11-15-2003, 12:27 PM
நாட்டில் இருந்திருந்தால் தானே அங்கு நடப்பவைகளை தெரிந்து கொள்ளாலாம். கல்லடிக்கே ஓடிப் போனவர்களுக்கு செல்லடிகள் பற்றி சொன்னால் புரியாது. எண்ணிக்கைகள் சரிதானோ? ஓடிப் போகமல் மண்ணின் மைந்தருக்கு பலம் சேர்த்திருந்தால்; இவ்வளவு கஸ்டம் வந்திருக்காதே. ஓடிப் போனாலும் பரவாயில்லை. போன இடங்களில் நிவா(ர்)ரணத்திற்காக எங்கள் இனத்தை போராட்டத்தைப் பற்றி காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாபடியால் தானே எமது தார்மீக போராட்டம் இத்தனை பின்னடைவுகளை அன்று சந்தித்தது. கோவிலுக்கும் , ஆஸ்பத்திரிக்கும், பள்ளிக் கூடத்திற்கும் போய் பாதுகாப்பாய் இரு என்று துரத்தியது பேரினமே. அப்போ தான் இலேசாக ஒரேயடியில் பலதை காவு கொள்ளளாம் என்ற எண்ணத்தில். பொதுமக்களை கவசமாக்கி தப்பிப் பிழைத்து ஓடியது என்ன புலிகளா? கேடு கெட்ட பொய்கதைகளை அவிழ்த்து விடாதீர். நிச்சயமாய் எம் இனத்தைப் பற்றி நீர் பரிதாபப் படுவது ஆடு நனைய ஓநாயின் கதைதான். மண்ணில் மக்களில் பற்றிருந்தால் அன்று உங்கள் இந்த பரிதபங்கள் வெளிப்பட்டிருக்க வேண்டும். இன்றல்ல. பொய் கதை பேசி இனியும் உலகை தமிழரை ஏமாற்ற நினைக்காதீர்கள்.
அன்புடன்
சீலன் :oops: :oops: :oops: :oops: :oops:
அன்புடன்
சீலன் :oops: :oops: :oops: :oops: :oops:
seelan


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
hock: