Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணையத்திலிருந்து பெறப்படும் படங்கள்
#41
எனது பார்வையில்.....
vasisutha Wrote:
anpagam Wrote:
Danklas Wrote:இதையெல்லாம் போய் பெரிசா எடுத்தால் எப்படி நிலவன்.. இப்ப ரிசியின் பத்திரிகையில் வந்ததை ஜரோப்பாவில் உள்ளவர்கள் இலங்கையில் உள்ளவர்களால் வாசிக்க முடியாது, அதை நிதர்சனம் சுட்டு போட்டு எல்லோரும் பார்க்க கூடியாதக உதவி செய்திருக்கு.. இதை என்னொமொரு வகையில் பார்க்கபோனால் நிதர்சனம் அந்தபத்திரிகையின் பிரதி ஒன்றை விலைக்குவாங்கி அதை தனது இனையத்தளத்தில் பிரசுரித்திருக்கின்றது... இதற்க்கு நீங்கள் நினைப்பதுபோல் கட்டயம் நன்றி என்ற வார்த்தையை நிதர்சனம் உபயோகப்படுத்ததேவையில்லை... Idea :roll: ...

[b]<span style='font-size:25pt;line-height:100%'>யாழ் இணைய அங்கத்தவர்களுக்கும்... யாழுக்கும் இதுசாதாரணம்... </span> :roll: :|
ஆனால்... நியாயம்... யதார்த்தம் அதுஅல்ல.... டக்ளஸ் Idea :wink:
நாம் படைப்பாளிகள் ஆனால்த்தான் அதன் உண்மைத்தாக்கம் விளங்கும்...

அன்பகம் என்ன சொல்ல வருகிறீர்கள்? நீங்கள் சொல்வதை பார்த்தால்
யாழ் கள உறுப்பினர்கள் ஏதோ மற்றவர் படைப்புகளை திருடி எழுதுகிறார்கள்
என்று சொல்வது போல உள்ளது.
என்னைப் பொறுத்தவரை எங்கு சுட்டாலும் மறக்காமல் அந்த தளத்தின்
பெயரை நன்றி சொல்லி போட்டுவிடுவேன். (சிலவேளை மறதியினால் ஒன்றிரண்டு
தவறியிருக்கலாம்.)
அப்படித்தான் கள உறுப்பினர்களும்.
உங்கள் இந்த வார்த்தையை நான் வருத்தமாக நோக்குகிறேன். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
anpagam Wrote:ம்ம் மன்னிக்கவும்.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
எழுதமுன்னமே எனக்கும் அந்தவார்த்தை வருத்தமாகத்தான் இருந்தது...
ஆனால் எமுதவேண்டும் போல் இருந்தது அந்தகருத்தை எழுதிவிட்டேன்...
அக்கருத்து நம்மையும் யாழையும் மட்டுமே புண்பட வைக்க எழுதவில்லை... :| <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> Idea
நன்றியோடு விசயம்... தேவையானகளங்களுக்கும்...நமக்குமொழிகிறது...
ஆனால்.. நாம் இணையபடைப்பாளிகள்... படைப்பாளிகள் ஆனால்த்தான் அதன் உண்மைத்தாக்கம் விளங்கும்... Idea :|
...வேறுஒரு பகுதியில் இருந்து...
Reply
#42
tamilini Wrote:
Quote:அந்தத் தேவையை தனிப்பட்ட செல்வாக்கும் தீர்மானிக்குமோ...????!
தயவு செய்து இதுக்கு சரியான பதில் தாங்கோ.. வலைஞன் அண்ணா... :wink: Idea

இல்லை

கருத்துக்களம் எவ்வாறு இயங்கவேண்டுமென்பதற்கு சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளதன. களத்துக்கென்று சில நிபந்தனைகள் உள்ளன. மீறப்படின் கருத்து அகற்றப்படும் அல்லது இடம் மாற்றப்படும். மட்டுறுத்துனர்கள் எந்தத் தனிப்பட்ட செல்வாக்கையும் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி களநிர்வாக விதிமுறைகளை மட்டுறுத்துனர்கள் தனிப்பட்ட செல்வாக்குகளின் காரணமாக மீறுவார்களாயின் அதற்கான நடவடிக்கைகளை பொறுப்பாளர்கள் மேற்கொள்வார்கள். களத்தில் >>மட்டுறுத்துனர்களால் செய்யப்படும் திருத்தங்கள், அகற்றல்கள், மாற்றங்கள்<< எல்லாம் நிர்வாகத்திற்கு அறியத்தரப்படுகிறது. அதுதவிர பலநேரங்களில் நிர்வாகத்திடம் குறிப்பாக பொறுப்பாளர்களிடம் அறியத்தரப்பட்ட பின்னரே சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற. எனவே, இதுவரை மட்டுறுத்துனர்களுடைய களநிர்வாக செயற்பாட்டில் பொறுப்பாளர்கள் குறை கூறியதில்லை. அப்படி மட்டுறுத்துனர்கள் தமது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துவதாக நீங்கள் நினைத்தால், அதை பொறுப்பாளரிடம் தனிமடலில் எழுதித் தெரிவியுங்கள்.

மற்றும்படி மட்டுறுத்துனர்கள் களத்தை கண்காணிக்கும் வகையில் கருத்துக்களை முன்வைக்கும்பொழுது தமது "ஈகோ" காரணமாக மட்டுறுத்துனர்களை மட்டம்தட்டும் வகையில் கருத்துக்கள் எழுதப்பட்டால் அவற்றின் மீது பொறுப்பாளரின் அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தயவுசெய்து மட்டுறுத்துனர்கள் பற்றி உங்களுக்கு ஆதங்கங்கள் இருந்தால் அதனை பொறுப்பாளர்களிடம் தெரிவியுங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

[b]


Reply
#43
குருவிகள் ஆகிய நாங்கள் மோகன் அண்ணாவும் யாழ் அண்ணாவும் மட்டும் யாழ் களத்தை நிர்வகித்த காலத்தில் இருந்து கருத்துப் பகிர்ந்து வருகின்றோம்...! அவர்கள் எந்த மாற்றம் செய்வதாக இருந்தாலும் கள உறுப்பினர்களுக்கு தனிமடல் மூலம் அறியத்தருவார்கள்..! மோகன் அண்ணா வேலைப்பழு காரணமாக கள உறுப்பினர்களையே மட்டுறுத்தினர் ஆக்கி அவர்களுக்கு ஒரு மொனிரரிங் பவர் கொடுத்தார்கள்..! அதைக்கண்டு யாருக்கும் ஈகோ வரப்போவதில்லை...
அப்படி நினைப்பது மட்டுறுதினர்கள் என்றால் எதுவும் எப்பவும் செய்யலாம் என்ற அதிகாரம் இருப்பதாக என்று சிந்திப்பதாலாக இருக்கலாம்...! அதற்கு கள உறுப்பினர்கள் நாங்கள் பொறுப்பல்ல...!

ஆனால் எங்களால் மட்டுறுத்தினர்கள் பக்கச்சார்பாக நடந்ததை இப்பவும் காட்ட முடியும்...ஆனால் அதைச் செய்யாமல் களத்தில் வேண்டாத விடயங்களைத் தவிர்த்து மட்டுறுத்தினர்களின் செயற்பாட்டில் காணும் குறைகளையே சுட்டிக்காட்டுகின்றோம்..அவை ஈகோவால் வந்தவையல்ல...! நாங்களும் கேட்டால் மோகன் அண்ணா மட்டுறுத்தினர் ஆகத் தகுதியில்லை என்று சொல்லமாட்டார்...ஆனால் எப்பவும் சாதாரண கள உறுப்பினராக இருந்து உறவாடவே விரும்புகின்றோம்...! அப்போதுதான் ஒரு கருத்தாளன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளிக்கொணர முடியும்..கருத்துக் காரணம் எழுதாமல் கருத்தை அகற்றுவதும்..கருத்துக்குப் பதில் அளிப்பதைத் தடுப்பதும்..கள உறுப்பினரின் சிந்தனைக்கு காரணத்துக்கு அறிவிப்புக்கு இடமளிக்காது நாகரிகக் கருத்தைக் கூடத் தூக்குதலும்.. இடமாற்றுதலும் ஒரு கருத்தாளனை உற்சாகமாக கருத்தளிக்க ஊக்கிவிப்பதாகத் தெரியவில்லை...! இது களத்தில் வளமான கருத்துக்கள் பிறப்பதைத் தடுக்கவே வழி செய்யும்...!

இத்தகவலை மோகன் அண்ணாவும் பார்ப்பார்..கள உறவுகளும் பார்ப்பார்கள்...என்ற நம்பிக்கையில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லி இருக்கின்றோம்...! (குறிப்பா ஈகோவுக்குப் பதிலாக..அந்த ஈகோ எந்தக் கள உறுப்பினரைக் குறிப்பதாக இருப்பினும்..அப்படி எழுதியது கள உறுப்பினர்களை சரியாக புரிந்துகொள்ள முனையாமையையே காட்டுகிறது..! இதனால் தான் பல தவறான முடிவுகள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்டிருக்கின்றன...!) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#44
தவத்தார் தலைப்பை வடிவா பாக்கவும். அதில நமது கமராவுக்குள் சிக்கியவை எண்டு தான் போட்டிருக்கு சரியா. ஈழத்தில் இருந்தா எடுத்து போடலாம். இணையத்திலிருந்து சுட்டு போடுறதுக்கு இது பொருத்தமான தலைப்பு இல்லை
=================================================================


தம்பி குளக்காடான் நான் கண்ணாடி போட்டுத்தான் பார்;த்தான் சொந்தமாக கமராவில் எடுத்து (சுடாமல்) நேரடியாக இணையத்தில் போட்டது என்பதை உங்களால் உறுதி செய்ய முடியுமா?
_____________________________________________________
[size=18]'' உண்மைகள் உறங்குவதில்லை '' _____________________________________________________
Reply
#45
சண்டை பிடிக்காதேங்கோ எனக்கு அழுகை அழுகையா வருகுது Cry
Reply
#46
kuruvikal Wrote:குருவிகள் ஆகிய நாங்கள் மோகன் அண்ணாவும் யாழ் அண்ணாவும் மட்டும் யாழ் களத்தை நிர்வகித்த காலத்தில் இருந்து கருத்துப் பகிர்ந்து வருகின்றோம்...! அவர்கள் எந்த மாற்றம் செய்வதாக இருந்தாலும் கள உறுப்பினர்களுக்கு தனிமடல் மூலம் அறியத்தருவார்கள்..! மோகன் அண்ணா வேலைப்பழு காரணமாக கள உறுப்பினர்களையே மட்டுறுத்தினர் ஆக்கி அவர்களுக்கு ஒரு மொனிரரிங் பவர் கொடுத்தார்கள்..! அதைக்கண்டு யாருக்கும் ஈகோ வரப்போவதில்லை...
அப்படி நினைப்பது மட்டுறுதினர்கள் என்றால் எதுவும் எப்பவும் செய்யலாம் என்ற அதிகாரம் இருப்பதாக என்று சிந்திப்பதாலாக இருக்கலாம்...! அதற்கு கள உறுப்பினர்கள் நாங்கள் பொறுப்பல்ல...!

ஆனால் எங்களால் மட்டுறுத்தினர்கள் பக்கச்சார்பாக நடந்ததை இப்பவும் காட்ட முடியும்...ஆனால் அதைச் செய்யாமல் களத்தில் வேண்டாத விடயங்களைத் தவிர்த்து மட்டுறுத்தினர்களின் செயற்பாட்டில் காணும் குறைகளையே சுட்டிக்காட்டுகின்றோம்..அவை ஈகோவால் வந்தவையல்ல...! நாங்களும் கேட்டால் மோகன் அண்ணா மட்டுறுத்தினர் ஆகத் தகுதியில்லை என்று சொல்லமாட்டார்...ஆனால் எப்பவும் சாதாரண கள உறுப்பினராக இருந்து உறவாடவே விரும்புகின்றோம்...! அப்போதுதான் ஒரு கருத்தாளன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளிக்கொணர முடியும்..கருத்துக் காரணம் எழுதாமல் கருத்தை அகற்றுவதும்..கருத்துக்குப் பதில் அளிப்பதைத் தடுப்பதும்..கள உறுப்பினரின் சிந்தனைக்கு காரணத்துக்கு அறிவிப்புக்கு இடமளிக்காது நாகரிகக் கருத்தைக் கூடத் தூக்குதலும்.. இடமாற்றுதலும் ஒரு கருத்தாளனை உற்சாகமாக கருத்தளிக்க ஊக்கிவிப்பதாகத் தெரியவில்லை...! இது களத்தில் வளமான கருத்துக்கள் பிறப்பதைத் தடுக்கவே வழி செய்யும்...!

இத்தகவலை மோகன் அண்ணாவும் பார்ப்பார்..கள உறவுகளும் பார்ப்பார்கள்...என்ற நம்பிக்கையில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லி இருக்கின்றோம்...! (குறிப்பா ஈகோவுக்குப் பதிலாக..அந்த ஈகோ எந்தக் கள உறுப்பினரைக் குறிப்பதாக இருப்பினும்..அப்படி எழுதியது கள உறுப்பினர்களை சரியாக புரிந்துகொள்ள முனையாமையையே காட்டுகிறது..! இதனால் தான் பல தவறான முடிவுகள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்டிருக்கின்றன...!) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

யாழினி அக்கா மதனண்ணா இளைஞனண்ணா ராவணன் அண்ணா நீங்களெல்லாம் பதவிய கேட்டா வாங்கினீங்கள் Cry குருவியண்ணா சொல்றாரு :? குருவியண்ணா கேட்டா மோகன் அண்ணா குடுப்பாரா? குருவியண்ணா மோகன் அண்ணாட்ட நீங்கள் ஒருக்கா கேளுங்கோ தர சொல்லி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சும்மா யோக்குக்கு தானே சொன்னீங்கள். தப்புத்தப்பா எழுதினால் வெட்டுவினந்தானே :evil: தப்பு நீங்கள் செய்துபோட்டு உண்மைய சொன்னா உங்களுக்கு குத்துதா அண்ணா? நான் உங்கட கருத்துக்குள்ள எழுதினத நீங்கள் உங்கட செல்வாக்க பாவிச்சு எடுத்தனீங்கள் தானே. நிர்வாகம் சரியில்ல என்ர கருத்தை அழிச்சிட்டுது Cry எல்லாரும் தாங்கள் பெரியாக்களெண்டு நினைக்கினம். தங்களுக்கு எல்லாம் தெரியுமெண்டு நினைக்கினம் நான் எழுதினத அழிச்சிட்டினம் Cry நானும் ஆதாரத்தோட நிரூபிக்க போறன் அண்ணாமாரரும் அக்காமாரும் குருவியண்ணாக்கு சார்பா பக்கசார்பா நடந்தத நானும் காட்டப்போறன். நீங்களும் காட்டுங்கண்ணா :evil: சும்மா சும்மா குறைசொல்லாதேங்கொண்ணா உன்னை நீ திருத்து உலகம் தன்னால திருந்தும் எண்டு ஒரு பழமொழிய என்ர மாமா சொல்லுறவர். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மற்றாக்கள் எல்லாரும் தங்கட கருத்த அழிச்சால் அத ஏன் அழிச்செண்டு விளங்கிக்கொள்ளுனம் நிங்கள் ஏனண்ணா அழுகிறீங்கள் உங்களுக்கு எதும் ஆச்சுதா? வலைஞனண்ணா யாருக்கு ஈகோ இருக்கெண்டு சொன்னீங்கள் குரவியண்ணா சொல்லுறத பார்த்தா குருவியண்ணாக்குதானா? இல்லாட்டி அவர் எழுதறதெல்லாம் தனக்கெண்டு நினைக்கிற வருத்தமோ அவருக்கு பாவம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எனக்கு ஒரே சிரிப்பு குருவியண்ணா சொன்னத கேட்டு. குருவியண்ணா கேட்டா மோகன் அண்ணா பதவி குடுப்பாராம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எனக்கும் குருவியண்ணாக்கும் ஒரு போட்டி. குருவியண்ணா பதவி கேட்டா மோகன் அண்ணா 3 நாளுக்குள்ள அவருக்கு பதவி தாறதெண்டு இங்க எழுதினா நான் இங்க எழுதமாட்டன். குருவியண்ணா கேட்டு மோகன் அண்ணா 3 நாளக்க ஒண்டும் எழுதாட்டி இல்ல பதவி தரமுடியாதெண்டு சொன்னாலோ குரவியண்ணா என்ன செய்வீங்கள்? எனக்கெண்டா சந்தேகந்தான். குரவியண்ணாவ பெறுப்பாளர்கள் மதிக்கிறதா தெரியேல மோகன் அண்ணா குரவியண்ணா கேக்குற கேள்வியளுக்கு பதிலே எழுதிறேல எண்டுறத பார்த்தா நடக்குமா எண்டு தெரியேல என்ன நடக்குமெண்ட பாப்பம் :?
Reply
#47
எழுதிய கருத்தையே சரியா உள்வாங்கத் தெரியாது...வந்த அநாவசியங்களுக்குப் பதில் எழுத வேண்டிய அவசியமில்லை...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#48
குருவியண்ணா போட்டிக்கு வர பயந்திட்டார் சும்மா கொம்பியுட்டர் இருக்கெண்டு நினைச்சதெல்லாம் எழுதுறதா அப்ப உத யோக்குக்குள்ள எழுதியிருக்கலாந்தானே உங்களால பதிலெழுதத் தெரியாதெண்டு சொல்லுங்கோண்ணா உஙகள சொன்னா கோவம் வருதண்ணா உங்களுக்கு பாவம் பூனக்குட்டி நான் சொல்லறதயே தாங்கமுடியாட்டி உலகத்தில எப்டியண்ணா வாழ போறீங்கள் Cry
Reply
#49
[quote=THAVAM]தவத்தார் தலைப்பை வடிவா பாக்கவும். அதில நமது கமராவுக்குள் சிக்கியவை எண்டு தான் போட்டிருக்கு சரியா. ஈழத்தில் இருந்தா எடுத்து போடலாம். இணையத்திலிருந்து சுட்டு போடுறதுக்கு இது பொருத்தமான தலைப்பு இல்லை
=================================================================


தம்பி குளக்காடான் நான் கண்ணாடி போட்டுத்தான் பார்;த்தான் சொந்தமாக கமராவில் எடுத்து (சுடாமல்) நேரடியாக இணையத்தில் போட்டது என்பதை உங்களால் உறுதி செய்ய முடியுமா?
_____________________________________________________
[size=18]'' உண்மைகள் உறங்குவதில்லை ''
எனது படத்துக்கு நானே சாட்சி. அது தான் எனது படங்களின் அடியில் KK அடையாளம் இருக்கும்.
மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. அவர்களுடைய சொந்தப்படம் எண்டு தான் நினைக்கிறன்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#50
என்னங்க.. நடக்குது களத்தில. பு}னைக்குட்டி என்ன.. களத்திற்கு வந்தாலே.. நெருப்புப்பறக்குது.. என்ன ஆஆஆ :roll: :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#51
KULAKADDAN Wrote:[quote=THAVAM]தவத்தார் தலைப்பை வடிவா பாக்கவும். அதில நமது கமராவுக்குள் சிக்கியவை எண்டு தான் போட்டிருக்கு சரியா. ஈழத்தில் இருந்தா எடுத்து போடலாம். இணையத்திலிருந்து சுட்டு போடுறதுக்கு இது பொருத்தமான தலைப்பு இல்லை
=================================================================


தம்பி குளக்காடான் நான் கண்ணாடி போட்டுத்தான் பார்;த்தான் சொந்தமாக கமராவில் எடுத்து (சுடாமல்) நேரடியாக இணையத்தில் போட்டது என்பதை உங்களால் உறுதி செய்ய முடியுமா?
_____________________________________________________
[size=18]'' உண்மைகள் உறங்குவதில்லை ''
எனது படத்துக்கு நானே சாட்சி. அது தான் எனது படங்களின் அடியில் KK அடையாளம் இருக்கும்.
மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. அவர்களுடைய சொந்தப்படம் எண்டு தான் நினைக்கிறன்.

தவம் மாமா எனக்கொரு சந்தெகம் நீங்கள் எழுதிற கருத்த நீங்கள் தான் எழுதுறிங்கள் எண்டு உங்களால உறுதி செய்ய முடியுமா? அவயவை சொல்லிறதத்தான நம்ப முடியும் குளக்கன் அண்ணா தான் எடுத்தெண்ட சொல்லித்தான போட்டவர். உங்களுக்கு கண் குரடா :evil:
Reply
#52
tamilini Wrote:என்னங்க.. நடக்குது களத்தில. பு}னைக்குட்டி என்ன.. களத்திற்கு வந்தாலே.. நெருப்புப்பறக்குது.. என்ன ஆஆஆ :roll: :roll: :roll:

அக்கா Cry Cry Cry குரவியண்ணா மட்டுறங்கிணர் எல்ாரையும் தன்ர கைக்குள்ள போட்டக்கொண்ட நான் நியாயமா எழுதின கருத்த அழிச்சிட்டார். அவர் தன்ர செல்வாக்கப் யூஸ் பண்ணி நான் கஸ்ரப்பட்டு எழுதினத அரட்டைக்குள்ள போட வச்சிட்டார். நான் உண்மையான நியாாயமா சத்தியமான பதிலத்தானே எழுதீனான். அவரருக்கு மட்டுறங்கினர் எல்லாம் சப்போர்ட் நானும் மோகன் அண்ணாட்ட பதவிü கேக்கப்பொறன் நான் கேட்டா மாட்டன் எண்டா சொல்லப் போறார் Cry
Reply
#53
பூனையாரே குருவி கருத்து எழுதினால் மட்டும்
தான் களத்துக்கு வருவீங்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
Quote:பூனையாரே குருவி கருத்து எழுதினால் மட்டும்
தான் களத்துக்கு வருவீங்களா?
_________________
நல்ல கேள்வி நான் கூட நினைச்சன்.. என்ன பூனை நடக்கு :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#55
நடக்கட்டும் நடக்கட்டும் :wink:
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#56
புரியாத புதிர்கள்..... :!:
மேகனுக்கும்... குருவிகளுக்கும்... புரிந்த புதிர்கள்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea
கள சில உறவுகளுக்கும்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:
எனதுபார்வையில்... உங்கள் இருவரிலும் நான் பொறாமை கொண்டதற்கு....நான் வெற்றி பெற்றுள்ளேன்.... 8) :|
வெந்தபுண்ணில் வேல்பாச்ச அல்ல இது..... Idea <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b> Idea
Reply
#57
சிறு சிறு தவறுகளுக்கு ஏன் பிரச்சினைப்படுகிறீர்கள்.. கருத்துக்களம் என்பது கருத்துப் பரிமாற்றத்தின்மூலம் தெளிவடைய பயன்படவேண்டுமே தவிர.. பிரச்சினைகளால் பிரிவுகளாவதற்கு அல்ல..
தயவுசெய்து 'பூனைக்குட்டி' அவர்கள் கருத்துகளை நிதானமாக வையுங்கள்.. எழுத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காக, ஒருவரது மன உணர்வுகளைச் சீண்டுவது முட்டாள்தனம்..
குளைக்காட்டான் அவர்கள்.. சொந்தமாக கமராவுக்குள் அடக்கிய காட்சிகளை வெளியிடும் நோக்கில்தான் அந்த தலைப்பை ஆரம்பித்தார்..
குருவிகளும் ஏதோ ஆர்வத்தில் சில படங்களை இணைத்துவிட்டார்..
பிரச்சினையை இத்துடன் நிறுத்தி.. நமக்குள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவதுதான் ஆக்கபூர்வமான பயன்பாடு.
[size=18]எங்கே.. யாழ் கள உறவுகள் என்றவகையில் ஒருவர் கரத்தை ஒருவர் இறுக்கமாகப்பற்றி தங்கள் மனிதத்தை வெளிப்படுத்துங்கள் பார்க்கலாம்!!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#58
Quote:யாழ் கள உறவுகள் என்றவகையில் ஒருவர் கரத்தை ஒருவர் இறுக்கமாகப்பற்றி தங்கள் மனிதத்தை வெளிப்படுத்துங்கள் பார்க்கலாம்!!

நன்றி சோழியான்
Reply
#59
sOliyAn Wrote:சிறு சிறு தவறுகளுக்கு ஏன் பிரச்சினைப்படுகிறீர்கள்.. கருத்துக்களம் என்பது கருத்துப் பரிமாற்றத்தின்மூலம் தெளிவடைய பயன்படவேண்டுமே தவிர.. பிரச்சினைகளால் பிரிவுகளாவதற்கு அல்ல..
தயவுசெய்து 'பூனைக்குட்டி' அவர்கள் கருத்துகளை நிதானமாக வையுங்கள்.. எழுத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காக, ஒருவரது மன உணர்வுகளைச் சீண்டுவது முட்டாள்தனம்..
குளைக்காட்டான் அவர்கள்.. சொந்தமாக கமராவுக்குள் அடக்கிய காட்சிகளை வெளியிடும் நோக்கில்தான் அந்த தலைப்பை ஆரம்பித்தார்..
குருவிகளும் ஏதோ ஆர்வத்தில் சில படங்களை இணைத்துவிட்டார்..
பிரச்சினையை இத்துடன் நிறுத்தி.. நமக்குள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவதுதான் ஆக்கபூர்வமான பயன்பாடு.
[size=18]எங்கே.. யாழ் கள உறவுகள் என்றவகையில் ஒருவர் கரத்தை ஒருவர் இறுக்கமாகப்பற்றி தங்கள் மனிதத்தை வெளிப்படுத்துங்கள் பார்க்கலாம்!!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஐயோ..சோழியான் அண்ணா இந்தப் படம் இணைக்கிறதை விட்டே கிட்டத்தட்ட ஒரு மாதமாச்சு...! பிரச்சனைகளைத் தவிர்க்க என்று...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#60
அட... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சப்பெண்டுபோயிற்று... சோழியனால... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)