07-31-2005, 05:59 PM
எந்தெந்த இடங்கள் தொட்டால் சுரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சும் நீ சொல்லித்தா
சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம் இன்றுதான் வந்தது
சொர்க்கம் மண்ணில் பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம் இன்றுதான் வந்தது
சொர்க்கம் மண்ணில் பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
<b> .. .. !!</b>

