Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"தூள்கிங் ராமராஜன் கைது"
ஒரு கிழமையா ஒருதரையும் பாக்க கதைக்க விடாத படி அவர் செய்த குற்றம் என்ன? சுவிசிலை உள்ள தமிழ் ஆக்களுக்க நல்லா தெரியும் சாதாரண குற்றம் எண்டால் எப்படி கவனிப்பினம் மோசமான குற்றம் எண்டால் எப்படி கவனிப்பினம் எண்டு. <b>அதோடை சுவிஸ் ஜெயிலிலை தன்னினச் சேர்க்கையாளர்களின் தொல்லை மிக மோசமாம்.</b>

காமராசுக்கு இதெல்லம் சகஜமப்பா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
காமராஜனுக்கு கடவுள் நல்ல கொடை கொடுத்திருக்கிறார் மனைவியை ஜெயதேவ புரனாணம் பாக்க காமறாஜனை சுவிஸ் யெயிலுக்கை ஒரு இனச்சோர்கைக்காறர் கவனிக்கினம். ஆனாலும் றாமறாஜனின் வாய் மணத்திலை ஓடுகினமோ தெரியாது.
ஜெயதேவனும் காமறாஜனும் ஏதோ வன்னியிலை அடைச்சு வைச்சிருந்தது உறவினருக்கு அறிவிக்வேல்லை தொலைபேசி கதைக்க விடேல்லை நாங்கள் என்ன குற்றமும் செய்யாமல் எங்களுக்கு என்ன நடந்து என்டே தெரியாமல் வைச்சிருந்தவை இது உலக சனனாயயகத்தை மீறும் செயல் என்டு தாங்கள் பிரித்தானிய காறர் என்டும் துள்ளி குதுpச்சினம் இப்ப உலகத்தின் மேட்டிலிலை உலகத்திலையே அதிகம் மதிக்கபடும் ஜனனாயக நாட்டிலை உந்த போலியான ஜனனாயகவாதிகளுக்கு நல்ல வடிவா கவனிக்கினம் பாத்தியளே.

இதற்கும் ஜெயதேவன் பரிகாடரிட்டையும் எரிக் சொல்கைமிட்டையும் முறையிட்டு றாமறாயனை புலிகள் கடத்திபோட்டினம் மீட்டுத்தாருங்கோ என்டு முறையிடுவர் பாருங்கோ.

சரி றாமறாஜனை பாவம் என்டு யெயிலுக்கால திருத்திவிட்டால் உடனை ஜெயதேன் தான்தான் மீட்டனான் என்டு அறிக்கை விடுவார் இருந்து பாருங்கோ.

ஒண்டு மட்டம் உண்மை எண்றோ ஒருநாள் ஜெயதேவனும் உதே பிரித்தானிய ஜெயிலுக்கை கம்பி எண்ண வைக்காட்டில் நான் ஆணந்த சங்கரியா இருக்கமாட்டன்.
<span style='font-size:25pt;line-height:100%'>அ\"றோ\"கரா.....

உதிலை பாருங்கோ, உந்த தூள்கிங் கும்பலுக்கு வரவர உண்டியலான் மீது பலத்த சந்தேகம் வலுக்குதாம்!! உன்டியலான் வன்னியில் உள்ளுக்குள்ளை ஒண்டும் இருக்கவில்லையெண்டும், புலனாய்வுத்துறையினால் கொடுக்கப்பட்ட ஓர் அசைன்மென்டுக்காகத்தான் உந்த நாடகங்கள் என்று தூள்க்கும்பல் நம்புகிறதாம்.

முன்பே சிறிதளவு சந்தேகத்துடன் சேர்க்கப்பட்ட உண்டியலான், இப்போ தூள்கிங்கின் கைது பற்றிய செய்தி \"தி ஐலன்ட்\" இல் வந்ததன் பின், சந்தேகம் முற்றியுள்ளதாம். உண்டியலானுக்கும் \"தி ஐலன்ட்\" லண்டன் நிருபர் துஷி ரணதுங்காவிற்கும் உள்ள நெருங்கிய உறவு பலர் அறிந்தது. இதை உண்டியலான் மிக நேர்த்தியாக பயன்படுத்தியதாக தூளினது கும்பல் நம்புகின்றதாம். ஆனால் உண்டியலான் ஈழ்பதீஸானினிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை தருகிறேன் என்று உறுதியளித்ததனாலேயே நடிப்புகள் இடம்பெறுகின்றனவாம். ... இந்த அவநம்பிக்கையை உண்டியலான் நன்கறீவார்!!! .... உதுகளுக்காகத்தானாம் உண்டியலான் ரி.பி.சியில் இப்போ கண்டபடி சவுண்டுகளை விட்டு வானவேடிக்கை நடாத்துகிறாராம்!!!!

\"நக்கிற நாயுக்கு செக்கன்ன, சிவனென்ன..\" .... செக்குகளும் இனி நக்க விடுங்களொ என அஞ்சுகிறாராம் உண்டியலான்!!!!!</span>
தூள் கிங் காறருக்கு ஒண்டு வடிவாக தெரியவேனும் ஜெயதேவன் அடிக்கடி ரி.பி.சி வானொலியிலை சொல்கிறார். புலிகளின் முத்த உறுப்பினர்கள் பலருடன் நாம் இப்பவும் தொடர்பு வைச்சிரக்கிறன் புலிகளில் எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள். புலிகளின் உறுப்பினர்கள் பலருடன் நான் கதைக்கிறனான் பலர் நல்லவர்கள் இருக்கிறார்கள் ஆனால் புலிகளில் ஒரு சிலருக்க எதிராகதான் ஜெயதேவன் ரீ.பி.சிக்குள் நிக்குறார்.

இதன் மூலம் நாங்கள் சிலதை அறியமுடிகிறது.

தூள் கிங் கும்பலக்கு இது விழங்காது.
றாமறாஜனின் அனைத்து சுத்துமாத்தும் லண்டனில் பிடிபடட்டும் என்பதற்காக ஜெயதேவன் லண்டனில் உள்ள உள்துறை அமைச்சுக்கு றாமறாஜனை மீட்டு தருமாறு முறையிட்டாராம். ஆனால் உள்துறை அமைச்சிற்கு இவர் முறையிட்டதன் ஊடாக றாமறாஜனை லண்டனில் மட்டதானாம் அலுவல் பாத்திருக்கிறார்.
ஓய் ஆனந்தசங்கரி எப்ப இருந்து இங்கிலாந்தின் ஊடகப்பேச்சாளராக மாறீனீர்?? :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
[quote=ஜெயதேவன்]<span style='font-size:25pt;line-height:100%'>அ\"றோ\"கரா.....

உதிலை பாருங்கோ, உந்த தூள்கிங் கும்பலுக்கு வரவர உண்டியலான் மீது பலத்த சந்தேகம் வலுக்குதாம்!! உன்டியலான் வன்னியில் உள்ளுக்குள்ளை ஒண்டும் இருக்கவில்லையெண்டும், புலனாய்வுத்துறையினால் கொடுக்கப்பட்ட ஓர் அசைன்மென்டுக்காகத்தான் உந்த நாடகங்கள் என்று தூள்க்கும்பல் நம்புகிறதாம்.

முன்பே சிறிதளவு சந்தேகத்துடன் சேர்க்கப்பட்ட உண்டியலான், இப்போ தூள்கிங்கின் கைது பற்றிய செய்தி \"தி ஐலன்ட்\" இல் வந்ததன் பின், சந்தேகம் முற்றியுள்ளதாம். உண்டியலானுக்கும் \"தி ஐலன்ட்\" லண்டன் நிருபர் துஷி ரணதுங்காவிற்கும் உள்ள நெருங்கிய உறவு பலர் அறிந்தது. இதை உண்டியலான் மிக நேர்த்தியாக பயன்படுத்தியதாக தூளினது கும்பல் நம்புகின்றதாம். ஆனால் உண்டியலான் ஈழ்பதீஸானினிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை தருகிறேன் என்று உறுதியளித்ததனாலேயே நடிப்புகள் இடம்பெறுகின்றனவாம். ... இந்த அவநம்பிக்கையை உண்டியலான் நன்கறீவார்!!! .... உதுகளுக்காகத்தானாம் உண்டியலான் ரி.பி.சியில் இப்போ கண்டபடி சவுண்டுகளை விட்டு வானவேடிக்கை நடாத்துகிறாராம்!!!!

\"நக்கிற நாயுக்கு செக்கன்ன, சிவனென்ன..\" .... செக்குகளும் இனி நக்க விடுங்களொ என அஞ்சுகிறாராம் உண்டியலான்!!!!!</span>

அ"றோ"கராவெண்டானாம் ஈழ்பதீஸான்....

<b>உதிலை பாருங்கோ, உந்த "தி ஐலன்ட்" இல் வந்த செய்தியாம், புலிகள் "தி ஐலன்ட்" பத்திரிகையின் லண்டன் நிருபரான "துஷி ரணதுங்கா"வின் ஈமெயிலைப் பாவித்து அனுப்பி விட்டார்களாம்!! தாங்கள் "தி ஐலன்ட்" உடன் தொடர்பு கொண்டபோது இதைத் தெரிவித்தார்களாம்!! ...</b>

... உதைப்பாத்தால், தமிழ்ச்சனத்துக்கு மொட்டையடித்து, சந்தனம் தடவி பூச்சுத்தும் வேலையோ????? உதை யாருக்கு சொல்லுகினம்????? யாரும் படிப்பறிவே இல்லாததுகளும், தூளடிச்சுப் போட்டுக் கிடக்கிறதுகளும் கேட்குங்கள்!!! ... உந்த "துஷி ரணதுங்கா" ஆனவர் "தி ஐலன்ட்" பத்திரிகையின் லண்டன் நிருபர் மாத்திரமல்ல, இலங்கை புலனாய்வுத் துறையுடனும் நெருக்கமான தொடர்புகளையுடையவர். கடந்த காலங்களில் லண்டனில் நடைபெறும் தேசியத்திற்கான செயற்பாடுகளை தொடர்ச்சியான கட்டுரைகள் மூலம் கொண்டு வந்த முக்கிய செய்தியாளர்!! இப்பேற்பட்டவரின் ஈமெயில் முகவரியை புலிகள் எடுத்து விட்டார்களாம்!!!!! அதை விட இந்த ஈமெயில் முகவரிக்கு பாஸ்வேட் என்று ஒன்றிருக்கும். அந்த பாஸ்வேட்டை யாரும் எங்கும் எழுதி வைத்திரிப்பதில்லை!!! அதே நிலைதான் துஷி ரணதுங்காவிற்கும்!!! மற்றும் இந்த சிங்கள பத்திரிகையாளரை யாரும் மிரட்டி இவற்றைப் பறித்ததாக எவ்வித செய்திகளுமில்லை!!! அப்படியாயின் இது எவ்வாறு புலிகளின் கைகளுக்கு சென்றது?????????

மற்றும், இந்த "தி ஐலன்ட்" ஆங்கிலப் பத்திரிகை இலங்கையில் பிரபலமான நிறுவனத்தின் பத்திரிகை!! அதற்கென்று லண்டனில் ஓர் நிருபர் இருப்பாராயின், லண்டனில் இருந்து அனுப்பப்படும் செய்திகள் ஓர் குறிப்பிட்ட எடிட்டர் போன்ற பொறுப்புள்ள ஒருவருக்கே அனுப்பப்படும்!!! அனுப்பப்படும் செய்திகள் சரி பார்த்தே பிரசுரிக்கவும்படும்!!! அப்படியாயின் அப்பொறுப்புள்ள எடிட்டரின் ஈமெயில் முகவரிகள் உடு இச்செய்தி அனுப்பப்படவில்லையா??????????

ஒன்றை மட்டும் இந்த ஜெயதேவ உண்டியலான் நினைவில் கொள்ள வேண்டும்!! ... நீர்தான் இந்த "துஷி ரணதுங்கா"வை லண்டன் தமிழர்களுக்கே அறிமுகப்படுத்தினீர்(இதன் விபரங்களை பின்பு தருகிறேன்)!!!!!!!!!!!!!!!!!

ஆனால் இன்றோ, ஈழ்பதீஸானின் உண்டியலின் பைசாக்கள் ரி.பி.சியில் தவள இருப்பதாக கூறிய உறுதி மொழிகளின் அடிப்படையில் .........
<b>ஜெனீவாவில் பத்திரிகை ஆசிரியரைக் கடத்த குலம் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது</b>

ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவதற்காக சுவிற்சர்லாந்து சென்றிருந்த திறமைவாய்ந்த மூத்த பத்திரிகையாளராகிய `ஒப்சவர்' ஆங்கிலப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் எச்.எல்.டீ.மகிந்த பாலவை கடத்திச் செல்வதற்கு ஜெனீவாவில் இயங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களின் அமைப்பொன்றின் தலைவராகிய குலம் எனப்படுபவர் முயற்சித்ததாகவும் ஆயினும் அவருடைய கடத்தல் முயற்சி தோல்வியில் முடிந்தததாகவும் ஜெனீவாவிலிருந்து வெளியாகிய ஸ்ரீலங்கா பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு மேற்படி முன்னாள் ஆசிரியர் மகிந்தபாலவை கடத்திச் செல்வதற்காக ஜெனீவாவில் இயங்கும் குறித்த புலிகள் ஆதரவு அமைப்பின் தலைவர் குலம் ஏற்பாடு செய்திருந்த புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளான குட்டி, சூத்திரா என அழைக்கப்படும் இருவரையும் ஜெனீவாவில் வசிக்கும் தமிழர்களே வசமாகப் பிடித்துக் கொண்டதாகவும் பின்னர் அந்த இருவரையும் அவர்கள் சுவிற்சர்லாந்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் மேலும் குறித்த தகவல்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் கடந்த 23 ஆம் திகதி ஜெனீவாவில் நடத்தப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போதே நடந்துள்ளதாகவும்

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப மேற்படி குலம், குட்டி, சூத்ரா ஆகியோர் நீல நிறக் கார் ஒன்றில் ஆசிரியர் மகிந்தபாலவைக் கடத்திச் செல்வதற்கான சந்தர்ப்பம் வரும்வரை குறித்த இடம் ஒன்றில் காத்துக் கொண்டிருந்ததாகவும் இதுபற்றி ஏற்கனவே தகவல் அறிந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழர்கள் அவர்களுடைய காரை நோக்கிப் பாய்ந்து சென்ற போது குலம் எனப்படும் நபர் கண்ணீர்புகை உபகரணம் மற்றும் ஆயுதங்களுடன் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் ஜெனீவாவில் வசிக்கும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் குட்டி, சூத்ரா ஆகியோர் இனங்கண்டு அவர்களைக் கைது செய்த போதே அவர்கள் ஆசிரியர் மகிந்த பாலவைக் கடத்துவதற்கு திட்டம் மேற்கொள்ளப்பட்டதை ஏற்றுக் கொண்டனர். மேலும், குலம், குட்டி, சூத்ரா ஆகியோர் மூலம் மகிந்த பாலவைக் கடத்திச் செல்வதற்கு புலிகள் இயக்கம் திட்டம் மேற்கொண்டிருந்ததை ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த பத்திரிகை ஆசிரியராகிய குமாரதுரை என்பவரும் உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஜெனீவா பொலிஸ் தரப்பினர் கடந்த 28 ஆம் திகதி ஜெனீவாவில் இயங்கும் புலிகள் இயக்க ஆதரவாளர் அமைப்பினதும் புலிகள் உளவுப் பிரிவினதும் தலைவராகிய மேற்படி குலம் என்பவரைக் கைது செய்துள்ளது. இவரை விடுதலை செய்வதற்காக சுவிற்சர்லாந்திலுள்ள புலிகள் இயக்கத் தலைவர் அன்டன் பொன்ராஜா கடும் முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டு வருவதாக ஜெனீவாவிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

<b>-திவயின:1:3:2006-</b>

<b>???</b>
<< j e e n o >>
¬¸ ¯í¸¨¼ ¬û ¯ûÙìÌ þÕó¾¡Öõ ¯í¸¨¼ º¢ñϸû ¦¾¡¼÷óÐ §¾º Å¢§Ã¡¾ ¿¼ÅÊ쨸¸Ç¢ø þÕ츢Éõ... ±ñÎ ¦º¡øÖÈ£í¸û...................

-
எனக்கு மூச்சுத் திணறு ... ஆரும் தண்ணி தாங்கோ....
Quote:ஜெனீவாவில் பத்திரிகை ஆசிரியரைக் கடத்த குலம் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது
Summa Irupavan!
nRjgJ;JPUD; Wrote:எனக்கு மூச்சுத் திணறு ... ஆரும் தண்ணி தாங்கோ....
Quote:ஜெனீவாவில் பத்திரிகை ஆசிரியரைக் கடத்த குலம் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது

பொலுடோல் இருக்கு தரட்டுமா??? ஊர் பேர் தெரியாதவங்களெல்லாம் வந்துட்டாங்கள் கதைக்க,,, :evil: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Quote:பொலுடோல் இருக்கு தரட்டுமா??? ஊர் பேர் தெரியாதவங்களெல்லாம் வந்துட்டாங்கள் கதைக்கஇஇஇ
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
த ஜலண் பத்திரிகையின் லண்டன் முகவருக்கு எதிராக ஒருவர் நிறுவனத்திற்கு தொலைபேசி எடுத்தாராம். ஜலன் செயாமன் ஒரு பொண்னு அந்தமாதிரி முறைப்பாடாம். அவ சொன்னாவாம் உந்த துசி றணதுங்க லண்டனில் இலங்கை தூதுவராலயத்தின் புலனாய்வு பிரிவு செக்சனிழலதான் இருக்கிறார் என்டு.

தாங்கள் போடுற செய்திகளை இனி கவனத்திலை எடுக்கிறம் என்டு சொன்னாவாம் சொல்லிபொட்டு சொன்னாவாம். எங்கட பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஒரு பந்து அவர் பந்து என்டால் விழங்குதோ இந்தியாவிலை இருக்கிற பந்து இனத்தவர். ம்ம்ம்ம்ம

அதுபோக அதுக்கு பிறகுதான் எனக்கு ஓடி விழங்கிச்சது ஏன் றாமறாஜனுக்கு ஜலன் பத்திரிகை இரங்கது என்டு.

ஜலன் பத்திரிகை பணிப்பாளர் நேற்று வந்த செய்தி ஒன்டுக்கு மன்னிப்பு கேட்டதுடன் இது தொடர்பாக வழக்கு போடவேன்டாம் என்டும் சொல்லி இருக்கிறர்.

துசி றணதுங்க தறும அடி கிட்டடியிலை லண்டனிலை றாமறாஜனிட்டை வாங்கபோறார்.
<span style='font-size:30pt;line-height:100%'><b>எல்லாரும் நாளைக்கு உதையன் சுடரொளி பத்திரிகை வாசிக்க தயாராக இருங்கோ தூள் கிங் றாமறாஜன் என்ட தலைப்பிலை ஒரு கட்டுரை வருகிறது படத்துடன். </b></span>
[quote=Anandasangaree]<span style='font-size:30pt;line-height:100%'><b>எல்லாரும் நாளைக்கு உதையன் சுடரொளி பத்திரிகை வாசிக்க தயாராக இருங்கோ தூள் கிங் றாமறாஜன் என்ட தலைப்பிலை ஒரு கட்டுரை வருகிறது படத்துடன். </b></span>

றாமறாஜன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன இதுவரை அவர்கள் ஒரு வரி கூட (இணைய பதிப்பில்) எழுதவில்லை அது ஏன். அல்லது இன்றுதான் அவர்களுக்கு இந்த செய்தி தெரிந்ததோ. :?: :?: :?:
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
பிரபல பத்திரிகை ஒண்றில் திருடன் தூள் மன்னன் றாமறாஜனுக்கு முதலிடம்

வாசிக் தவறாதீர்கள்.

கடந்தவாரம் தூள் மன்னன் தொடர்பாக வெளியான பரபரப்பான தகவல்கள் கொழும்பு பத்திரிகையில்.

<img src='http://img464.imageshack.us/img464/7686/1400uq.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:30pt;line-height:100%'><b>லண்டனில் வெளியிடப்பட்ட துன்டு பிரசுரம்.</b> </span>
<img src='http://www.independentsl.com/photo/ramaraj.jpg' border='0' alt='user posted image'>
*****
நீங்களும் வாக்களிக்கலாம்.

http://www.tamileditors.com/NEW/index.php?...sk=results&id=2

***** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
<img src='http://img434.imageshack.us/img434/1536/1404yn.jpg' border='0' alt='user posted image'>


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)