Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழம் - பொதுஅறிவு
அமிர்தலிங்கம் அவர்களா :roll:
.
Reply
அடங்கா தமிழன் சுந்தரலிங்கமாக இருக்கவேண்டும் அதன் பிறகு தான் தமிழர் சுயாட்சிகழக நவரட்ணம் அவர்கள் பாவித்ததாகஇருக்க வேண்டும்...நவரத்தினம் அவர்கள் கனடாவில் வாழ்கிறார் 90 வயதை தாண்டி ஆம் இவர் ஊர்காவல்த்துறை தொகுதியில் போட்டியிட்டவர்
Reply
49 வது வினாவிற்கு முயற்சித்த அனைவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்.

சரியான பதில். அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம்.
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
எனது கேள்வி

50) கரும்புலி மேஜர் டாம்போ காவியமாகிய வீரச்சமர் எங்கே எப்போது இடம்பெற்றது?
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
ஸ்ராலின் தங்களின் பதில் மிகவும் சரியான பதிலாகும்

தமிழரசுக்கட்சியின் மூளை என வர்ணிக்கப்பட்டவரும் இவர் தான்.

உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
<!--QuoteBegin-Puyal+-->QUOTE(Puyal)<!--QuoteEBegin-->எனது கேள்வி

50) கரும்புலி மேஜர் டாம்போ காவியமாகிய வீரச்சமர் எங்கே எப்போது இடம்பெற்றது?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<img src='http://img486.imageshack.us/img486/8168/photo72lw.jpg' border='0' alt='user posted image'>
Reply
1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:
சிலாபத்துறை இராணுவ முகாம்மீது
kaRuppi
Reply
விபரங்களுடன் களம் வந்த கறுப்பிக்கு சிறப்பான பாராட்டுக்கள்.
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
மிகவும் இலகுவான கேள்வி:

எனது கேள்வி

51) கொலைகாரனின் துப்பாக்கி முன்பு உங்கள் கணவர் நின்றது போல உங்கள் படைகளின் துப்பாக்கி முனையில் தமிழர்கள் நிராதரவாக நிற்கின்றார்கள், செய்வதைச் செய்யுங்கள் என்னும் சரித்திரப் பிரசித்தி வாய்ந்த பதில் யாரால் யாருக்குக் கூறப்பட்டது?
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
51வது கேள்விக்குத் தரவு தேவையாயின் யாராவது களத்தில் எழுதவும்.
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
தந்தால் உதவியாய் இருக்கும்<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
இவர் பண்டாரநாயக்காவுடன் 1957ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளார்.
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
இன்னும் மேலதிக மகவல் தேவைப்படின் அறியத்தரவும்.
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
செல்வா அவர்களா?
Reply
சுருதி நீங்கள் எழுதிய பதில் சரி.

முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்துக் குரல் கொடுத்த முதல் தமிழ்த் தலைவர் யார்?
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
மேலதிக தரவு தேவையாயின் களத்தில் குறிப்பிடவும்.
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்துக் குரல் கொடுத்த முதல் தமிழ்த் தலைவர் யார்?

பதில். தந்தை செல்வா.
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
மண்டைதீவு சிங்களப் படைத்தளம் நிர்மூலமாக்கப்பட்ட ஆண்டு (மாதம்;, திகதி உட்பட) யாது?
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
மண்டைதீவு சிங்களப் படைத்தளம் நிர்மூலமாக்கப்பட்ட ஆண்டு யாது?

பதில்: 28.06.1995.
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)