Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணா அம்மானின் வாழ்க்கை வரலாறு
#41
Quote:**** உண்மைக்குப்புறம்பான பொய்யான கருத்து என்பதால் நீக்கப்பட்டள்ளது - மோகன்
நீங்கள் சொன்ன அந்த பொய்யான கருத்து என்னண்டு அறிய ஆவலாயிருந்தேன். என்ன செய்ய யான் செய்த பாக்கியம்.... நீக்கப்பட்டுவிட்டது.

ஆனா இப்ப ஒண்டு மட்டும் கிளியர்..... நீங்கள் தூங்கவில்லை, தூங்கிறமாதிரி நடிக்கிறியள்.... தாரகியின் கட்டுரையை வாசிச்சவைக்கு இது இப்ப வெட்ட வெளிச்சமாயிருக்கும்.

மற்றவர்கள் என்ன சொல்கிறீர்கள்? தாத்தாவின் கருத்துப்படி ராமன் சீதைக்கு குஞ்சியப்புவாம்...... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
. -
Reply
#42
sutharshan Wrote:
Quote:**** உண்மைக்குப்புறம்பான பொய்யான கருத்து என்பதால் நீக்கப்பட்டள்ளது - மோகன்
நீங்கள் சொன்ன அந்த பொய்யான கருத்து என்னண்டு அறிய ஆவலாயிருந்தேன். என்ன செய்ய யான் செய்த பாக்கியம்.... நீக்கப்பட்டுவிட்டது.

ஆனா இப்ப ஒண்டு மட்டும் கிளியர்..... நீங்கள் தூங்கவில்லை, தூங்கிறமாதிரி நடிக்கிறியள்.... தாரகியின் கட்டுரையை வாசிச்சவைக்கு இது இப்ப வெட்ட வெளிச்சமாயிருக்கும்.

மற்றவர்கள் என்ன சொல்கிறீர்கள்? தாத்தாவின் கருத்துப்படி ராமன் சீதைக்கு குஞ்சியப்புவாம்......
இப்படி கருத்தை நொண்டிச்சாட்டுச்சொல்லி நீக்கிப்போட்டு வெற்றி கொண்டாடித்தான் உங்களுக்குப் பழக்கம்.. நான் எழுதினதுக்கு ஆதாரங்கள் இந்தத் தளத்திலையே இருக்கு.. தேடி வாசியுங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தனிமனிதனுக்கு எதிரா மட்டக்களப்பிலை பிரச்சாரம் செய்த ஜோசப் பரராஜசிங்கம் காணக்கிடைக்காமலப்போனது மட்டக்களப்பு மக்கள் யாருக்கு சப்போட் எண்டதை விலாவாரியாச் சொல்லிச்சிது.. அதை விடுவம்.

மட்டக்களப்பிலை தினக்குரல் வீரகேசரி பத்திரிகைகளுக்குத் தடையெண்டு தலைப்புச்செய்தி கொஞ்சக்காலம்.. அதே நாட்களிலை பத்திரிகைக் கண்ணோட்டமும் போச்சுது.. அதே தினக்குரல் வீரகேசரியிலை வந்த கருணாதரப்புக்குச் சார்பான செய்தியை (ருஷாந்தன்.. மற்றப்பிள்ளை..) வாசிக்க.. அவசர அவசரமா வெட்டி தணிக்கை செய்து அரைகுறையா முடிச்சதை நினைச்சு என்னலை சிரிக்கத்தான் முடிஞ்சிது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பேரில்லாத ஒரு ஊடகத்திலை வந்த தலைப்புச் செய்தியளும்.. நோக்கர்கள் தெரிவித்தார்கள் என்ற செய்திப் பாணியும் இப்படி எத்தனை எத்தனை..?
ராத்திரியும் யாரோ கொலையாளியைப் பிடிச்சதா தலைப்புச்செய்தி.. பிடிச்ச ஊரும் எந்தக்கட்சியைச் சேர்ந்தவர் எண்டதும்தான் சாராம்சம்.. கொலையாளி பெயருமில்லை.. மிச்ச விபரமுமில்லை.. மூண்டாந்தரம் யாரையோ பிடிச்சிருக்கு.. நான் நினைக்கிறன் திரும்பத் திரும்ப பிடிக்கிறாங்களெண்டு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

எதிர்த்துப்போராடினால் எல்லாரும் துரொகிகளென கருதப்படுவர் எண்டு பப்பிளிக்கா அறிக்கையும் விட்டிட்டு **** எண்டு மறு அறிக்கை.. அரசியலோ என்னவோ.. இப்பிடிச் சொல்லுறதே பெரிய முன்னேற்றம்..
:!: :?: Idea

*** நீக்கப்பட்டள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
#43
நீங்கள் தூங்கிறமாதிரி நடிக்கிறியள் எண்டது தெரிஞ்சுபோச்சு. பிறகென்ன உங்களோட கதை. உங்களோட இனியும் கதைப்பவன் ஒரு பெரும் மடையன்.
. -
Reply
#44
sutharshan Wrote:நீங்கள் தூங்கிறமாதிரி நடிக்கிறியள் எண்டது தெரிஞ்சுபோச்சு. பிறகென்ன உங்களோட கதை. உங்களோட இனியும் கதைப்பவன் ஒரு பெரும் மடையன்.
தேசியத்துக்குள்ளை பூந்திருந்துகொண்டு பார்த்தால் வெளிஉலகம் தெரியாதுதான்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#45
Quote:தேசியத்துக்குள்ளை பூந்திருந்துகொண்டு பார்த்தால் வெளிஉலகம் தெரியாதுதான்..

சரிதான். நாங்கள் தேசியத்துக்குள்ளை பூந்திருக்கிறம்... நீங்கள்? பிரதேசவாதத்துக்கை பூந்திருக்கிறியளாக்கும்..... நீங்கள் எங்களுக்கு வெளி உலகம் தெரியாதெண்டு சொல்லுறது ஏனோ எனக்கு சங்கரி, "யாழ்ப்பாண மக்கள் கிணத்துத்தவளைகள்' எண்டு சொன்னதை ஞாபகப்படுத்துது.

எல்லாம் கிடக்க ஏனணை அப்பு நான் தந்த லின்க்கைப்பற்றி ஒண்டும் கதைக்காமல் ஏதேதோ பிதற்றுறியள்? எனக்கென்னவோ அப்பு அந்த கட்டுரை பற்றி மூச்சு விடாததைப் பாத்தால் 'அப்புவுக்கு ஆங்கிலம் மட்டுமட்டு' எண்டு நினைக்கத்தோன்றுது.
. -
Reply
#46
[quote=sutharshan][quote]
தேசியத்துக்குள்ளை பூந்திருந்துகொண்டு பார்த்தால் வெளிஉலகம் தெரியாதுதான்..
[/quote]

சரிதான். நாங்கள் தேசியத்துக்குள்ளை பூந்திருக்கிறம்... நீங்கள்? பிரதேசவாதத்துக்கை பூந்திருக்கிறியளாக்கும்..... நீங்கள் எங்களுக்கு வெளி உலகம் தெரியாதெண்டு சொல்லுறது ஏனோ எனக்கு சங்கரி, "யாழ்ப்பாண மக்கள் கிணத்துத்தவளைகள்' எண்டு சொன்னதை ஞாபகப்படுத்துது.

எல்லாம் கிடக்க ஏனணை அப்பு நான் தந்த லின்க்கைப்பற்றி ஒண்டும் கதைக்காமல் ஏதேதோ பிதற்றுறியள்? எனக்கென்னவோ அப்பு அந்த கட்டுரை பற்றி மூச்சு விடாததைப் பாத்தால் 'அப்புவுக்கு ஆங்கிலம் மட்டுமட்டு'இலெக்ஷன் நேரம் யாழ்ப்பாணத்திலை நின்றுவந்த நன்பர் சொல்லியதைப் பார்த்தால் சங்கரி சொன்னது உண்மைபோலத்தான் படுது..

****

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

**** - நீக்கப்பட்டுள்ளது . மோகன்
Truth 'll prevail
Reply
#47
Quote:ஆக்கியவர்தகவல்
Mathivathanan
Warnings : 6



பால்:



எழுதப்பட்டது: வெள்ளி சித்திரை 23, 2004 3:12 am


sutharshan எழுதியது:
மேற்கோள்:

தேசியத்துக்குள்ளை பூந்திருந்துகொண்டு பார்த்தால் வெளிஉலகம் தெரியாதுதான்..



சரிதான். நாங்கள் தேசியத்துக்குள்ளை பூந்திருக்கிறம்... நீங்கள்? பிரதேசவாதத்துக்கை பூந்திருக்கிறியளாக்கும்..... நீங்கள் எங்களுக்கு வெளி உலகம் தெரியாதெண்டு சொல்லுறது ஏனோ எனக்கு சங்கரி, "யாழ்ப்பாண மக்கள் கிணத்துத்தவளைகள்' எண்டு சொன்னதை ஞாபகப்படுத்துது.

எல்லாம் கிடக்க ஏனணை அப்பு நான் தந்த லின்க்கைப்பற்றி ஒண்டும் கதைக்காமல் ஏதேதோ பிதற்றுறியள்? எனக்கென்னவோ அப்பு அந்த கட்டுரை பற்றி மூச்சு விடாததைப் பாத்தால் 'அப்புவுக்கு ஆங்கிலம் மட்டுமட்டு' எண்டு நினைக்கத்தோன்றுது.
இலெக்ஷன் நேரம் யாழ்ப்பாணத்திலை நின்றுவந்த நன்பர் சொல்லியதைப் பார்த்தால் சங்கரி சொன்னது உண்மைபோலத்தான் படுது..

****



**** - நீக்கப்பட்டுள்ளது . மோகன்


--------------------------------------------------------------------------------
மேற்கோள்:

மட்டக்களப்பு தேர்தல் முடிவுகள் அதற்கு ஆதாரம்.. தேர்தல் காலத்தில் கருணாதரப்ப பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மட்டக்களப்பின் வெற்றியை சுட்டி நிற்கின்றது.. இது கருணாதரப்புக்கு ஆதரவு இல்லை என்ற பரப்பரைக்கு கிடைத்த சாட்டைய என்பதை நீங்கள் ஒருவரும் ஒப்புக்கொள்ளப்போவதில்லை..
ஆயதபலம் ஆட்பலம் பிரச்சாரப்பலம் தேசியம் இத்தனை பலம் இருந்தும் கடைசியில் யார் வென்றார்கள்..? தமிழனை தமிழன் தாக்குவதுதான் வெற்றிக்கு வழியென போர்தொடுத்தால்..



நீங்கள் ஒண்டுக்கு பின் முரணாக கதைக்கிறியள்இ ஒருக்கா சொல்லுறியள் யாழ்ப்பாணத்திலை கள்ள வோட்டுகள் போட்டதாக , வடக்கு கிழக்கில் தேர்தல் ஒழுங்காக நடை பெற வில்லை என்டு உங்கடை சங்கரியாரும் டக்கிளசும் சொல்லினம். தேர்தல் நடக்கேக்கை கிழக்கிலை கருணா நிழல், பத்திரிகை தடை, வடபகுதி மக்கள் விரட்டியடிப்பு, மிரட்டல், மற்றும் ஆட்கடத்தல் நன்கே நடை பெற்றது, அப்ப தங்கடை ஆக்களை வெல்லவைக்க அவை கள்ள வோட்டு போட என்ன வலு கஸ்டமே? அங்கை தமக்கு சார்பானவையை விட மற்றவை எல்லாம் ஒதுங்கி விட்டினம் எண்டு பிரச்சாரம் வேறை! சும்மா விதண்டாவாதம் கதைக்காமல் ஒழுங்கா நிதானமா கதையுங்கோ. ஒபக்கம் நடந்ததை மறைச்சுக்கொண்டு மற்றப்பக்கத்தை மட்டும் கதையாதையுங்கோ.
Reply
#48
சங்கரியே அடங்கிட்டார் உவர் உங்க லண்டனில வேறவேலை வெட்டி இல்லாமல் இருக்கார் போல இருக்கு....சும்மா பொழுது போக்குக்கு அலட்டுறார்....உதை அவர் கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கும் மேலால செய்யுறார்...அதுக்க நீங்கள் வேற.... அந்தாளுக்கு புத்துமதி சொல்லுறியள்...அது இருந்தா லண்டனில சும்மாவே இருக்கும்....உந்தாள்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#49
சரியாச்சொன்னியள் குருவியள்!!! திரும்பத்திரும்ப உந்தாள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அலட்டுறதைப் பாத்தால் 'மட்டுமட்டு' விசயம் confirm போல கிடக்கு

Quote:இலெக்ஷன் நேரம் யாழ்ப்பாணத்திலை நின்றுவந்த நன்பர் சொல்லியதைப் பார்த்தால் சங்கரி சொன்னது உண்மைபோலத்தான் படுது..

எல்லா நாட்டிலயும் ஒரு சின்ன விகிதம் 'கிணத்துத் தவளைகள்' இருக்கத்தான் செய்யும். சங்கரிக்கு கிடைச்ச வோட்டுகளின்ர விகிதம் தான் யாழ்ப்பாண மக்களின்ர 'கிணத்துத் தவளைகளின்' விகிதம்.

ஏன் லண்டனில கனடாவில கிணத்துத் தவளைகள் இல்லயோ? ஒரு நல்ல உதாரணம் எங்கட கண் முன்னாலேயே இருக்கு (வேறயார் தாத்தா என்கிற Mathivathanan). அவற்றை நண்பர்களும் அப்பிடித்தான் எண்டு அவர் சொல்லுறதிலயிருந்து விளங்கிக் கொள்ளக்கூடியதா இருக்கு.
. -
Reply
#50
நாங்கள் தேசியத்துக்குள் புகுந்திருக்கிறோம் என்று சுட்டிக்காட்டிய பகுத்தறிவுப் பகலவன் கொள்கைச் சூரியன் தாத்தாவிற்கு

நாங்களாவது ஆகக் குறைந்தது தேசியத்துக்குள் புகுந்திருக்கிறோம் நீங்கள் குட்டைக்குள் இருந்து கொண்டு கூடவே ஊறிய மட்டைகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்

யாழ்ப்பாணத்தில் சங்கரிக்கு கிடைத்த 3500 வாக்குகளிலேயே எத்தனை கள்ளவாக்கு என்று தெரியும் டக்ளசிற்கு கிடைத்த 9000 வாக்கும் எப்படியென்றும் தெரியும்
அவர் சொன்னார் இவர் சொன்னார் புராணத்தை உங்களுக்குத் தேவையான படி பயன்படுத்திக் கொள்ளும் வித்தையும் தெரியும்

நீங்கள் குட்டையை விட்டு வெளியே வரவேண்டும் என நாம் கேட்கப்போவதில்லை வருவதாக இருந்தால் எப்போதோ வந்திருப்பீர்கள்
மீன் பிடிப்பதாக நினைத்து குட்டையை குழப்ப வேண்டாம் நாற்றமெடுத்தால் சேர்ந்து நாறப்போவது நீங்களும் தான்
\" \"
Reply
#51
வுந்து பார்த்ததோடை கருத்து நீக்கிக்கிடக்கு அப்பிடி என்னப்பா எழுதினனான் எண்டு யோசிக்கவேண்டியதாப்போச்சுது..

பாத்தியளே பாத்தியளே.. எழுதினது உண்மைபோலத்தான் கிடக்கு.. உடனை எடுத்துப்போட்டாங்கள்.. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திலை 80 சதவிகிதத்துக்குக்கூட வாக்குப்பதிவு.. யாழ்மாவட்ட வாக்குப் பதிவு ஏத்திப் பறிச்சும் 45 வீதம்கூட வரயில்லை.. இது எதைக் காட்டுது எண்டு யோசிக்கவேண்டியுள்ளது.. தவிர இராணுவக் கட்டுப்பாடுள்ள யாழ் மாவட்டத்திலை ரணில் ஆட்சியோடை வந்து கந்து வட்டியும் வரியும் அறவிட்டு கொத்தடிமையாக்கி ஆட்சிசெய்தது யாரெண்டு தெரிஞ்சாப்பிறகும் நீங்கள் அவங்கள் கள்ளவோட்டு போட்டதெண்டால் எப்பிடி நம்பிறது..

சரி மட்டக்களப்பிலையும் கள்ளவாக்கு எண்டு நீங்கள் அடம்பிடிச்சால் அதுக்கு நான் என்ன சொய்யிறது.. அவன் கருணா புண்ணியத்திலை எக்ஸ்றா சீற் இரண்டு என்டு சொல்லுறியள்.. ஒப்புக்கொள்ளுறியள்தானே இப்ப..

சரி மாற்றுக்கட்சி அவங்களும் கள்ளவாக்குப்போட்டதெண்டு வச்சுக்கொண்டு விகிதாசாரப்படி கணக்குப்பாருங்கோ.. ஆளாளுக்கு எவ்வளவு வருகுதெண்டு.. அப்படிப் பார்க்க அவங்களுக்க இன்னொரு சீற் வந்திட்டுதே..?

சங்கரியையை இலெக்ஷன் முடியுமட்டும் கிணத்துக்குள்ளை தள்ளி விழுத்தி ஏறி வெளியாலை வரவே விடயில்லையாம்.. ஏற ஏற தள்ளி விழுத்தினாங்களாம்.. பிறகென்னண்டு அந்தாள் குளத்திலை.. கடலிலை மீன் பிடிக்கிறது.. அதை விடுவம்..

தமிழ்ப் பிரதேசத்திலை சிங்கள இராணுவ பாதுகாப்போடை பிரச்சாரம்செய்து 9 ஆயிரம் வாக்கு எடுத்திருக்கிறானெண்டால் ஒரு நோமலான நிலையிலை பிரச்சாரம்செயயக்கூடியதாயிருந்து உந்தத் தேர்தல் நடந்திருந்தா பாதிக்கு மேலை வெண்டிருப்பான்போலை..

தெரியாமல்த்தான் கேக்கிறன் நான் சங்கரி பற்றியோ.. டக்கிளசு பற்றியோ இஞ்சை கருத்து எழுதினனானோ.. அல்லது இலெக்ஷன் முடிஞ்சாப்பிறகு யாரும் அதுசொன்னது இது சொன்னது எண்டு மேற்கோள் காட்டி எழுதினனோ..? நீங்கள்தான் என்னுடைய பதிலுக்குள்ளை சங்கரியை தேவையில்லாமல் இழுத்தியள்.. அதுக்கு நான்சம்பந்தப்படுத்தி
றெஸ்போண்ஸ் குடுத்தன்.. அது என்னுடைய பிழையில்லை கண்டியளோ..

நீங்கள் சொன்னியள்தானே கருணா அராஜகம் செய்தார்.. அடக்குமுறை ஆட்சி செய்தார் என.. சரி பேச்சுக்கு அதை உண்மையென்று எடுத்துக்கொண்டால்.. அதற்கு முன்னமோ அல்லது இனிமேல் நடைபெறுவது அடக்குமுறை ஆட்சியல்ல அப்படி இருக்காது என்று எப்படி நம்புவது..?

எனது கருத்து எனது பார்வையில்தான் அமையுமேயன்றி உங்கள் பார்வையில் அமையாது.. இந்த கருணா விவகாரம் ஆரம்பமானதிலிருந்து ஒரே கருத்தைத்தான் எழுதுகிறேன்.. துரொகிகப்பட்டம் நீக்கப்படவேண்டுமென்றுதான் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதங்கள் நடாத்தினார்கள்.. எனது ஆரம்பக் கருத்தே பட்டம் கொடுத்ததற்கு கண்டனம்தான்.. பின்னர் எழுதிய கருத்துக்களும் அதனால் வரக்கூடிய விளைவுகள் பற்றிய ஆராச்சியே..

உங்களுக்குத் துணிவிருந்தால் இராத்திரி எழுதியதுகளை திரும்பப்போட்டு ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் செய்யுங்கோ பார்ப்பம்.. எத்தனைபேர் தூற்றினாலும் உங்கடை குட்டை வழிய மீன் பிடிச்சுக் காட்டுறன்.. தணிக்கை கூடாது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#52
உண்மையில் விரும்பி வாக்களிப்பவர்களை எவரினதும் மிரட்டல் ஒன்றும் செய்துவிடமுடியாது பிரச்சாரம் பண்ணமுடியாததால் சங்கரி தோற்றார் என்று சொல்வதே சங்கரியின் அரசியல் வெறும் பிரச்சார அறிக்கைப்போர் வெற்றுவேட்டு அரசியல் என்பதைக் காட்டிவிட்டது

ஈ.பி.டி.பி.க்கு கிடைத்த வாக்குகள் பிரச்சாரம் பண்ணித் தான் கிடைத்தது என்று நீங்கள் சொல்லித் தான் தெரியும்
சங்கரியைக் கிணத்துக்குள் விழுத்தினால் என்ன குட்டையில் தள்ளினால் என்ன புலியை விரும்பாத ஒரு கூட்டம் நீங்கள் சொல்வதைப் போன்று யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால் போடுபவர்கள் போட்டிருப்பார்கள்

அவர் தான் அது செய்தன் இது செய்தன் என்று பட்டியலிட்டு அதை மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருந்தால் நிச்சயம் டக்ளசை விட அவர்தான் கூட எடுத்திருப்பார் இதுதான் யாழ்ப்பாணத்தின் தேர்தலுக்கு முந்திய நிலமை ஆனால் நிலமையின் விபரீதம் புரிந்த டக்ளச்ச் அடக்கி வாசித்தார் எந்தவொரு மேடையிலும் அறிக்கையிலும் புலி பற்றிவரமால் பார்த்துக் கொண்டார் கூடவே கள்ளவாக்குகள் துணையுடன் வென்றார்

இவர் தான் செய்தவற்றைப் பட்டியலிடாமல் யார் இந்த சேனாதிராசா என்று புத்தகம் அடித்து வெளியிட்டார் தனது பெயரைவிட கூட்டணி என்ற பெயர் வெற்றியைத் தேடித்தரும் என இறுமாப்பில் அளவுக்கதிகமாக துள்ளினார் இன்று பொதியும் சுமக்கிறார்

துரோகிப்பட்டன் நீக்கப்படவேண்டும் என்று ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடக்கவில்லை நடத்தப்பட்டன அதனைத் தான் நான் அன்றும் சொன்னேன் இன்றும் சொன்னேன் நீங்கள் தான் சக்தியில் காட்டினார்கள் B.B.C யில் சொன்னார்கள் என்று சொன்னீர்கள் ஏன் இப்போது ஒரு குரலும் எழவில்லை
சொல்வீர்களே காரணம் அடக்குமுறை என்று

கருணாவின் அடக்குமுறையை எதிர்துக் குரல் கொடுக்கவே மட்டக்களப்பில் நிறைய இருந்தது என்றால் புலியின் அடக்குமுரைக்கு சிறு குரல் கூடவா எழவில்லை இதுவரைக்கும் யாராவது B.B.C ஐயோ இந்துவையோ அல்லது நடுநிலைப் பத்திரிகைகளையோ கூப்பிட்டு பேட்டி கொடுக்கவில்லையே

அப்படியானால் மக்கள் என்ன சொல்கிறார்கள் புலியில் நியாயம் உள்ளது என்றுதானே

இது எங்கள் குட்டை இல்லை தாத்தா காலம்காலமாக புலி எதிர்ப்பென்ற பெயரில் நீங்கள் வாரி அடித்த சேறுகள் இன்று குட்டையாக தேங்கிவிட்டன இது உங்கள் குட்டை உங்களால் உருவாக்கப்பட்டு நீங்களெ குழப்பி வேடிக்கைப்பார்க்கும் குட்டை

தணிக்கைக்கு கேள்வி கேட்கமுன்னர் ஒரு கேள்வி நான் சொன்னதை மறுபடியும் வாசியுங்கள் உங்களைக் குட்டைக்கு வெளியே வரும்படி கேட்கும் உரிமை எமக்கு இல்லை ஆனால் உமது கலக்கலில் வெளியே வரும் சேற்றுத் துளிகள் எம்மீதுபடாமலிருக்க தணிக்கை அவசியம் நீர் முதலில் குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதை நிறுத்துங்கள் தணிக்கை தானே நிற்கும்
\" \"
Reply
#53
நீங்களே சொல்லுறியள் உங்களது அடக்குமுறைபற்றி பிறகு நான் என்னத்தை சொல்லுறது..

ஜோசப் பரராஜசிங்கத்தை கொண்டுபோகவேண்டிய தேவைக்கு இராசநாயகத்தை இராஜினாமாச் செய்யச்சொன்னதும்.. அந்த இடத்துக்கு அரியநேந்திரனை போட்டதும் அடுத்ததா தேசியப் பட்டியலிலை பரராஜசிங்கத்தாரை சேர்த்ததும் பெரிய வெற்றியாக்கும்.. கீழ்த்தரமான அரசியலை கிழிக்கலாம்..

அததானே சொன்னேன் உங்களுக்;கு தணிக்கை இல்லாமல் கருத்து எழுத முடியாது.. அதனால்த்தான்
தணிக்கையில் பதுங்கிக் கருத்து எழுதுகிறீர்கள்..

கதையை மாத்துறியள்.. குட்டை வத்தத்தான் சேறு வருமெ தவிர சேத்தியையிருந்து குட்டை வராது..
உங்கள் குட்டை எப்படியானதென்று தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.. அதற்குள் நான் மீன்பிடிக்க றெடியாயிருக்கும்போது உங்களுக்கு சேறு படும் என உங்கள் குட்டையைப்பற்றியே குறைவாகப் பேசலாமோ..?

ஏன் BBC போய் பிரச்சனைப்பட்டது இப்பபோகத் தடை விதிச்சிருக்கிறது தெரியாதோ..?

போகேலாத இடத்துக்கு எப்படிப் போய் பேட்டி எடுக்கிறது..
குழந்தைப்பிள்ளை பிடிச்ச பிரச்சனை ஐநா பிரச்சனை எழுதியிருக்கு போய் வாசியுங்கோ..

யூனிசெவ் தான் செய்யவேண்டிய வேலையை செய்துகொண்டிருக்குது.. பிரச்சனை சுமூகமாப் போகுது..
நீங்கள் அண்மையிலை சக்தி ரிவி BBC தளம் பார்க்கேல்லைப்போலை.. அதிலை பலதும் வருது.. போடத்தான் நம்ம பிபிஸி தயங்குது.. ஒருவேளை அவருக்கும் மிரட்டலோ தெரியாது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#54
அதைவிட பொய்யான தகவல்களைக் கொடுத்தார் மற்றைய ஊடகக் காரர்களை மிரட்டினார் என்று திருவாளர் உதயகுமாரை B.B.C பணி நீக்கம் செய்தது தெரியாது அப்படியென்றால் இவ்வளவு காலமும் B.B.C இல் வந்த செய்திகள் பொய் என்றாகின்ரது அதை ஆதாரப்படுத்தி நீங்கள் சொன்னது புளுகென்றாகின்றது

ராசநாயகம் சொந்த விருப்பின் பேரில் விலகுவதாக கொடுத்த அறிக்கை வாசித்திருக்கமாட்டீர்கள் ஏனென்ரால் காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் புலியாகத் தெரியுமாம்

ஒரு நாட்டின் பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்ட கதிர்காமர் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் போக முடியுமென்ரால் தேர்தலில் நின்று சதியால் தோல்வியடைந்த பரராஜசிங்கம் போவதில் தவறேதுமில்லை

குட்டை வத்தினால் நிலம் காய்ந்து வெடிக்குமே தவிர சேறுவராது சேற்றுக்குள் தண்ணி விட்டு உங்களை மாதிரி இறங்கிக்கலக்கினால் குட்டை வரும் வேண்டுமானால் இன்னொருதடவை செய்து பார்க்கவும்

இப்ப B.B.C போகேலாது ஆனால் கருணா இருக்கும் போது போகலாம் இதுதான் அந்நியத் தலையீட்டுக்கான ஆதாரம்

யுனிசெவ்வும் நீங்களும் செய்யவேண்டியதை செய்து கொண்டிருக்கிறீர்கள் அதாவது சும்மா அலட்டிக் கொண்டிருக்கிறீர்கள் ஒழுங்கா ஒரு முடிவு சொல்லச்சொன்னால் மழுப்பல்
\" \"
Reply
#55
அவசரப்படாதீர்கள்.. நான் போடும்செய்திகள் பிரான்சிஸ் ஹரிஷனுடையதே தவிர உதயகுமாருடையதல்ல.. உதயகுமார் விலைக்கு வாங்கப்படலாம்.. பிராண்சிஸ் ஹரிஷனை வாங்க முடியாது..

அதெப்படி இவங்களுக்குத்தேவையானபோது மாத்திரம் சொந்த விருப்பத்தில் எல்லாரும் வாபஸ் பெறினம்..

மேலும் தேசியப்பட்டியலில் மாத்திரம் தெரிவுசெய்து பிரதமராக்க அவர்களுக்கே விருப்பமிருக்கும்போது உங்கள் காரணம் நொண்டிக் குதிரையும் றேஸ் குதிரையுமாகின்றது..

உங்கள் குட்டை எப்படியென்று இறங்கிக்கலக்கின உங்களுக்குத்தானே தெரியும்.. நான் வெளியில் நின்று பிடிக்கிறவன்தானே.. உங்கள் குட்டைக்கு என்ன இருக்கின்றதென எனக்கென்ன தெரியும்..

பேட்டி கொடுக்க வன்னிக்குத்தான் உருத்து என்பதுபோலத்தான் உங்கள் கதை போகிறது..

செய்யவேண்டியதை யூனிசெவ் செய்ய எங்கே என்று பார்த்துக்கொண்டிருந்த தாய்மார் தங்கள் கடமையை தொடர்கிறார்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#56
அவசரப்பட்டு குட்டையைக் கலகவேண்டாம் ஏனென்றால் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அது உங்கள் குட்டை
உதயகுமார் கொடுத்த செய்திகள் பொய் என்றும் கருணாவால் விலைக்கு வாங்கப்பட்டே அவர் மட்டக்களப்பு பற்றிய உண்மைக்கு மாறான தகவல்களை வழங்கினார் என ஒப்புக் கொண்டதற்கும் நன்றி இனி எப்படியும் புரட்டுவீர்கள் எனத் தெரியும் சொன்னது சொன்னதுதான்

இதுவும் ஒரு அரசியல் காய்நகர்த்தல்தான் என வைத்துக்கொள்ளுங்களேன் ஒரு கதிர்காமர் சு.க.வின் ஒப்புதலுடன் தேசியப்பட்டியல் மூலம் உள்ளே வரலாம் என்றால் பரராஜசிங்கம் தனது கட்சியின் ஒப்புதலுடன் உள்ளே வரலாம்

பேட்டி கொடுக்க எவருக்கும் உரிமை உண்டு ஆனால் கொடுக்கும் பேட்டியில் உண்மை பொய் உணர்ந்து வெளியிடவேண்டியது ஊடகத்தின் கடமை இன்று தனது செய்தியாளரைப் பணிநீக்கம் செய்ததன் மூலம் தவறு நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளது B.B.C என்றால் பேட்டி கொடுக்கும் உரிமை யாருக்கு...

செய்யவேண்டியதை யுனிசெவ் செய்துவிட்டது அதாவது குட்டையைக் குழப்பிவிட்டது இப்போது நாறத் தொடங்கியதும் மூக்கைப் பிடித்துக் கொண்டு ஓடித்திரிகிறது
\" \"
Reply
#57
அவசரப்படாதீர்கள்.. நான் போட்ட செய்திகள் பிரான்சிஸ் ஹரிஷனுடையதே தவிர உதயகுமாருடையதல்ல.. உதயகுமார் விலைக்கு வாங்கப்படலாம்.. பிராண்சிஸ் ஹரிஷனை வாங்க முடியாது..

உயிருக்கு மதிப்புக்கொடுப்பருக்கு உண்மை புரியும்..

யார் யாரை மிரட்டி என்ன நடந்தது என்பதை காலம் சொல்லும்..

மூக்கைப்பிடித்து ஓடித்திரிவதுதான் யாரெண்று புரிகிறதே.. எத்தனை பிள்ளைகள்..?
ஒருவரும் இல்லையா..?
என்னுடன் 4 மாதங்களுக்கு முன்னமும் அப்படி ஒருவரும் இல்லையென்றல்லவா சண்டை பிடித்தார்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#58
சிரிப்புத் தான் வருகிரது தாத்தா கருணா போன்ற முன்னைநாள்ப் போராளிகளே விலைக்கு வாங்கப்படும் போது fransis Harissionஐ விலைக்கு வாங்கமுடியாது என்று சொல்வது

உண்மைதான் வெளித்துவிட்டதே பணிநீக்கம் செய்தது B.B.C புலிகள் அல்ல அப்படியாயின் புலிகள் B.B.C நிறுவனத்தை விலைகொடுத்து வாங்கிவிட்டார்களா

வாங்கவில்லையாயின் உதயகுமாரைப் பணிநீக்கம் செய்ததன் மூலம் அவர் வழங்கிய செய்திகள் தவறு என்று ஒத்துக் கொண்டுள்ளதா இல்லையா?
\" \"
Reply
#59
சிரிப்பாகத்தானிருக்கிறது..

கருணா நிரபராதியென் மீண்டும் சொல்லியிருக்கிறீர்கள் நன்றி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நீங்கள் கூறுவதன்படி பார்த்தால் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கப்படவேண்டியவர் பிரான்ஸிஸ் ஹரிஷனே தவிர உதயகுமாரல்ல.. தமிழ் பத்திரிகையாளர் யாராயும் அச்சுறுத்தி எதையும் பெறலாம் என்பதற்கு இது அத்தாட்சியாகின்றது..

உயிருக்கு ஒரு விலைபேசப்பட்டால் சம்பந்தப்பட்டவரால் என்ன செய்யமுடியும்..?
:?: :!: Idea
Truth 'll prevail
Reply
#60
ஒருவர் விலைக்கு வாங்கப்பட்டார் என்று சொல்வது அவர் நிரபராதி என்ற்று சொல்வதாகாது எது எப்படியோ விலைக்கு வாங்கப்பட்டார் என்பதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி

தமிழ்ப் பத்திரிகையாளரை அச்சுறுத்தி எதையும் பெறலாம் என்று சொல்கிறீர்கள் சக்தித் தொலைக்காட்சி உட்பட இதுதான் நடந்திருக்கும் எது எப்படியோ உண்மை உங்கள் வாயாலேயே வந்துவிட்டது

பணிநீக்கம் செய்யப்படவேண்டியவர்கள் இருவரும் தான் தவறான செய்தி வழங்கியதற்கும் அதனை ஒலிபரப்பியதற்கும் ஒருவர் சும்மா இருக்கமாட்டாமல் ஊளையிட்டதால் மாட்டுப்பட்டார் மற்றவர் அடக்கி வாசிக்கிறார் பார்த்தீர்களா?

உயிரின் விலை இப்போதாவது புரிகிறதா?
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)