![]() |
|
தமிழீழம் - பொதுஅறிவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: தமிழீழம் - பொதுஅறிவு (/showthread.php?tid=2268) |
- மேகநாதன் - 11-26-2005 காலப் பொருத்தம் கருதி பின்வரும் கேள்விகள்...... 1) <i><b>தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்?</b></i> 2)<i><b>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன் யார்?</b></i> நட்பு உள்ளங்களும்... இவ்வாறான <b>"தாயகப் பொது அறிவு"</b>க் கேள்விகளைக் கேட்கலாமே... பயனுறுதியான் தகவல் பகிர்வாக இருக்கும்... - Raguvaran - 11-26-2005 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன் சிவகுமார் அவர்கள். சரிதானா??? :?: :?: - மேகநாதன் - 11-26-2005 ரகுவரன், நல்ல முயற்சி.. மகிழ்ச்சி..... சரியான விடைகள் வரவில்லை.. இரு கேள்விகளையும் சரியாக வாசித்து விடை தாருங்கள்... - வலைஞன் - 11-26-2005 <b>1) தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்? </b> சிவகுமாரன் (1974) <b>2)தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன் யார்? </b> பகீரதன் (1984) - மேகநாதன் - 11-26-2005 வாழ்த்துக்கள் வலைஞன்.... சரியான பதில்கள்.... 1) தியாகி பொன்.சிவகுமாரன்(உரும்பிராய்,1974 சூன் 5) 2) வீரவேங்கை பகீன்/பகீரதன் (மண்டைதீவு,1984) ரகுவரன் மாறிப் பதில் தந்திருந்தார்.. - மேகநாதன் - 11-26-2005 வலைஞன் அல்லது வேறு யாரும் தொடருங்களேன்,.... பயனுடையதாக இருக்கும்.... - Jude - 11-27-2005 <ul> <li> தமிழீழத்தின் முதலாவது விஞ்ஞானியின் பெயர் என்ன? <li> தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார உற்பத்தியை நிறுவியவர் பெயர் என்ன? <li> தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எங்கு நிறுவப்பட்டுள்ளது? <li> தமிழீழத்தின் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எத்தனை வீடுகளுக்கு மின்சாரம் வழங்குகிறது? <ul> - மேகநாதன் - 11-28-2005 Jude, நல்ல கேள்விகளாக இருக்குது..விடைகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.... ஆமா, இவையெல்லாம் ""முதலாவது" ஆக ,ஈழ வரலாற்றில் ஏற்றுக்கொள்ளப் பாட்டு இருக்கின்றனவா..? எதில் இவை குறிப்பிடப் பட்டுள்ளன..? - Thala - 11-28-2005 <ul> தமிழீழத்தின் முதலாவது விஞ்ஞானியின் பெயர் என்ன? <b>பசுபதி. ராதாகிருஸ்னன்</b> ( அதைவிட பல போராளிகள் இருக்கிறார்கள்) <li> தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார உற்பத்தியை நிறுவியவர் பெயர் என்ன? <b>முத்தையன்கட்டு</b> (முல்லைத்தீவு மாவட்டம்) <li> தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எங்கு நிறுவப்பட்டுள்ளது? <b>முத்தையன் கட்டு வலது கரை..</b> <li> தமிழீழத்தின் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எத்தனை வீடுகளுக்கு மின்சாரம் வழங்குகிறது? <b>இரண்டு இடங்களுக்கு..</b> <ul> - மேகநாதன் - 01-12-2006 <i>மேலும் சில தமிழீழப் பொது அறிவுக் கேள்விகள் தொடர்கின்றன......</i> 3) 1953 தொடக்கம் <b><i>திருக்கோணமலை</i></b>யை ஆக்கிரமித்து வரும் சிங்களக் குடியேற்றங்களின் வரிசையில் <i><b>"நாலந்தபுர"</b></i> என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பாரம்பரியத் தமிழ்ப்பிரதேசம் எது? 4)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக <i><b>ஒரே சயனைற்றைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய மாவீரர்கள் </b></i>யார்?([<i>u]கல்முனையில்[/u]</i> சிறிலங்கா விசேட அதிரடிப் படையினர் கைது செய்யமுற்படுகையில் <i><b>1986ல்</b></i> நடந்ததது) 5)தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன்முதலாக "<i><b>பவள்" ரக கவச வண்டி </b></i>சிங்களப் படையிடமிருந்து கைப்பற்றப்பட்டது எங்கு?எப்போது?[/i][/b] - மேகநாதன் - 01-12-2006 தாயக மூலங்களால்(sources) ஏற்றுக்கொள்ளப்பட்ட "தமிழீழ பொது அறிவு" தகவல்கள் .. .. யாரும் முயன்று பார்க்கலாம்.... {வேறு கேள்விகளை இணைப்பவர்கள் "அவை" பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையா என்று சரிபார்த்து இணைக்கவும்.....} - மேகநாதன் - 01-16-2006 உறவுகளே, இவற்றிற்கும் யாரும் முயலலாம்... இல்லாவிட்டால் பதில்களைத் தரட்டுமா..??? - தூயா - 01-16-2006 நான் வாசித்து வருகிறேன் மேகநாதன். எனக்கு பதிலகள் தெரியவில்லை. நீங்கள் பதில்களை கூறினால் உதவியாக இருக்கும்.நன்றி - மின்னல் - 01-16-2006 மேகநாதன் உங்கள் கேள்விகள் மூலம் பயனுள்ள தகவல்களை அறிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள் - நன்றி உங்களது ஐந்தாது கேள்விக்கான விடை உமையாளம்புரம் என்று நினைக்கின்றேன். - Thala - 01-16-2006 மேகநாதன் Wrote:உறவுகளே, கேள்விகளாய் இணைப்பதைவிட தகவல்களாய் இணைத்தீர்களானால் நண்று அண்ணா...! தொடருங்கள்.....நண்றி. - மேகநாதன் - 01-16-2006 <b>தூயா,மின்னல்,தல.. .உங்கள் வரவேற்பிற்கும் ஏனையவற்றிற்கும் நன்றிகள்...</b> இனி விடைகளுக்கு வருவோம்..... 3) 1953 தொடக்கம் திருக்கோணமலையை ஆக்கிரமித்து வரும் சிங்களக் குடியேற்றங்களின் வரிசையில் "நாலந்தபுர" என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பாரம்பரியத் தமிழ்ப்பிரதேசம் எது? <b>நெடுங்குடா</b> 4)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஒரே சயனைற்றைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய மாவீரர்கள் யார்?([உ]கல்முனையில்[/உ] சிறிலங்கா விசேட அதிரடிப் படையினர் கைது செய்யமுற்படுகையில் 1986ல் நடந்ததது) <b>லெப்.உமாராம்,வீரவேங்கை.சுந்தர்</b> (<b>12-03- 1986 </b>இல் வீரச்சாவு) 5)தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன்முதலாக "பவள்" ரக கவச வண்டி சிங்களப் படையிடமிருந்து கைப்பற்றப்பட்டது எங்கு?எப்போது? <b>மன்னார் கொண்டைச்சி</b>(கஜூவத்தை) சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின் போது,<b>1990-06- 21</b> இல் <b>மின்னல், உங்கள் முஅற்சிக்கு வாழ்த்துக்கள்...</b> தல, தமிழீழ வரலாற்று தகவல்களாகத்தான் இதைத் தொடங்கினேன்., "வலைஞன்"(களக் கண்காணிப்பாளர்) "போட்டிகள்" இல் இணைத்தார்..... இவ்வாரு கேள்வி பதிலாக போவது சுவையைக் கூட்டும்;தேடலையும் கூட்டும்; மேலதிகத் தகவல்களை அறிந்த உறவுகளும் பகிரலாம் தானே.. - Thala - 01-16-2006 மேகநாதன் அண்ணா....! அனேக விடயங்கள் கேள்விப்பட்டவை எண்றாலும் அதில் எனக்கு ஒரு சிக்கல்.... அதாவது சரியான உறுதியான தகவல் தெரிய வில்லை.... தமிழீழத்தைப் பற்றி பிழையாகச் சொல்லி கேவலப்படவேண்டாம் எண்டு ஒரு முன்னெச்சரிக்கையில்தான் அப்பிடிச் சொன்னான்........ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- மின்னல் - 01-17-2006 எனது கேள்வி... <b>இந்திய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட முதல் விடுதலைப் புலி வீரரின் பெயர் என்ன?</b> - மேகநாதன் - 01-17-2006 மின்னல், வருக வருக.. தொடர்க... தாயகப் பொது அறிவுக் கேள்விகளை உறுதிப்படுத்தபபட்ட விடைகளுடன் தொடர்க... - அகிலன் - 01-17-2006 மின்னல் Wrote:எனது கேள்வி... <b>லெப்.மாலதி.</b> ( சரியான விடையா.?) |