Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்படியும் நடக்கிறது....
#41
Manithaasan Wrote:நல்லதங்காள் கதை மட்டுமல்ல, பிள்ளைக்கறி சமைத்த பேராளன் என கொலைகாரன் ஒருவனை நாயனாராக்கி மகிழ்ந்த மடையர்களாக தமிழர்களை மாற்றிய பெருமை யாரைச் சாரும்.இறை பக்தியின் பெயரால் .புராணங்களின் பெயரால் தமிழ் மக்(கு);களை உருவாக்கி குளிர்காய்ந்தவர்கள் புலம் பெயர்ந்தும் அதைத்தொடர்கிறார்கள்..
ஏனப்பு.. பிள்ளைக்கறி.. சமைக்கிறது.. பாரது}ரமான.. குற்றமிப்ப.. வெளியிலை.. வெளிக்கிடேலாத.. அளவுக்கு.. தீர்ப்பு.. வரும்..

கடவுள்.. சண்டைபிடிச்சார்.. எண்டதுக்காக.. தானும்.. சண்டைபிடிக்கவேணுமெண்டுசொல்லி.. கருணைசொல்லுறவங்களிட்டை.. ஆயுதம்..வேண்டி.. பொதுமக்களை.. கொண்டு.. குவித்துப்போட்டு.. அதுகளைச்.. சாட்டி.. குளிர்.. காயிறவங்களைப்பற்றிக்.. கதைப்பம்.. அது.. இப்பத்தைய.. பிரச்சனை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#42
காதல் செய்து கர்ப்பம் வாங்கி...தந்திரம் செய்து தாலி வாங்கி.... இணைப்பைப் பார்க்கவும்.. :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

http://thatstamil.com/news/2003/08/06/marriage.html
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
kuruvikal Wrote:காதல் செய்து கர்ப்பம் வாங்கி...தந்திரம் செய்து தாலி வாங்கி.... இணைப்பைப் பார்க்கவும்..
http://thatstamil.com/news/2003/08/06/marriage.html
கொண்டுவாறது. எல்லாம்.. தற்ஸ்ரமிழ்.. தளத்திலிருந்து.. எல்லாம்.. தடுக்கிவிழுந்தகேஸ்.. அதுகள்தான்.. தேடித்திரியுறீரோ..?
Reply
#44
<b>Kuruvikal worte</b>
Quote:காதல் செய்து கர்ப்பம் வாங்கி...தந்திரம் செய்து தாலி வாங்கி.... இணைப்பைப் பார்க்கவும்..

அந்தக்கட்டுரைக்கு இது பொருத்தமான பொழிப்புரையாகத் தெரியவில்லை ..
காதல் செய்து கர்ப்பமாக்கி (கர்ப்பமாகி) கம்பிநீட்ட நினைத்தது சரியல்லவே..ஆடிமாதத்தை, அணைப்பதற்கு முன்பே யோசித்திருக்கவேண்டும்.

-
Reply
#45
சக்திவேல்
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
Reply
#46
மணிதாசன் அங்கிள்..ஊசி இடகொடுத்து நூல் நுழைந்ததா...அல்லது நூலா நுழைந்து கொள்கிறதா...?! எது உண்மை...ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும்....?!

இப்ப ஊசிகள் எல்லாம் நல்ல முன்னேற்றம்...காதல் கர்ப்பம்...கதை விடுதல்... கலியாணம் என்று தங்கட தவறுகளை நூல் மேல் போடுறதாகவும் செய்து வருகுது பாருங்கோ.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

தாத்தா....
தாங்களா தேடிப் போறது உங்கட காலத்தில....இப்ப அதுகளா தேடி வருகுதுகள்...கிளிக் செய்யுறம் பாக்கிறம்...தாறம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#47
குருவிகளே...
தவறு செய்பவர்களும், காதல்செய்பவர்களும்,
ஆளையாள் ஏமாற்றுபவர்களும் அதாவது உயர்விழுமியங்களை சிதைப்பவர்கள்
இருபக்கத்திலுமே இருக்கிறார்கள்..என்று ஏற்றுக்கெனாள்ளலாமே தவிர, ஊசிகள் மட்டுமே மோசடிகள் என்ற முடிவுக்கு வந்துவிடமுடியாது...ஊசியை திட்டமிட்டு ஏமாற்றும் நூல்களும் இருக்கின்றன

-
Reply
#48
நன்றி மணிதாசன் அங்கிள்...நாங்களும் உங்களுடன் ஒத்திசைகிறோம்...ஆனால் ஊசிகள் அப்படிச் கருதவில்லை....நூல்கள் தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு...ஊசி பாவம்..அதுக்கு குத்தத் தெரியாது அது தான் குத்துப்படுகுது எண்டெல்லே சொல்லினம்...தாங்கள் சொல்லுறத நம்பவேண்டும் என்றும் சாதிக்க நிக்கினம்...! அதுக்குத்தான் விடுதலைக் கோசமும் போடிகினம்....மறைப்பு மொழுகல் தவறுகளுக்கான அங்கீகாரத் தேடல்தான் அவர்களின் விடுதலைக் கோசத்தின் உட்பொருள்...அவர்களின் தவறுகளுக்கான அங்கீகாரத்தேடல்களை எமது உயர் விழுமியங்களை பாதுகாக்கும் பொருட்டு அனுமதிக்கவே முடியாது...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#49
இந்த நேரத்தில்தான் ஒரு படத்தின் கதை ஞாபகம் வருகின்றது. மம்முட்டி நடித்த மலையாளத்தில் வெளியான திரைப்படம் ஹிட்லர். அதேபடம் தமிழிலும் வெளியானது. அந்த திரைப்படத்தில் மம்முட்டிக்கு ஜந்து சகோதரிகள் அவர்களில் ஒருத்தி படிக்கப்போன இடத்தில் அந்த ஆசிரியரால் கற்பழிக்கப்படுகின்றார்( என்றுதான் அண்ணனிடம் முறையிடுகின்றார்) உடனே அண்ணன் பாய்ந்துவிழுந்து அங்கு போய் அந்த ஆசிரியரிற்கு அடிப்பார். அப்போது அந்த ஆசிரியர் என்ன சொல்லுவார் தெரியுமா ?

நான் உன் தங்கையை கற்பழிக்கும்போது உன்னுடைய தந்கை தடுத்திருந்தாலோ அல்லது கத்திச்சத்தமி;ட்டிருந்தாலோ நான் அவளை விட்டிருப்பேன். அவளும் இசைந்தமையால்தான் என்னால் செய்யமுடிந்தது என்பார். அந்த இடத்தில் அந்த படக்கதை எழுதியவரிற்கு ஒருகோடி நன்றி.
[b] ?
Reply
#50
kuruvikal Wrote:காதல் செய்து கர்ப்பம் வாங்கி...தந்திரம் செய்து தாலி வாங்கி.... இணைப்பைப் பார்க்கவும்.. :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> http://thatstamil.com/news/2003/08/06/marriage.html

இண்டைக்குத்தான் வாசிக்க நேரம் வந்தது.

வழுக்கி விழுந்தது இரண்டு பேருந்தான்.
நீங்கள் கதைக்கிற விதத்தைப் பார்த்தால்
வள்ளி சக்திவேலை இழுத்து விழுத்தின மாதிரியெல்லோ தெரியாது.

குருவி கட்டுரையை சரியா வாசிச்சு உள் வாங்குங்கோ.
அதுக்குப் பிறகு தலைப்பையும் உங்கட பக்கம் சார்ந்த கருத்தையும் எழுதுங்கோ.
nadpudan
alai
Reply
#51
Alai Wrote:[quote=kuruvikal]காதல் செய்து கர்ப்பம் வாங்கி...தந்திரம் செய்து தாலி வாங்கி.... இணைப்பைப் பார்க்கவும்.. :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> http://thatstamil.com/news/2003/08/06/marriage.html

இண்டைக்குத்தான் வாசிக்க நேரம் வந்தது.

வழுக்கி விழுந்தது இரண்டு பேருந்தான்.
நீங்கள் கதைக்கிற விதத்தைப் பார்த்தால்
வள்ளி சக்திவேலை இழுத்து விழுத்தின மாதிரியெல்லோ தெரியாது.

குருவி கட்டுரையை சரியா வாசிச்சு உள் வாங்குங்கோ.
அதுக்குப் பிறகு தலைப்பையும் உங்கட பக்கம் சார்ந்த கருத்தையும் எழுதுங்கோ.

அவனுக்குத்தான் ஏமாத்துற புத்தி எண்டு பார்த்தால்
அதுக்கு நீங்கள் வக்காலத்து வேறை.
இப்படியானவர்களுக்கு வக்காலத்து வாங்க
உங்களுக்கு வெட்கமாயில்லை............???
nadpudan
alai
Reply
#52
http://www.doenets.lk/examination/Al_resultssearc.htm
Reply
#53
Alai Wrote:
Alai Wrote:[quote=kuruvikal]காதல் செய்து கர்ப்பம் வாங்கி...தந்திரம் செய்து தாலி வாங்கி.... இணைப்பைப் பார்க்கவும்.. :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> http://thatstamil.com/news/2003/08/06/marriage.html

இண்டைக்குத்தான் வாசிக்க நேரம் வந்தது.

வழுக்கி விழுந்தது இரண்டு பேருந்தான்.
நீங்கள் கதைக்கிற விதத்தைப் பார்த்தால்
வள்ளி சக்திவேலை இழுத்து விழுத்தின மாதிரியெல்லோ தெரியாது.

குருவி கட்டுரையை சரியா வாசிச்சு உள் வாங்குங்கோ.
அதுக்குப் பிறகு தலைப்பையும் உங்கட பக்கம் சார்ந்த கருத்தையும் எழுதுங்கோ.

அவனுக்குத்தான் ஏமாத்துற புத்தி எண்டு பார்த்தால்
அதுக்கு நீங்கள் வக்காலத்து வேறை.
இப்படியானவர்களுக்கு வக்காலத்து வாங்க
உங்களுக்கு வெட்கமாயில்லை............???
http://www.vikatan.com/jv/2003/aug/1008200...03/jv0404.shtml
அவனுக்குத்தான் ஏமாத்துற புத்தி எண்டு பார்த்தால் :?: :?: :?:
Truth 'll prevail
Reply
#54
தகவலுக்கு நன்றி மதிவதனன்.

வழக்கமாக ஏதாவது எழுதினால் அடியிலே சிரித்துவிட்டுப் போவீர்கள். இன்று என்ன கேள்விகளோடை முடித்திர்க்கின்றீர்கள்.?
[quote]''சென்னையைப் பொறுத்தவரை 'பாம்பே‘ நாகேஸ்வரராவ், விகாஸ் ரெட்டி, நிரஞ்சன் குமார், சோனா லட்சுமி, 'கன்னட‘ பிரசாத், 'டெய்லர்‘ ரவி.. என்ற ஆறுபேர்தான் விபசார உலகின் அசைக்க முடியாத தாதாக்கள். இவர்களிடமிருந்துதான் பெண்கள், சின்ன தாதாக்களுக்கு சப்ளை ஆகிறார்கள். உலகில் எந்த நாட்டுப் பெண் வேண்டும் என்று கேட்டாலும் சப்ளை செய்யும் அளவுக்கு மெகா புரோக்கர்கள்தான் அந்த ஆறு பேரும்
அடப் பாவிகளா? குடும்பப் பெண்ணுகளைக் கூட ஒழுங்கா வாழவிடமாட்டீங்களா?
இந்தத் தாதாக்களை முதலிலை ஒழித்துக்கட்ட வேண்டும்.
Reply
#55
[quote=Mullai]தகவலுக்கு நன்றி மதிவதனன்.

வழக்கமாக ஏதாவது எழுதினால் அடியிலே சிரித்துவிட்டுப் போவீர்கள். இன்று என்ன கேள்விகளோடை முடித்திர்க்கின்றீர்கள்.?
[quote]''சென்னையைப் பொறுத்தவரை 'பாம்பே‘ நாகேஸ்வரராவ், விகாஸ் ரெட்டி, நிரஞ்சன் குமார், சோனா லட்சுமி, 'கன்னட‘ பிரசாத், 'டெய்லர்‘ ரவி.. என்ற ஆறுபேர்தான் விபசார உலகின் அசைக்க முடியாத தாதாக்கள். இவர்களிடமிருந்துதான் பெண்கள், சின்ன தாதாக்களுக்கு சப்ளை ஆகிறார்கள். உலகில் எந்த நாட்டுப் பெண் வேண்டும் என்று கேட்டாலும் சப்ளை செய்யும் அளவுக்கு மெகா புரோக்கர்கள்தான் அந்த ஆறு பேரும்
அடப் பாவிகளா? குடும்பப் பெண்ணுகளைக் கூட ஒழுங்கா வாழவிடமாட்டீங்களா?
இந்தத் தாதாக்களை முதலிலை ஒழித்துக்கட்ட வேண்டும்.நல்ல.. குடும்பஙகள்.. நல்ல.. மனைவிமார்.. நல்ல.. பிள்ளைகள்.. நல்ல.. பொழுதுபோக்கு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#56
Alai Wrote:
Alai Wrote:[quote=kuruvikal]காதல் செய்து கர்ப்பம் வாங்கி...தந்திரம் செய்து தாலி வாங்கி.... இணைப்பைப் பார்க்கவும்.. :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> http://thatstamil.com/news/2003/08/06/marriage.html

இண்டைக்குத்தான் வாசிக்க நேரம் வந்தது.

வழுக்கி விழுந்தது இரண்டு பேருந்தான்.
நீங்கள் கதைக்கிற விதத்தைப் பார்த்தால்
வள்ளி சக்திவேலை இழுத்து விழுத்தின மாதிரியெல்லோ தெரியாது.

குருவி கட்டுரையை சரியா வாசிச்சு உள் வாங்குங்கோ.
அதுக்குப் பிறகு தலைப்பையும் உங்கட பக்கம் சார்ந்த கருத்தையும் எழுதுங்கோ.

அவனுக்குத்தான் ஏமாத்துற புத்தி எண்டு பார்த்தால்
அதுக்கு நீங்கள் வக்காலத்து வேறை.
இப்படியானவர்களுக்கு வக்காலத்து வாங்க
உங்களுக்கு வெட்கமாயில்லை............???

நாங்கள் நல்லா வாசித்துத்தான் எழுதினனான்கள்..பெண்களிலும் தந்திரசாலிகள் மிக அதிகம் ...இப்படி ஆண்களை தங்களின் கீழ் தரமான நடவடிக்கை வலையில் சிக்க வைத்து தாங்கள் புளியங் கொப்பு பிடிக்கிறது என்று சொல்லி செயல்படுவதாக அறிந்திருக்கிறோம்....! ஏன் அந்த வகையில் இதை நோக்க முடியாது...குறிப்பிட்ட இளைஞனை காதல் என்று காமக் கலியாட்டத்துக்கு திருமணத்திற்கு முன்னமே ஓர் பெண் அனுமதிக்கிறாள் என்றால் அவளுடைய நடத்தைக் கோலம் ஏதோ எதிர்பார்ப்புடன் அமைந்திருக்கவே வாய்ப்பு அதிகம்...எனவே இவள் வள்ளி சூழ்ச்சி செய்து அவ்விளைஞனை தனது கீழ் தரமான தந்திர வலையில் சிக்க வைத்து பின் திருமணம் என கதைவிடத்தான்...தம்பியருக்கு உண்மை விளங்கி மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கடைசியில் ஆடி மாதத்தை இழுத்திருக்கிறார் போல் தெரிகிறது....இதிலிருந்து இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் பெண்கள் என்றாலே மிகவும் ஜாக்கிரதையாக அணுகப்படவேண்டிய ஜந்துக் கூட்டம் என்பதுதான்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#57
ஒண்ணுமே புரியலை உலகத்தியே
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது
ஒண்ணுமே புரியலை உலகத்திலே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#58
[quote]kuruvikal[/color]
இப்படியே பெண்களைப்பற்றிய உண்மைகளைப் புரிந்து கொண்டால் சரி
[quote]kuruvikal[/color]
சேவலுக்குத் தெரிவதெல்லாம் ஜந்துக்கள்தானே. அதுக்கு நாங்கள் என்ன செய்ய இருக்கிறது
Reply
#59
[quote=Mullai]இப்படியே பெண்களைப்பற்றிய உண்மைகளைப் புரிந்து கொண்டால் சரிபொழுதுபோக்குப்.. பெண்களையோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#60
kuruvikal Wrote:நாங்கள் நல்லா வாசித்துத்தான் எழுதினனான்கள்..பெண்களிலும் தந்திரசாலிகள் மிக அதிகம் ...இப்படி ஆண்களை தங்களின் கீழ் தரமான நடவடிக்கை வலையில் சிக்க வைத்து தாங்கள் புளியங் கொப்பு பிடிக்கிறது என்று சொல்லி செயல்படுவதாக அறிந்திருக்கிறோம்....! ஏன் அந்த வகையில் இதை நோக்க முடியாது...குறிப்பிட்ட இளைஞனை காதல் என்று காமக் கலியாட்டத்துக்கு திருமணத்திற்கு முன்னமே ஓர் பெண் அனுமதிக்கிறாள் என்றால் அவளுடைய நடத்தைக் கோலம் ஏதோ எதிர்பார்ப்புடன் அமைந்திருக்கவே வாய்ப்பு அதிகம்...எனவே இவள் வள்ளி சூழ்ச்சி செய்து அவ்விளைஞனை தனது கீழ் தரமான தந்திர வலையில் சிக்க வைத்து பின் திருமணம் என கதைவிடத்தான்...தம்பியருக்கு உண்மை விளங்கி மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கடைசியில் ஆடி மாதத்தை இழுத்திருக்கிறார் போல் தெரிகிறது....இதிலிருந்து இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் பெண்கள் என்றாலே மிகவும் ஜாக்கிரதையாக அணுகப்படவேண்டிய ஜந்துக் கூட்டம் என்பதுதான்...!

குருவி

உங்களுக்கு நன்றாகக் கதை எழுத வரும் போலத் தெரிகிறது.
எழுதிப் பாருங்கள்.
அல்லது ஏற்கெனவே எழுதி இருந்தால் எங்களுக்கும் பார்வைக்குத் தாருங்கள்.
nadpudan
alai
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)