08-01-2005, 08:32 PM
"மழை மேகம் பொழிகின்ற முகிலாகி .... வெற்றி பல தந்துவிட்டு நீர் உறங்குகின்றீர், ...." என்ற அந்த அற்புதமான பூநகரி நாயகர்களுக்காக ஒலித்த சிட்டுவின் குரல் கேட்டு, விளியோரம் நீர் கசியாதோர் இலர். இந்தச் சிட்டுக்குறலோனின், கேணல் கிட்டுவுடன் தோழர்கள் இந்திய சதிக்கு கடலில் சங்கமமாகியபோது "...தேச விடுதலைக்காய் தேசமெல்லாம் திரிந்த எங்கள் நேச குழந்தைகளை நீச வழி மறித்த .... கடலம்மாஆ.... எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?" கதறல் கேட்டு வாய்விட்டு அழாதோர் இருந்திலர். ...
.... ஓ சிட்டா! நீ ஜெயசிக்குறு சமர்க்களத்தில் வித்தானாலும், நீ என்றும் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.
வசி: மேஜர் சிட்டுவின் நினைவு தாங்கி ஒலி/ஒளிப்பேழை, எரிமலை, ஒலிவீச்சு வந்தன. மாவீர தெய்வங்களின் நினைவு சுமந்து வரும் தமிழ்மறவன்.கொம் இணையத்தளத்தில் 1997 ஆண்டு ஆவணி மாத பக்கத்தில் 55ஆவது மாவீர திருவுருவமாக மேஜர் சிட்டுவின் புகைப்படம் உள்ளது.
http://www.tamilmaravan.com/heros/1997/Tam...amil-1997-8.htm
.... ஓ சிட்டா! நீ ஜெயசிக்குறு சமர்க்களத்தில் வித்தானாலும், நீ என்றும் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.
வசி: மேஜர் சிட்டுவின் நினைவு தாங்கி ஒலி/ஒளிப்பேழை, எரிமலை, ஒலிவீச்சு வந்தன. மாவீர தெய்வங்களின் நினைவு சுமந்து வரும் தமிழ்மறவன்.கொம் இணையத்தளத்தில் 1997 ஆண்டு ஆவணி மாத பக்கத்தில் 55ஆவது மாவீர திருவுருவமாக மேஜர் சிட்டுவின் புகைப்படம் உள்ளது.
http://www.tamilmaravan.com/heros/1997/Tam...amil-1997-8.htm
" "

