Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள்
#61
தமிழின் தலைமகன் தமிழ் குலத்தின் முதலவன்
புலிகள் சேனையின் படைக்களத்தில் ......
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#62
"கடலில் வெடித்த கப்பலில் இருந்து கரும்புலி ஆயிரம் பாயும்.
உன்னைக் கடவும் காற்றும் இனிமேல் அனலாய்த்தானே வீசும்"
[size=14] ' '
Reply
#63
எங்கே எங்கே வேங்கைகள் எங்கே இந்திய அரசே பதில் சொல்லு...

சரியா
--
--
Reply
#64
துஷி சொன்னது சரியெண்டால் அடுத்த பாடல்

<span style='font-size:22pt;line-height:100%'>பொழுது விடிகின்ற நேரம் வலையை வீசடா
கடற்புலிகளுண்டு காவலுக்கு அச்சமேனடா
அழுது கொண்டும் தொழுது கொண்டும் இன்னும் வாழ்வதா
எங்கள் அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரியாழ்வதா..</span>
Reply
#65
முன்பு எங்கள் பரம்பரையின் கடல்அம்மா
கடல் முற்றும் நாங்கள் குடியிருந்த மடிஅம்மா
சிங்களவன் இடையில் வந்த குடி அம்மா
இன்று சீரளிந்த வாழ்வு வந்தது என்னம்மா?

சரியா ?

Reply
#66
ஓம் சரி றமாக்கா....அடுத்த பாடலைப் போடுங்கள்
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#67
அடுத்தது Arrow
உங்களிற்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்
பொங்கும் மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்
போன பின்பு நாமழுவோம் யாரறிவீர்கள்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#68
ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் - இது
ஊருலகம் அறிந்திடாத உணர்வின் தன்மைகள்
--
--
Reply
#69
அருவி உந்தப்பாட்டு நான் ஏற்கனவே இங்க போட்டது.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#70
Snegethy Wrote:அருவி உந்தப்பாட்டு நான் ஏற்கனவே இங்க போட்டது.

எப்ப போட்டனீங்க காணலயே!!!!!!!!!!! :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#71
அடுத்த பாடல் Arrow
அன்னை தந்தை எனக்குமுண்டு
அன்பு செய்ய உறவுமுண்டு
என்னை நம்பி உயிர்கள் உண்டு
ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு


"<b> எமது சொந்தமண்</b>ணை எவருக்கும் கொடுக்கமாட்டோம்."
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#72
என்னினமே என்சனமே என்னை உனக்குத் தெரிகிறதா
எனது குரல் புரிகிறதா
--
--
Reply
#73
சரியான பாடல் துசி அடுத்த பாடலை நீங்களே போடலாமே
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#74
ஓ..முதல்லையே சொல்லீட்டீங்களா.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#75
உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா
எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே
உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு


ஒரு மொழிமாற்றப் பாடல் என்று நினைக்கிறேன்
--
--
Reply
#76
ஓ மரணித்த வீரனே!
உன் பெயர் முடியவில்லையடா
நீ மடியவில்லையடா..
உந்தன் மண்ணில் உன்
பெயர் எழுதி வைக்கப்படும்....
இது தானே!...

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#77
இரண்டு பாடல்களைக் கலக்கிப் போட்டீங்கள் - இன்னும் தாயகப்பாடல்களிலை றீமிக்ஸ் ஒண்டும் வரேல்லை.

பாடல்-
ஓ மரணித்த வீரனே
உன் ஆயுதங்களை எனக்குத்தா
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதணிகளை எனக்குத்தா

கிட்டத்தட்ட இதே மாதிரி இன்னொரு பாடல்-
ஓ வீரனே
எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும்
நீ மடியவில்லையடா உன் கதை முடியவில்லையடா
--
--
Reply
#78
சிங்களவன் படை வானில்
குண்டை அள்ளி எரியுது
எங்கள் உயிர் தமிழ் ஈழம் சூடுகாடாக எரியுது
தாய் கதற பிள்ளைகளை நெஞ்சுகளை கிழிக்கின்றான்
தாய் ஆக முன்பே இளம் பிஞ்சுகளை அழிக்கின்றான்

Reply
#79
எப்ப போட்டனீங்க காணலயே!!!!!!!!!!!

அருவி நானுந்த பாட்டு பல்லவியைக்கண்டு பிடியுங்கள் போட்டில போட்டனான்.அப்ப றமாக்கா டன் அண்ணா பதில் சொன்னவர் சொல்லிப்போட்டு தாயகப்பாடலுக்கென தனியாய் ஒரு போட்டி வைக்கச் சொன்னவர்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#80
Snegethy Wrote:எப்ப போட்டனீங்க காணலயே!!!!!!!!!!!

அருவி நானுந்த பாட்டு பல்லவியைக்கண்டு பிடியுங்கள் போட்டில போட்டனான்.அப்ப றமாக்கா டன் அண்ணா பதில் சொன்னவர் சொல்லிப்போட்டு தாயகப்பாடலுக்கென தனியாய் ஒரு போட்டி வைக்கச் சொன்னவர்.


அருவி இதை பாருங்கள்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=765

Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)