07-02-2004, 09:55 AM
உணர்ந்தால் புத்தன்
இல்லையேல் பித்தன்
சீற்றம் கொண்டு
சினந்தாய் என்றால்
ஏற்றம் உன் வாழ்வில்
என்றுமேயில்லை
மாற்றம் வேண்டும்
மனவலிமை வேண்டும்
தேற்றிடும் இனியநல்
தேன் சொற்சுவை வேண்டும்
ஆற்றிடையோடும்
அழகு நீர் போல
ஒப்புரவில்லாதோர்
உயர்நிலை வேண்டும்
சீற்றிடை முத்துப்போல்
சிறந்த நல்லெண்ணத்தால்
பார் போற்றும் வகையில்
பண்பு பெருகிடும்
உன்னுள்ளே ஒரு
யாகம் நடத்து !
உன்னையறிந்திட
நெஞ்சினுள் வேள்விசெய்
வேள்வியின் வெற்றியில்
வேகம் பிறக்கும்
வேகத்தினை நீ
விவேகமாக்கிடு
உன்னையறிந்ததை
உலகம் உணர்ந்திட்டால்
இன்னொரு புத்தன் - நீ
உணர்ந்திடாவிட்டால்
இதேயுலகத்தில் பித்தன் - நீ.
இது என்னுடைய கவிதை அல்ல... எங்சேயே பார்த்து மனதில எழுதினது.
யாரோ ஒரு பித்தனால, இனி எந்த பித்தனும் உருவாக கூடாது என்று எழுதினதாக கூட இருக்கலாம்
இருக்கு ஒரு பதில் கவிதை சொல்லுங்கோ....
நன்றி
இல்லையேல் பித்தன்
சீற்றம் கொண்டு
சினந்தாய் என்றால்
ஏற்றம் உன் வாழ்வில்
என்றுமேயில்லை
மாற்றம் வேண்டும்
மனவலிமை வேண்டும்
தேற்றிடும் இனியநல்
தேன் சொற்சுவை வேண்டும்
ஆற்றிடையோடும்
அழகு நீர் போல
ஒப்புரவில்லாதோர்
உயர்நிலை வேண்டும்
சீற்றிடை முத்துப்போல்
சிறந்த நல்லெண்ணத்தால்
பார் போற்றும் வகையில்
பண்பு பெருகிடும்
உன்னுள்ளே ஒரு
யாகம் நடத்து !
உன்னையறிந்திட
நெஞ்சினுள் வேள்விசெய்
வேள்வியின் வெற்றியில்
வேகம் பிறக்கும்
வேகத்தினை நீ
விவேகமாக்கிடு
உன்னையறிந்ததை
உலகம் உணர்ந்திட்டால்
இன்னொரு புத்தன் - நீ
உணர்ந்திடாவிட்டால்
இதேயுலகத்தில் பித்தன் - நீ.
இது என்னுடைய கவிதை அல்ல... எங்சேயே பார்த்து மனதில எழுதினது.
யாரோ ஒரு பித்தனால, இனி எந்த பித்தனும் உருவாக கூடாது என்று எழுதினதாக கூட இருக்கலாம்
இருக்கு ஒரு பதில் கவிதை சொல்லுங்கோ....
நன்றி

