height:100%'>எதிர்கால விழிகளின் எதிர்பார்ப்புகள்</span>
நல்லதொரு நாளில் நாலு வார்த்தை நல்லதாய் எழுதுங்கள்.
நாலு பேர் நல்லாயிருக்கட்டும்..............
கவிதையாகவோ,கருத்தாகவோ
முடிந்ததை எழுதுங்கள்...........
நாம் வாழும் உலகம் நலம் பெறட்டும்
அதற்குள் நாமும் ஒரு அணுதான்............
அன்புடன்
-அஜீவன்
AJeevan Wrote:<img src='http://home.houston.rr.com/dtlocke/photogallery/photo23281/xmas-2001-candle-ice-ed2.jpg' border='0' alt='user posted image'>
[b][size=18]
இருளிரவில்
திரைகள் தொங்கும்
அந்தக் கூடாரங்களில்
தீபங்கள் எரிந்து கொண்டிருக்கும்
அவை தீபங்களல்ல
அநீதியைச் சுட்டெரிக்கும்
நீதியின்
நெடிய புன்னகைகள்...........
-அஜீவன்
[size=20][b]தீபாவளி வாழ்த்துகள்</b>
நல்லதொரு நாளில் நாலு வார்த்தை நல்லதாய் எழுதுங்கள்.
நாலு பேர் நல்லாயிருக்கட்டும்..............
கவிதையாகவோ,கருத்தாகவோ
முடிந்ததை எழுதுங்கள்...........
நாம் வாழும் உலகம் நலம் பெறட்டும்
அதற்குள் நாமும் ஒரு அணுதான்............
அன்புடன்
-அஜீவன்

