Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வல்வெட்டித்துறையில் ஈழத்தமிழர்களால் கட்டப்பட்டு 1937 இல் அமெரிக்கா பயணமான இரட்டை பாய்மரக் கப்பலை மையமாக வைத்து ஈ.இராஜகோபால் \"வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்\" என்ற நூலை எழுதியிருந்தார்.அப் பாய்மரக் கப்பலின் பெயர் என்ன?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>அன்னபூரணா</b>
இது சரியா :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
<!--QuoteBegin-மேகநாதன்+-->QUOTE(மேகநாதன்)<!--QuoteEBegin--><span style='color:green'>முயற்சிக்கு வாழ்த்து தூயவன்....
நீங்கள் 9வது கேள்விக்குத்தானே சொன்னீங்க...
அதற்கு விடை \"எப்போது\" என்பதற்காய் வர வேண்டும்.அதாவது திகதி,மாதம்,ஆண்டு.....
மேலதிக உதவி-
இது...சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலுக்கு(1982 - 10 - 27) சில ஆண்டுகளுக்கு முன்...;
சிறிலங்காவின் ஆரம்பகால \"புலனாய்வுக்கார\" (குழு)மீதான தாக்குதலை அடுத்து வந்த நாள்களில்...</span><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அண்ணா கேள்வி கீழே உள்ளது தானே
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
9)தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு உரிமைகோரி, உத்தியோகபூர்வமாகப் பத்திரிகை அறிக்கையை முதன்முதல் எப்போது வெளியிட்டனர்?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்படியாயின் 1978ம் ஆண்டு என்று நினைக்கிறேன். தற்சமயம் உறுதிப்படுத்த முடியவில்லை.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
நன்றி தூயவன்...மன்னிக்க வேண்டும்....
இது வரலாற்றுத் தகவல் சம்பந்தமானது...
சும்மா எல்லாம் "அப்படித்தன்" என்று கூறக்கூடதுதானே...?ஏற்றுக்கொள்வீர்கள் என எண்ணுகிறேன்...
நீங்களும் "உறுதிப்படுத்திய"
தாயக வரலாற்றுத் தகவல்களை பகிரலாமே...
"
"
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
<!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
வல்வெட்டித்துறையில் ஈழத்தமிழர்களால் கட்டப்பட்டு 1937 இல் அமெரிக்கா பயணமான இரட்டை பாய்மரக் கப்பலை மையமாக வைத்து ஈ.இராஜகோபால் \"வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்\" என்ற நூலை எழுதியிருந்தார்.அப் பாய்மரக் கப்பலின் பெயர் என்ன?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>அன்னபூரணா</b>
இது சரியா :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
சரியான விடை அருவி!
அன்னபுூரணி என்ற தமிழில் அழைப்பார்கள் என நினைக்கின்றேன்.
[size=14] ' '
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<span style='color:green'><b>வாழ்த்துக்கள் அருவி...</b>
8வத்,9வது கேள்விகளுகான பதில்களுக்கு
மிக நெருக்கமான முயற்சி என்பதால்
உங்கள் இரு பதில்களும் சரி எனக் கருதலாம்
சரியான விடைகள்
<b>8) "அன்னபூரணி அம்மாள்"</b>
<b>9) 1978-04- 25</b>
(அல்பிரட் துரைப்பா அழிப்பு முதல் முருங்கனில் சீ.ஐ.டி.இன் ஸ்பெக்டர் பஸ்தியாம்பிளை குழுவினர் அழிப்பு வரை பல தாக்குதல்கள் பட்டியல் இடப்பட்டிருந்தன....)</span>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
<span style='color:green'>சரி 10வது கேள்வி- இலகுவான கேள்வி
<b>10) யாழ்ப்பாண இராச்சியத்தின் கொடி "நந்திக் கொடி" ஆகும்.நந்தி சின்னம் பொறிக்கப்பட்டு இங்கு புழக்கத்தில்லிருந்த நணயத்தின் பெயர் என்ன?</b>
(இந் நாணயத்தை சிறிலங்கா நூதனசாலையில்
2003 ஆம் ஆண்டில் பார்த்தேன்;
அவர்களுக்கு அதன் "தாற்பரியம்" புரியாமல்லிருக்கட்டும்{தப்பிப்பிழைக்க})</span>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
[size=18]அன்பு உறவுகளே,
இன்னும் <b>6வது,10வது கேள்விகளுக்கான
,பதில்களே உங்கள் முயற்சிக்குக் </b>
"
"
Posts: 334
Threads: 46
Joined: Mar 2005
Reputation:
0
[quote=மேகநாதன்][size=18]அன்பு உறவுகளே,
இன்னும் <b>6வது,10வது கேள்விகளுக்கான
,பதில்களே உங்கள் முயற்சிக்குக் </b>
6) எரிமலை?
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
Posts: 128
Threads: 10
Joined: Jul 2005
Reputation:
0
மேகநாதன் உங்களின் பத்தாவது கேள்வி இலகுவானது எனக்குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் உங்களால் கேட்கப்பட்ட கேள்விகளில் பதிலளிப்பதற்கு கஸ்ரமான கேள்வி அதுதான். தயவு செய்து அதற்குப் பதிலைத் தாருங்கள்.
எனது கேள்விகள் -
<span style='font-size:25pt;line-height:100%'><b>11) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய முதல் லெப்.கேணல் தர தளபதி யார்? அவர் எங்கு, எப்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்? </b></span>
<b><span style='font-size:25pt;line-height:100%'>12) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய முதல் லெப்.கேணல் தர பெண் தளபதி யார்? அவர் எங்கு, எப்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்?</b></span>
- Cloud - Lighting - Thander - Rain -
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'><b>11) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய முதல் லெப்.கேணல் தர தளபதி யார்? அவர் எங்கு, எப்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்? </b></span>
<b>
தியாக தீபம் திலீபன் அண்ணா... தான் முதலாவது லெப்ரினன் கேணல்.....</b>
<b><span style='font-size:25pt;line-height:100%'>12) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய முதல் லெப்.கேணல் தர பெண் தளபதி யார்? அவர் எங்கு, எப்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்?</b></span>
<b>கடற்கருப்புலி... லெப்பிரினன் கேணல் நளாயினி.. </b>(சாகரவர்த்தனா கடற்கலத் தகர்பினில் வீரச்சாவடைந்தார்)
::
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
[size=18]மின்னல்,
அதற்கு கேள்வியிலே பதில் இருக்கிறதே ( நந்திக் கொடி)என்பதாலும் "மிகமிக இலகுவானது" என்று சொன்னேன்...
<b>10வது கேள்விக்கான சரியான பதில்</b>
<b>"சேது" நாணயம்...</b>
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
இருவிழி,
முயற்சிக்கு பாராட்டுக்கள்..
நான் அறித்த "எரிமலை" மாத ஏடு...
பிரான் ஸிலிருந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் வெளியிடப்படுவது....
6வது கேள்வியை வடிவாக வாசித்துப் பாருங்கோ..
<span style='color:green'>நூலின் பெயர் தேசியத் தலைவரின் மக்கள் மீதான உணர்வின் வெளிப்பாடாகவே இருக்கும்...
அது அரிய புதையல்..
கட்டாயம் வைத்திருக்க வேண்டும்;இருந்தால் சிறப்பு....
{நாம் வாழும் நாட்டில் இதெல்லாம் பெற முடியாது;ஏனைய கள உறவுகளுக்கு வாய்ப்பு இருக்கும்...}</span>
"
"
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
<!--QuoteBegin-மேகநாதன்+-->QUOTE(மேகநாதன்)<!--QuoteEBegin-->[size=18]
[b]6) தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடைய பல்வேறு உரைகளையும்,நேர்காணல்களையும் உள்ளடக்கி 1993 செப்டெம்பரில் வெளியான நூலின் பெயர் என்ன?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தலைநிமிர்வு :roll:
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
முதல் லெப்.கேணல்: விக்டர்
-!
!
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
[size=18]11வது,12வது கேள்விகளுக்கான பதில்களை மின்னலே உறுதிப்படுத்தட்டும்....
இக் கேள்விகள் எனது "தொகுப்பு" இலும் இருந்தது...
மேலதிகத்(உதவித்) தகவல்....
11வது கேள்விக்கான பதிலில் "சிறப்பு வரலாற்றுத் தகவல்கள்" இன்னும் இருக்கின்றன...
"
"
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
றமா,
முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
வர்ணன்,
முழுப் பதிலையும் வழங்க முயற்சிக்கலாமே....
"
"
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
<!--QuoteBegin-மேகநாதன்+-->QUOTE(மேகநாதன்)<!--QuoteEBegin-->றமா,
முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
வர்ணன்,
முழுப் பதிலையும் வழங்க முயற்சிக்கலாமே....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மன்னார் மாவட்டம் அடம்பனில் வீரமரணம் அடைந்தார்-
அவரோடு- 2_வது லெப் றோம்..
(பின்னர் அவர் கல்லறையை சிதைத்து தலையை வெட்டி எடுத்து போனது சிங்களராணுவம்)- விக்டர் அண்ணாவ விதை குளியில் இட்டு அஞ்சலி செலுத்தியது லெப்.கேணல்.ராதா!
-!
!
Posts: 128
Threads: 10
Joined: Jul 2005
Reputation:
0
தல உங்களின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
எனது கேள்விக்கான உங்களின் பதில்கள் தவறானவை.
வர்ணன் பாராட்டுக்கள். 11வது கேள்விக்கு சரியான விடையைத் தந்துள்ளீர்கள். (ஆனால் லெப்.கேணல் விக்டர் அவர்கள் வீரச்சாவடைந்த காலம் குறிபிடப்படவில்லை)
12வது கேள்விக்கான விடையை தெரிந்தவர்கள் அளிக்கவும்
- Cloud - Lighting - Thander - Rain -
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
விக்டர் அண்ணா 1986_ஒக்ரோபர்- சரியா மின்னல்?
மற்றது அங்கயற்கன்னி என்று நினைக்கிறேன்!
நீங்கதான் - விடைகளில் பிழை இருந்தா திருத்தணும்! :roll:
-!
!
Posts: 128
Threads: 10
Joined: Jul 2005
Reputation:
0
வர்ணன் நீங்கள் சொன்னது சரியோ
தளபதி லெப்.கேணல் விக்டர் அவர்கள் 1986 ஓக்டோபர் 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
அங்கயற்கண்ணி முதற்பெண் கரும்புலி... ஆனால் அவர் வீரகாவியமானபோது கப்டன் தர நிலையிலேயே இருந்தார்.
- Cloud - Lighting - Thander - Rain -