Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"கதிர்காமர்" கொலையிலுள்ள மர்மங்கள்!!!
#61
கனோன் இதில என்ன வேடிக்கை என்றால் கதிர்காமர் நீச்சலடிச்ச நீச்சல் தடகத்திற்க்கும் தளயசிங்கத்தின் வீட்டிற்கும் (ஆயுத தரித்தவர்கள் மறைந்து குறிவச்ச இடம்) இடையே உள்ள தூரம் வெறும் 30மீட்டர் சரியா.. கதிர்காமருடைய வீட்டைசுற்றி குறைந்த பட்சம் 10 இராணுவத்தினர் காவலுக்கு நின்று இருக்கிறார்கள்.. (ஒவ்வொரு முளையிலும் 2 படையினர் அல்லது சுற்றிவர 10 படையினர்) இதை கவனீங்க யன்னல் ஊடகத்தான் அந்த ஆயுததாரி கதிர்காமர் மீது குறிவச்சது, யன்னல் ஊடக குறிவைக்க வேண்டுமென்பதற்காக யன்னல் உடைபட்டிருக்கு.. யன்னலை உடைக்கும் சத்தம் 30மீட்டருக்குள் (அதிலும் 10,அல்லது 20 மீட்டர் தூரத்தில் இராணுவத்தினர் நிண்டு இருக்க வேண்டும்) இராணுவத்தினரின் காதில் விளவில்லையா?? (சில வேளை அந்த நேரம் மும்மூரமாக சீட்டாடிக்கொண்டு இருந்திருப்பார்களோ என்னமோ).. பாமர சிங்கள மக்களை நம்ப வைப்பது போல உலகத்தை நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள் முட்டாள் சிங்கள அரசியல் வீயாதிகள்... Idea :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#62
இனியாவது சிங்களவனுக்கு குடை பிடிக்கிற எங்கடையாக்கள் புரிந்து நடந்தால் சரி முக்கியமா டண் நீரும்தான்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#63
sathiri Wrote:இனியாவது சிங்களவனுக்கு குடை பிடிக்கிற எங்கடையாக்கள் புரிந்து நடந்தால் சரி முக்கியமா டண் நீரும்தான்

சாட்றீ நமள் செய்த வீர தீர சாதனைகளுக்கு அந்த யமனிடம் கூட மன்னிப்பு கிடையாது (அதுதான் நம்மளை சங்கரனையும் என்னையும் பூமியிலேயே என்னம் வைச்சிருக்கிறாங்க).. நாமளா பிரிந்து கட்சிகளை கலைச்சுப்போட்டு சாதரணமனிதனாக வாழ புலிகள் விட்டாலும் "இந்திய நக்கு திண்ணி" பிராணி றோ விடாது.. நம்மட தலையில என்ன எழுதி இருக்கோ அதுதானே நிகழும்...அடுத்ததாக புலிகளின் கொலைப்பட்டியலில் டக்கிளஸ் எண்டு இலங்கை புலனாய்வு துறை அறிக்கை விடும்.. (சாதரணமாக எழுந்தமானத்திற்கு விடுறதுதான் ஆனால் இந்த முறை போரை எப்படியாவது எவனையவது மகிந்த ராஜபக்ஷ அல்லது ஜனாதிபதியை போட்டாவது புலிகளின் தலையில் சாட்டி ஆரம்பிக்க இந்திய உலவுத்துறை கங்கனம் கட்டி நிக்கிறதுதான் உண்மை) அந்த நேரம் நம்மட அண்டை நாடு வைக்கல் பட்டடை பிராணி றோ நம்மளுக்கு குறிவைக்கும்...(தண்ட நாட்டுக்குள்ளேயே தன்னுடைய தலைவன் மந்திரி அரசியல் வாதியை போட்டுத்தள்ளுற றோவுக்கு அயல் நாட்டில எட்டப்பன் வேலை பார்க்கிற நாங்கள் மட்டும் எம்மாத்திரம்) Idea <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#64
கிறிஸ்துவர் பௌத்தராக பிரித்தோதி எரிக்கப்பட்டார்.!.. பிறகென்ன அஸ்திப்பிரச்சினை..
அஸ்திய இடுகாட்டில தாக்கப்போகினமாமே?.... அந்தாள் செய்த பாவம் செத்தாப்பிறகும் இழுபடுகுது..
::
Reply
#65
cannon Wrote:படுகொலைசெய்யப்பட்ட அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் அஸ்தி தொடர்பாக அவரது துணைவியாருக்கும் பிள்ளைகளு க்கும் இடையே இழுபறி ஏற்பட்டிருக்கின் றது.
லக்ஷ்மன் கதிர்காமரின் முதல் மனை விக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அவர்கள் இருவரும் வெளிநாடு ஒன்றில் இருந்து கொழும்புக்கு வருகைதந்திருந்த னர்.
கதிர்காமர் இறக்கும்போது அவரது 2ஆவது துணைவியாரான சுகந்தி கதிர்காமருடன் வசித்துவந்தார்.
கதிர்காமரின் உடல் தகனம் செய்யப் பட்ட பின்னர் அவரது அஸ்தியை இங்குள்ள அவரது இரண்டாவது துணைவியாரே பொறுப்பேற்றார் எனக் கூறப்படுகின்றது.
ஆனால், அஸ்தியைப் பெற்றுக்கொள் வதற்கு அவரது முதல் மனைவியின் இரு பிள்ளைகளும் விரும்பியபோதும் அவர்க ளால் அஸ்தியைப் பெற்றுக்கொள்ளமுடி யாமல் போனது என்று கூறப்படுகிறது.
கதிர்காமரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை கொழும்பில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று நடைபெற்றது. அந்தப் பிரார்த் தனை யின் பின்னர் அவரது பிள்ளைகள் இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதனை யடுத்தே குடும்பத்தினரிடையிலான இந்த முரண்பாடு வெளியே தெரியவந்திருக்கி றது.
தமது தந்தையாரின் அஸ்தியைப் பொறுப் பேற்று ஆத்மசாந்திக் கிரியைகளைச் செய் யத் தாங்கள் விரும்பியதாகவும் ஆனால், தங்களது சிறியதாயார்(கதிர்காமரின் இரண் டாவது துணைவி) அஸ்தியைத் தர மறுத்து அதனை அழித்துவிட்டார் என்றும் பிள்ளை கள் இருவரும் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தத் தகவல் கொழும்பு ஊடகம் ஒன் றின் ஊடாக அம்பலமாகி இருக்கிறது.
தந்தையின் அஸ்தியைப் பெற்றுக்கொள் வது தொடர்பாக நீதிமன்றத்தின் உதவியை நாட பிள்ளைகள் முயற்சிப்பதாகவும் கூறப் பட்டது. (ஐ3)

நன்றி உதயன்


<img src='http://img364.imageshack.us/img364/8307/mohan0yb.gif' border='0' alt='user posted image'>
(Sorry கனோன் உங்க AVATAR யூஸ் பண்ணுறதுக்கு... காலத்தின் கட்டாயம்...) <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#66
இது தமிழர்களுக்கு அவசியமில்லாத விடயங்கள்...இவை கதிர்காமர் என்ற தனி மனிதனின் சொந்த விவகாரங்கள்...இதற்கும் தமிழ் பத்திரிகைகள்..முக்கியம் கொடுத்து...தங்களைத் தரம் தாழ்த்திக் கொள்கின்றன...என்பதே எங்கள் அபிப்பிராயம்...!

பொது வாழ்வில் கதிர்காமர் தமிழர்களுக்கு எதிராக என்ன செய்தார் அதைச் சொல்லுங்கள் எழுதுங்கள்...அதை விடுத்து தனி மனிதனின் சூத்தைகளைக் கிளறாதீர்கள்...அப்படிக் கிளற வெளிக்கிட்டால் பொது வாழ்வில் உள்ள பலரும் உத்தமராக காணக் கிடைக்காயினம்...! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#67
கதிர்காமர் கொல்லப்பட்ட போது பாதுகாப்புக் கடமையில் ஐவர் மட்டுமே!
[ஞாயிற்றுக்கிழமை, 21 ஓகஸ்ட் 2005, 18:33 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட போது அவரின் பாதுகாப்பிற்கு என ஐந்து பேரே இருந்துள்ளனர் என்று கொழும்பில் இன்று வெளியான ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


கதிர்காமரின் பாதுகாப்பிற்கு என 76 கொமாண்டோக்கள் உட்பட 150 பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் அமைச்சர் படுகொலை செய்யப்பட்ட போது அவரின் பாதுகாப்பிற்கு என 5 படைவீரர்களே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் கதிர்காமர் விடுதலைப் புலிகளினால் இலக்கு வைக்கப்படுவோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் என்பதை பாதுகாப்புப் படையினர் அறிந்து வைத்திருந்ததைப் போல கதிர்காமரும் அதனை நன்கு அறிந்து வைத்திருந்தார்.

எனினும் கதிர்காமரின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட வீடு எதுவென அறிந்து கொள்ள முடியுமாக இருந்த போதிலும் அந்த வீட்டில் பாதுகாப்புப் படையினர் 3 மணிநேரத்தின் பின்னரே தேடுதல் நடத்தியுள்ளனர். அத்துடன் அந்த வீட்டிலிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்த இடமெனக் கூறப்படும் ஜன்னலை மறைக்கும் விதத்தில் இருந்த மரத்தின் கிளைகள் இருவாரங்களுக்கு முன்னரே வெட்டப்பட்டுள்ளன. இது குறித்து பாதுகாப்புத் தரப்பு உரிய கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவில்லை.

கதிர்காமரின் சொந்த வீட்டின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பல தடவைகள் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தபோதிலும், அந்த கோரிக்கைக்கு குறித்த தரப்புகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.

தற்போது அமைச்சரின் பாதுகாப்பிற்கென இருந்த கொமாண்டோக்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான விசாரணைகளுக்கு அவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கதிர்காமரின் உடலையும் அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தையும் பாதுகாப்பதற்கே கொமாண்டோக்கள் பொறுப்பாக உள்ளனர். அவரின் சொந்த வீடு இதில் சேர்க்கப்படவில்லை. அயலில் உள்ள வீடுகளைச் சோதனையிடும் உரிமை இராணுவ வீரர்கள் என்ற வகையில் தங்களுக்கு இல்லையென்று அவர்கள் கூறுகின்றனர். அந்த கடமையை காவல்துறையினரே நிறைவேற்ற வேண்டும் என்பதே கொமாண்டோ வீரர்களின் கருத்தாகும்.

நாட்டின் பாதுகாப்புச் செயலாளரான மேஜர் ஜெனரல் அசோக ஜயவர்த்தன அமைச்சரின் உறவினராவார். அமைச்சரின் பாதுகாப்பு ஆலோசகராக பாதுகாப்பு செயலாளரின் சகோதரரான லெப்டினன் கேர்ணல் சரத் ஜயவர்த்தனவே செயற்பட்டுள்ளார்.

அமைச்சர் படுகொலை செய்யப்படுவதற்கு முதல் தினம் அவர் நாடாளுமன்றம் செல்லவேண்டிய தேவை இருந்த போதிலும் பாதுகாப்பு காரணங்களினால் அவர் நாடாளுமன்றம் செல்வதைத் தவிர்த்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#68
<b>கைரேகைகள் அனைத்தும் ஒருவருடையதாம் </b>


கதிர்காமரைக் கொலைசெய்த கொலை யாளி தங்கியிருந்த வீட்டின் அறையிலிருந்து 63 விரல் அடையாளங்கள் பதிவுசெய்யப் பட்டுள்ளன. அவை அனைத்துமே தனி ஒரு நபருடையவை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.
கொலையாளி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் லக்ஷ்மன் தளையசிங்கம் தொடர்ந்தும் பொலீஸாரால் விசாரணைக் குட்படுத்தப்பட்டு வருகிறார். அவரது வங்கிக் கணக்குகளும் பொலீஸாரினால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
<b>
உதயன்..</b>

அப்ப மேலதிகமாய் கைப்பற்ற பட்ட கையெறி குண்டு செலுத்தி (டொங்கான்) யாருடையது? ஒருவருடையதுதான் எண்டால் பெருந்தொகையான ஆயுதங்களை எப்படி ஒருவரே கொண்டு வந்தார்.?
::
Reply
#69
வெளிவராத ஹவுhந துரனபநஅநவெ' உம் கதிர்காமரின் படுகொலையும்

ழூ காமினி தயாரிக்கவிருந்த திரைப்படமும் அரசியலின் தற்போதைய நிகழ்வுகளும்

-மேர்வின் மகேசன்-

வடக்கு-கிழக்கு மாகாண ஆளுநராகவிருந்த ஓய்வு பெற்ற மறைந்த பிரபல நடிகர் காமினி பொன்சேகா தயாரிக்கவிருந்த ஹவுhந துரனபநஅநவெ' திரைப்படத்தையிட்டு வாசகர்கள் அனைவரும் மறந்திருப்பார்கள். முற்று முழுதாக அரசியல் பின்னணியைக் கொண்டுள்ள இந்நாவலைத் திரைப்படமாகத் தயாரிப்பதற்கு இறுதி வேளையில் அரசாங்கம் தடை விதித்தது.

அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலைஇ அதனைத் தொடர்ந்து அவசரகாலச்சட்டம் உடனடியாகவே பிறப்பிக்கப்பட்டு தேடுதல் வேட்டைகள் தீவிரமாக்கப்பட்டமை மற்றும் விடுதலைப் புலிகள் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு என்பன காமினி பொன்சேகா தயாரிக்கவிருந்த ஹவுhந துரனபநஅநவெ" என்ற திரைப்படத்தைத்தான் நினைவுக்குக் கொண்டு வருகின்றது.

காமினி தயாரிக்கவிருந்த திரைப்படத்தின் காட்சிகள் தான் இப்போது யாதார்த்தமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

அதற்கான காரணத்தைப் பார்ப்போம்;

பொதுஜன முன்னணியின் முதல் ஆட்சியின் போதுஇ ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அமெரிக்க செய்தி இதழ் ஒன்றுக்கு செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார். வடக்குஇ கிழக்கை 10 வருடங்களுக்கு விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்க தாம் தயாராக இருப்பதாகவும்இ அதற்கு சில நிபந்தனைகளை அவர்களுக்கு முன்வைக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.

இந்த செவ்வியை மேற்கோள் காட்டி மறைந்த முன்னாள் வடக்குஇ கிழக்கு மாகாண ஆளுநரும்இ பிரபல சினிமா கலைஞருமான காமினி பொன்சேகா ஹத ஜஜ்மன்ட்' (வுhந துரனபநஅநவெ) என்ற ஆங்கில நாவலைஇ இலங்கை இன விவகாரத்துடன் ஒப்பிட்டு சினிமாவாகத் தயாரிப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தார்.

விடுதலைப் புலிகள் வடக்குஇ கிழக்கை 10 வருடங்கள் நிர்வகித்து பல முன்னேற்றங்களை கண்டிருந்த வேளை குறித்த தவணைஇ அதாவது 10 வருடங்கள் முடிவடைகின்ற போதுஇ தென்னிலங்கையில் வெளியுறவு அமைச்சர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அந்த குற்றம் விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டு சர்வதேச நாடுகளின் ஆதரவை இலங்கை அரசு பெற்றுக்கொள்கிறது.

அத்துடன்இ விடுதலைப் புலிகள் வசமிருந்த வடக்குஇ கிழக்கு நிர்வாகத்தைஇ மீண்டும் இலங்கை அரசு கைப்பற்றுகின்றது. ஆனால்இ அமைச்சரின் கொலைக்கும்இ விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பதையும்இ விடுதலைப் புலிகளை குற்றம் சுமத்திஇ கொலைக்குப் பின்னணியில் இருந்தவர்கள்இ கதையின் இறுதியில் இனங்காணப்பட்டு தண்டிக்கப்படுவதையும் இந்த சினிமாவின் கதை மிகவும் காத்திரமாக எடுத்துக் காட்டியிருந்தது. இந்த சினிமாப் படப்படிப்பு ஆரம்பிக்க சில வாரங்களுக்கு முன்னர்இ துரதிர்ஷ்டவசமாகப் படப்பிடிப்புக்கான தடையை ஜனாதிபதி வழங்கியிருந்தார். இந்த தடையுத்தரவை ஆட்சேபித்துஇ காமினி பொன்சேகா ஜனாதிபதியுடன் பல முறை விவாதித்தார். பின்னர்இ ஆளுநர் பதவியையும் இராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்கூறப்பட்ட சினிமாக் கதைக்கும் தற்சமயம் நடந்தேறிய அமைச்சரின் கொலைக்கும் பெரு வித்தியாசம் கிடையாது. இது ஒரு உதாரணமாக இருந்தாலும்இ சற்று சிந்திக்க வேண்டிய விடயமாகக் கருதப்படுகின்றது.

இந்தக் கொலைச் சம்பவத்தை ஒவ்வொரு ஊடகங்கமும் தமது ஊகங்கள் அடிப்படையிலே செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால்இ கொலைக்குப் பின்னணியில் இருந்தவர்களுக்கு மாத்திரமே கொலையாளிகள் யார் என்பது தெரியும். ஏனையவர்கள் எப்போதும் போன்று ஒருவரையொருவர் சந்தேகத்துடன் சாடிக்கொண்டிருப்பார்கள்.

போர் நிறுத்த உடன்பாட்டின் பின்னர் இரு தரப்பு பிரமுகர்கள் தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வருகிறார்கள். இது ஒரு நல்ல அரசியலுக்கு ஏற்ற சமிக்ஞையாகத் தென்படவில்லை. இவற்றைச் சுருங்கச் சொல்வதென்றால்இ அரசியல் சாக்கடைக்குள் பிணங்கள் தான் அதிகமாகக் காணப்படுகின்றன.

தொடர்ந்தும் இப்பேர்ப்பட்ட சம்பவங்கள் இடம்பெறுமானால்இ படு பயங்கரமான விளைவுகளை சகல தரப்பினரும் எதிர்கொள்ள நேரிடும் என்பது மறைக்க முடியாத உண்மை.
சுட்டது தினகுரல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#70
படுகொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மனைவி சுகந்தி கதிர்காமரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டதையடுத்து ஏற்பட்டுள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்தை கருத்தில் கொண்டே இந்த விடயம் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.

இதற்கு அவர் இணங்கும் பட்சத்தில் அமைச்சர் பதவியொன்றும் அவருக்கு வழங்கப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் அரசுத் தலைவர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது இதன் மூலம் கட்சிக்கு அனுதாப வாக்குகளை திரட்ட முடியும் என்ற நம்பிக்கை கட்சியின் முக்கியஸ்தர்கள் மத்தியில் நிலவுகின்றது.

இதேவேளை வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு இதுவரை எவரும் நியமிக்கப்பட்டவில்லை. அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கா மற்றும் சமாதான செயலகப் பணிப்பாளர் நாயகம் ஜயந்த தனபால ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது அரசுத் தலைவர் சந்திரிக்கா குமாரதுங்க வெளிநாட்டு பிரமுகர்களுடன் மேற்கொண்டு வரும் சந்திப்புகள் அனைத்திலும் ஜயந்த தனபால கலந்து கொண்டு வருகின்றமையால் அவருக்கே வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக தெரியவருகின்றது.

இவ்வாறு இருக்க வெளிவிவாகர அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பதற்கு ஜயந்த தனபால மறுத்துள்ளதாக கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reply
#71
ஊமை Wrote:படுகொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மனைவி சுகந்தி கதிர்காமரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
<span style='font-size:25pt;line-height:100%'>ஒத்துழைத்ததற்காகவா?
ஊமையாக இருப்பதற்காகவா இந்தப்பதவி?</span>
Reply
#72
AJeevan Wrote:[quote=ஊமை]படுகொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மனைவி சுகந்தி கதிர்காமரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
<span style='font-size:25pt;line-height:100%'>ஒத்துழைத்ததற்காகவா?
ஊமையாக இருப்பதற்காகவா இந்தப்பதவி?</span>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#73
Quote:ஒத்துழைத்ததற்காகவா?
ஊமையாக இருப்பதற்காகவா இந்தப்பதவி?

<span style='font-size:30pt;line-height:100%'><b>இரண்டும் இல்லை ... சம்பிரதாயபூர்வமாக பதவி ஏற்பதற்காக ..........</b></span> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#74
[quote=Vaanampaadi]
Quote:ஒத்துழைத்ததற்காகவா?
ஊமையாக இருப்பதற்காகவா இந்தப்பதவி?

<span style='font-size:30pt;line-height:100%'><b>இரண்டும் இல்லை ... சம்பிரதாயபூர்வமாக பதவி ஏற்பதற்காக ..........</b></span>

இந்திய பரம்பரை அரசியலின் தாக்கமா? மிக நண்று.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
::
Reply
#75
<b>கதிர்காமர் கொலை விசாரணைக்கு வெளிநாட்டு உதவி பெறுதல் தொடர்பில் இறுதி முடிவில்லை பொலிஸ் மாஅதிபர் தெரிவிப்பு</b>
(கிருஷ்ணி கந்தசாமி)

அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பான விசாரணைகளில் உதவுவதற்கு பிரிட்டனும், அமெரிக்காவும் இணக்கம் தெரிவித்துள்ளன.அந்நாடுகளின் உதவியை பெற்றுக் கொள்ளும் விடயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனினும் அது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொலையுடன் தொடர்புடையவர்களை விரைவாக கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுஅள்ளார்.

இதேவேளை, தலைநகரில் திடீர் சுற்றி வளைப்பு தேடுதல்களை படையினர் மேற்கொண்டு வருகின்ற போதிலும், இக்கொலையின் பின்னணியில் செயற்பட்டவர்கள் குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-Veerakesari
Reply
#76
<span style='font-size:21pt;line-height:100%'><b>கடந்த10 வருடமாக நாம் எமது தந்தையுடன் தொடர்பு கொள்ளாது தடுக்கப்பட்டோம்
மறைந்த அமைச்சர் கதிர்காமரின் மூத்த புதல்வி விதவை தாயை சாடுகிறார் </b>
(நமது நிருபர்)

\"\"கடந்த 11 ஆண்டுகளாக எனது தந்தையார் அரசாங்கத்தில் பதவி வகித்து வந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் அவர் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் சிறைப்பட்ட கைதியாகவே இருந்து வந்துள்ளார். இப்போது அவருக்கு விடுதலை கிடைத்துள்ளது'' என மறைந்த வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் புதல்வி அஜித்தா தமது உரையில் குறிப்பிட்டார்.கதிர்காமரின் மறைவையொட்டி, பௌத்தலோக மாவத்தையிலுள்ள இயேசு பேராலயத்தில் நிகழ்ந்த நன்றி திருப்பலி ஒப்புக் கொடுத்தல் வைபவத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.மறைந்த அமைச்சரின் புதல்வி அஜித்தா கதிர்காமர் பெரேரா, அவரது சகோதரர் ரெஹி, இதர உறவினர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். கொழும்பு அங்கிலிக்கன் ஆயர் அதி வண டுலீப் டி சிகேரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

தங்களை உதாசீனம் செய்யும் வகையில் மறைந்த அமைச்சரின் அஸ்தி, ஒரு தலைப்பட்சமாக சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு களுத்துறை ஆற்றில் கரைக்கப்பட்டுள்ளது என அவர் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்தார்.

அமைச்சரின் புதல்வி இங்கு தொடர்ந்து பேசுகையில், \"\"எங்கள் தந்தையாரின் அஸ்தியையோ, அதில் ஒரு பகுதியையோ குடும்ப மயானத்தில் அடக்கம் செய்வதற்காக இரு கடிதங்கள் வாயிலாக விதவைத் தயாரிடம் கோரியிருந்தோம்.

\"\"அவ்விரு கடிதங்களில் ஒன்று வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. இது தனிப்பட்ட வேண்டுகோளை உள்ளடக்கியது. மற்றையது வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. இது பூர்வாங்க சட்டரீதியிலான வேண்டுகோளைக் கொண்டது.

\"\"எனினும் கதிர்காமரின் எந்த ஒரு பிள்ளைக்கும் தெரியாமல், சனிக்கிழமை அதிகாலை விதவைத் தாயாரால் இந்த அஸ்தி கரைக்கப்பட்டுள்ளது.

\"\"கடந்த பத்து வருடங்களாக எமது தந்தையோடு நாம் தொடர்பு கொள்வதை இவர் தடுத்தே வந்துள்ளார். இறப்பிலும், இவர் எம்மை புறம் தள்ளி வைத்துள்ளார். இரக்கமற்ற இவரால், இத்தகைய குரூர செயல்களால் எதனை அடைய முடியும்?

\"\"எங்கள் தந்தையாரின் இறுதி ஆசையும், தமது அஸ்தி நீரில் கலக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். அவரது இறுதி ஆசையை நிறைவேற்ற நாங்கள் அனுமதிக்கப்பட வில்லை. எமக்குத் தெரியாமலேயே அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

\"\"இந்த விவகாரத்தை மூத்த பிள்ளை என்ற ரீதியில் எப்படி எமது இதர குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், தந்தையாரின் சகோதரரின் பிள்ளைகள் ஆகியோரிடம் என்னால் கூற முடியும்? அந்த அஸ்தி எம்மிடமிருந்து பறித்து எடுக்கப்பட்டுள்ளது என்று கூறலாமா?

\"\"கதிர்காமரின் வழித்தோன்றலில் இறுதியாக இருந்தவர் எனது தந்தை. அவருடைய சகாப்தம் ஒரு வழியில் அல்ல. பல வழிகளில் இப்போது மறைந்து விட்டது.

\"\"எப்போது எனது தந்தையார் அரசாங்கத்தில் பதவி ஏற்றாரோ, அப்போதே எனது தாயாரும், சகோதரியும் நானும் அவரை இழந்து விட்டோம். இது எங்களின் இழப்பு. அதேவேளை இது நாடு கண்ட நன்மை. அக்காலகட்டத்தில் அவரோடு தொடர்பு கொள்ள முயன்று வந்துள்ளேன்.

\"\"எனினும், அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் எல்லை வரம்புகளைக் கடந்து அவர் எங்கோ சென்று விட்டார். இந்த இழப்பை நான் உணர்ந்தேன். இது அப்போது அவருக்கும் தெரியும்'' என்றார்.

சனிக்கிழமை இடம்பெற்ற நன்றி பலி ஒப்புக் கொடுத்தல் வைபவத்தில் மறைந்த கதிர்காமரின் விதவை மனைவி கலந்து கொள்ளவில்லை.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா தலையிடும் வரை, கதிர்காமரின் மரணச் சடங்கில் அவரது பிள்ளைகள் பங்குபற்ற அனுமதிக்கப்பட வில்லை என குடும்ப வட்டாரம் தெரிவித்துள்ளது.</span>
- Veerakesai

Quote: :oops: படுகொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மனைவி சுகந்தி கதிர்காமரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


:evil: :?: :?: :?:
Reply
#77
உண்மைதான் குருவிகாள்??

ஆனால் ........
* இதே கதிர்காமர் தனது பதவிக்காக, கிறிஸ்தவனாக இருந்து புத்தனாக மாறியதும் அவனது தனிவாழ்க்கைதானே??
* தனக்கழிக்கப்பட்ட வெளிவிவகார அமைச்சர் பதவியை காப்பாற்றுவதற்காக, தனது சுயநலனுக்காக செய்தவைகளையெல்லாம் ஏன் தனிப்பிரட்சனையாக எடுக்கக் கூடாது????

... நீங்கள் கூறுவதைப்பார்த்தால் பொது வாழ்க்கையில் உள்ள ஒருவர், தனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக விபச்சாரமும் செய்து கொண்டு இருக்கலாம்! ஆனால் யாரும் கேட்கக்கூடாது என்றா சொல்ல வருகிறீர்கள்??????

.. என்னைப் பொறுத்தவரையில் யாரும் பொது வாழ்க்கைக்கு வந்ததன் பின் அவர்களது ஒவ்வொரு அசைவுகளும் சமூகத்தால் கண்காணிக்கப்படுகிறது!! நான் செய்கிறதைச் செய்கிறேன் அது எனது தனிவாழ்க்கை! என்று கூறிக்கொண்டு அது எனது பொதுவாழ்க்கையை பாதிக்காது? என்று யாருமே தப்பமுடியாது!!!!

இதற்கு மேற்கத்தேய நாடுகளிலேயே பல உதாரணங்கள் உள்ளன. முன்நாள் அமெரிக்க ஜனாதிபதி கிளின்ரன் உட்பட பலர் ஏராளமானோரின் தனிவாழ்க்கைகள். அவர்களின் பொதுவாழ்க்கையை பாதித்துள்ளன. ஒருவேளை குருவிகாள் இந்திய, தமிழ்நாட்டு அரசியல்/சினிமாக் கூத்தாடிகளை நினைத்து இதை எழுதியிருக்கலாம்!!!!!!!!!!!!!!
" "
Reply
#78
படுகொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மனைவி சுகந்தி கதிர்காமரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒத்துழைத்ததற்காகவா?
ஊமையாக இருப்பதற்காகவா இந்தப்பதவி?
_________________
-அஜீவன்

நிச்சயமாக இந்தப் பதவி சுகந்தி கதிர்காமரின் வாயை மூடுவதற்காகவே வழங்கப்படவிருக்கிறது!!!!..........

........ குறிப்பாக கதிர்காமரின் மீது சூடு விழுந்தவுடன்.....சுகந்தி கதிர்காமர் கூறுகையில்.."கதிர்காமர் சரிந்து மயங்கி விழுந்தது போல இருந்ததாகவும், அவரின் மேல் பெயின்ற்(காயத்தினால் ஏற்பட்ட இரத்த தோய்ந்த உடல்) ஏதோ பிரண்டிருந்தாக தான் நினைத்ததாகவும், பிந்தான் அது துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயமென்றும் கண்டதாகவும்" கூறியிருந்தார். அதில் அவர் அங்கு பாதுகாப்பிற்கு நின்ற இராணுவம் ஏதும் தாக்குதலை உடனடியாக நடாத்தியதாக கூறவில்லை!!

...ஆனால் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தவர் "தாங்கள் சூடு வந்த திசையை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக " நீதிமன்ற விசாரணையில் கூறியிருக்கிறார்........
*இல்லை அப்படித்தான் இவர்கள் தாக்குதல் நடாத்தியிருந்தால் ஏன் சுகந்தி கதிர்காமர் அதை அறியவில்லையா?
* தாக்குதல் நடாத்திய இடம் தெரிந்து தானே பதில் தாக்குதல் நடாத்தினார்கள்!!! அப்படியாயின் தாக்குதல் நடந்த இடத்திற்கு ஏன் இரு மணிநேரம் கழித்துத்தான் இராணுவம் சென்றது???
* .......

இந்த நாடகத்தின் கருவே நாமறிந்ததே!!! ஏதோ யாரோ குற்றிவிட்டார்கள்!! நமக்கோ அரிசிதான்!! சந்தோசப்படுவோம்!!!!!!!!
" "
Reply
#79
கதிர்காமருக்கு நியயூட்டனின் மூன்றாவது விதி தெரியாது போனது வியப்புத்தான்.

[size=18]தட்டிக் கேட்ட உலகத்துக்குக் குட்டுப் போட்டுப் பதில் சொன்னார் கதிர்காமர் தமிழர்களது சிதைந்த உடல்களைப் பயங்கரவாத உடல்களாகக் காட்டிய கதிர்காமர் தனது கடைசி நிமிடமும் அவ்வாறே காட்டப்படுமெனக் கனவு கூடக் கண்டிருக்கமாட்டார். . <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#80
தமிழ்த் தேசியத்திற்கு எதிரான சதிவலைகள் காலத்திற்குக் காலம் பின்னப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. இந்த சதிவலைகளைப் பின்னியவர்களே அந்த வலையில் அகப்படுவதும் ஒரு பழைய விடயம்தான். ~தனக்கு அடாத்தொழில் தன் பிடரிக்குச் சேதம்| என்பார்கள், அதேபோல் தனக்கு அடாத தொழிலால் தமிழறியாத் தமிழன் ஒருவன் தன்னுயிரை இழந்துள்ளார் என்ற உண்மை அனைவர்க்கும் தெரிந்திருக்க நியாயமில்லைத்தான். இது தொடர்பான செய்திகள் இப்போது மெல்ல மெல்லக் கசியத் தொடங்கியிருக்கின்றது.

அந்த உண்மை என்னவெனில் தமிழர்க்கு எதிரான இந்தச் சதிவலையின் நாயகன் ஆனந்தசங்கரிதான் என்ற தகவல்களும் வெளியாகியிருக்கின்றது. இதில் விமல் வீரவன்சவும் இன்னும் ஒரு அதிதீவிர பௌத்த பேரினவாதியும் சம்பந்தப்பட்டிருந்தார்கள். தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கூட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்துவதற்காக இவர்கள் இரகசியமாக ஓரிடத்தில் சந்தித்தனர். அமைச்;சர் கதிர்காமர் படுகொலை செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் இச்சந்திப்பு நடந்தது. இந்த இரகசியச் சந்திப்பின் ஏற்பாட்டாளராக அமைச்சர் கதிர்காமரே இருந்ததுடன், அவரும் அந்தரங்கமான இந்தச் சதியாலோசனையில் பிரசன்னமாயிருந்தாராம்.

மறைந்த சங்கர் ராஜி தலைமையிலான ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப். (வரதர் அணி), ஈ.என்.டி.எல்.எப். முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான ஈ.பி.டி.பி. ஒரு பிரிவு, புளொட், மற்றும் ஆனந்தசங்கரியும் அவரது ஆதரவாளர்களும் வலுவான பின்னணிச் சக்தி ஒன்றின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதும், அதன் தலைவராக ஆனந்தசங்கரி தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் ஏற்கனவே தெரிந்த விடயம்.

தமிழ்த் தேசியத்திற்கு எதிரான இந்தக் கூட்டமைப்பின் தலைவர் ஆனந்தசங்கரியுடன் பௌத்த பேரினவாத கட்சிகளையும் இணைத்து அகன்ற சதிவலைக் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது, அம்மையாரின் அரசியல் அஸ்த்;தமனத்திற்கு அப்பால் அடுத்த தலைமைக்கு வலுச்சேர்ப்பதன் மூலம் தனது அரசியல் எதிர்காலத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வது போன்ற பல்நோக்குத் திட்டத்துடன் அமரர் கதிர்காமர் தன்னுடைய சதித் திட்டத்தை தீட்டியிருந்தமையையும் அறிந்துகொள்ள முடிகின்றது.

அந்தரங்கமாய் நடந்த விடயம் எப்படியோ அம்மையாருக்குத் தெரிந்து விட்டது. உண்மையில் இந்தச் சதித்திட்டம் நிறைவேற்றப்பட்;டால் தனது தம்பியாரின் அரசியல் மட்டுமல்ல பண்டாரநாயக்கா வம்சத்தின் அரசியல் எதிர்காலமே அஸ்த்தமனமாகி விடுமென ஆழமாகச் சிந்தித்தார் அம்மையார். அமைச்சர் அவர்கள் அமரரானார். அனுரா (வெளிவிவகார) அமைச்சரானார்.

இவை தவிர கதிர்காமர் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்கச் சென்ற ஜே.வி.பி. மற்றும் சுதந்திரக் கட்சி முக்கியர்;தர்கள், கதிர்காமரின் கொலை தொடர்பாக ஜனாதிபதி தேசிய தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் விடுதலைப் புலிகள் அமைப்பை கடுமையாக விமர்சிக்;கவில்லையென சுகந்தி கதிர்காமருடன் உரையாடும் போது சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். இவ்விடயமும் ஜனாதிபதியின் காதுக்கு எட்டியமை தொடர்பாக கடந்த 14 ஆம் திகதிய ~சண்டே லீடர்| பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த அகன்ற சதிவலைக் கூட்டமைப்புத் திட்டம் அமைச்சரின் படுகொலையுடன் அபசகுணமாய் முடிந்துள்ளது. அந்தரங்கமான நடவடிக்கைகள் கூட உடனுக்குடன் அம்மையாருக்கு எப்படியோ கசிந்து விடுகின்றது. இந்நிலையில் அகன்ற சதிவலைக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்னாகும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியல்வாதியாய் அமைச்சராய் அகிலத்திற்கு அறியவைத்த அம்மையாரையே கதிர்காமர் வெட்டியோடினார். ஆனந்தசங்கரி ஆழக்குழி பறிக்க மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம். அதனால் அப்பாவிச் சிங்கள மக்கள் விழிப்பாய் இருக்க வேண்டும்.

.........தமிழ்நாதத்திலிருந்து.........
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)