Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
தமிழின் தலைமகன் தமிழ் குலத்தின் முதலவன்
புலிகள் சேனையின் படைக்களத்தில் ......
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
"கடலில் வெடித்த கப்பலில் இருந்து கரும்புலி ஆயிரம் பாயும்.
உன்னைக் கடவும் காற்றும் இனிமேல் அனலாய்த்தானே வீசும்"
[size=14] ' '
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
எங்கே எங்கே வேங்கைகள் எங்கே இந்திய அரசே பதில் சொல்லு...
சரியா
--
--
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
துஷி சொன்னது சரியெண்டால் அடுத்த பாடல்
<span style='font-size:22pt;line-height:100%'>பொழுது விடிகின்ற நேரம் வலையை வீசடா
கடற்புலிகளுண்டு காவலுக்கு அச்சமேனடா
அழுது கொண்டும் தொழுது கொண்டும் இன்னும் வாழ்வதா
எங்கள் அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரியாழ்வதா..</span>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
முன்பு எங்கள் பரம்பரையின் கடல்அம்மா
கடல் முற்றும் நாங்கள் குடியிருந்த மடிஅம்மா
சிங்களவன் இடையில் வந்த குடி அம்மா
இன்று சீரளிந்த வாழ்வு வந்தது என்னம்மா?
சரியா ?
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
ஓம் சரி றமாக்கா....அடுத்த பாடலைப் போடுங்கள்
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
அடுத்தது

உங்களிற்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்
பொங்கும் மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்
போன பின்பு நாமழுவோம் யாரறிவீர்கள்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் - இது
ஊருலகம் அறிந்திடாத உணர்வின் தன்மைகள்
--
--
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
அருவி உந்தப்பாட்டு நான் ஏற்கனவே இங்க போட்டது.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Snegethy Wrote:அருவி உந்தப்பாட்டு நான் ஏற்கனவே இங்க போட்டது.
எப்ப போட்டனீங்க காணலயே!!!!!!!!!!! :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
அடுத்த பாடல்

அன்னை தந்தை எனக்குமுண்டு
அன்பு செய்ய உறவுமுண்டு
என்னை நம்பி உயிர்கள் உண்டு
ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு
"<b> எமது சொந்தமண்</b>ணை எவருக்கும் கொடுக்கமாட்டோம்."
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
என்னினமே என்சனமே என்னை உனக்குத் தெரிகிறதா
எனது குரல் புரிகிறதா
--
--
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
சரியான பாடல் துசி அடுத்த பாடலை நீங்களே போடலாமே
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
ஓ..முதல்லையே சொல்லீட்டீங்களா.... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா
எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே
உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு
ஒரு மொழிமாற்றப் பாடல் என்று நினைக்கிறேன்
--
--
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
ஓ மரணித்த வீரனே!
உன் பெயர் முடியவில்லையடா
நீ மடியவில்லையடா..
உந்தன் மண்ணில் உன்
பெயர் எழுதி வைக்கப்படும்....
இது தானே!...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
இரண்டு பாடல்களைக் கலக்கிப் போட்டீங்கள் - இன்னும் தாயகப்பாடல்களிலை றீமிக்ஸ் ஒண்டும் வரேல்லை.
பாடல்-
ஓ மரணித்த வீரனே
உன் ஆயுதங்களை எனக்குத்தா
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதணிகளை எனக்குத்தா
கிட்டத்தட்ட இதே மாதிரி இன்னொரு பாடல்-
ஓ வீரனே
எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும்
நீ மடியவில்லையடா உன் கதை முடியவில்லையடா
--
--
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
சிங்களவன் படை வானில்
குண்டை அள்ளி எரியுது
எங்கள் உயிர் தமிழ் ஈழம் சூடுகாடாக எரியுது
தாய் கதற பிள்ளைகளை நெஞ்சுகளை கிழிக்கின்றான்
தாய் ஆக முன்பே இளம் பிஞ்சுகளை அழிக்கின்றான்
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
எப்ப போட்டனீங்க காணலயே!!!!!!!!!!!
அருவி நானுந்த பாட்டு பல்லவியைக்கண்டு பிடியுங்கள் போட்டில போட்டனான்.அப்ப றமாக்கா டன் அண்ணா பதில் சொன்னவர் சொல்லிப்போட்டு தாயகப்பாடலுக்கென தனியாய் ஒரு போட்டி வைக்கச் சொன்னவர்.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>