Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது
வீசியடிக்குது காத்து
காத்து...மழைக் காத்து...
மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது
வீசியடிக்குது காத்து
ஒயிலாக மயிலாடும்
மனம்போல குயில் பாடும்
பா
----------
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
பாட்டுப்பாட வா..... பாடம்சொல்ல வா..
பார்த்துபேச வா... பறந்துசெல்ல வா..
பால்நிலாவை போலவந்த பாவை அல்லவா...
உன் பாதை தேடி.. ஓடி வந்த காளை அல்லவா....
அங்கமெல்லாம் மின்னுகின்ற பாவையை போல..
நதி அன்னநடை துள்ளி நடை போடுதம்மா....
மா
.
.
Posts: 66
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
மானுத்து மந்தையிலே மான்குட்டி பெத்த மயிலே...
பெட்டபுள்ள பிறந்ததென்று பொலிகாட்டில் கூவும் குயிலே..
தாய்மாமன் சீர்சுமந்து வாறன்டி...
தங்க கொலுணசும்.................
<i><span style='font-size:30pt;line-height:100%'><b> </b></i></span>
Posts: 66
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
சு........
தொடருங்கள்.....
<i><span style='font-size:30pt;line-height:100%'><b> </b></i></span>
Posts: 196
Threads: 3
Joined: Jan 2006
Reputation:
0
சுட்டும் விழிச்சுடரே சுட்டும் விழிச்சுடரே
என்னுலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம்
தொட்டுத்தொட்டு உரச
என்னிதயம் பற்றிக் கொள்ளுதே...
 தே
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
தேடினேன்,,,, தேடாத இடம் எல்லாம் தேடினேன்....
இதுவரை பாட்டை பிரிந்த.......
படகன் எனக்கு... பல்லவி கிடைத்தது.........
நல்லதொரு சரணம் கிடைத்தது.......
து
.
.
Posts: 196
Threads: 3
Joined: Jan 2006
Reputation:
0
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் யன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
 க
Posts: 66
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
கண்ணே கலைமானே கன்னி மயில் என
கண்டேன் உனை நானே,
மி..............
<i><span style='font-size:30pt;line-height:100%'><b> </b></i></span>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
மியாவ் மியாவ் பூனைக்குட்டி.....
மீசைக்கார பூனைக்குட்டி.....
அத்தான் மனசு வெல்லக்கட்டி......
அவர் எப்போ வருவார் செல்லக்குட்டி.......
தி
.
.
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
தில்லான தில்லான தித்திக்கின்ற தேனா
தே
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
தேன் இருக்கிற கூட்டுக்குள்ளை
தேள் இருந்து கொட்டிபுட்டா கோலுமாலு
பழமிருக்கிற கூடைக்குள்ளை
பாம்பு இருந்து கொட்டிபுட்டா கோலுமாலு
அடுத்தது மா
<b><span style='color:blue'> .
[size=15]
.</span></b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் மௌளனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில்
நாயகன் பேரெழுது
து
----------
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
துள்ளுவதோ இளமை
க
"To think freely is great
To think correctly is greater"
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
putthan Wrote:துள்ளுவதோ இளமை
க
பாட்டு எழுதுவதாயின் 4 வரிகளுக்கு குறையாமல் எழுதணும் புத்தா
----------
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
வெண்ணிலா Wrote:putthan Wrote:துள்ளுவதோ இளமை
க
பாட்டு எழுதுவதாயின் 4 வரிகளுக்கு குறையாமல் எழுதணும் புத்தா
ம்ம் அதுதானே புத்தன் எண்டாப் போல ஒரு வரியில் முடிக்கலாமா என்ன ... :wink: :wink: :roll:
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன?
8)
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
Mathuran Wrote:கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன?
8)
அடுத்து என்ன எழுத்தில் ஆரம்பிப்பது என்று எழுதுங்கள் :roll:
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
கறுப்பு நிலா நீதான் காலங்குவதேன்
துளித் துளியாய் கண்ணீர் விடுவதேன்
சின்ன மானே மாங்குயிலே உன் மனசில
என்ன குறை
கு
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா
என் பைங்கிளி
ஏதோ நினைப்பு தான் உன்னைச்சுற்றி பறக்குது
என்னோடா மனசு தான் கண்டபடி தவிக்குது
ஒத்த மனசு என் மனசு தானே
...  தா...
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
தா தெய் தா தா தெய் தா தகதிமிதா தகிடதோம்
அடுத்தவர்தொடங்க வேண்டியது ம்  :wink:
|