07-30-2005, 09:16 PM
இந்த ஆய்வாளர்களால் மாவீரனாய் சிங்களவரை காக்க வாந்ததவனாய் வருணிக்கப்பட்ட கருணா தலவரை நீங்கள்தான் என் கடவுள் உங்களுக்கு கீழ்மட்டும் தான் பணி செய்வேன் பொட்டம்மான், தமிழேந்தி க்கு கட்டுப்பட்டு இருக்கமுடியாது எண்டு (புலிகளின் நிதிப்பொருபாளரினாலும், புலனாய்வு பொறுப்பாளரினாலும் நிதிமோசடிகண்டு பிடிக்கப்பட்ட பின்) பிரிந்து விடுவதாய் அறிவித்ததும் கருணாவிக்கான காலக்கெடு விதிக்கப்பட்டது..இது எல்லாரும் அறிந்த விடயம்.
இதில் எனக்கு நிறைய சந்தேகங்கள். கிட்டத்தட்ட 7000 பேர் கருணாவின் அணியில் இருந்தனர்.(அவர்களும் புலிகள்தான்) அவர்களின் ஆற்றலை குறைத்து மதிப்பிட முடியாது. (மனதளவில் குழம்பி இருந்தனர் உண்மைதான்) ஆனால் ஆற்றல் மிக்க தளபதியாய் வருணிக்கப்பட்ட கருணாவுக்கு புலிகள் கொடுத்த காலக்கெடு போதுமாக இருந்திருக்கும் அவர்களை சண்டைக்கு தயார் படுத்த.
இப்போது அரச சார் ஆய்வாளர்களின் கணிப்பின்படி அரை வாசி புலிகள் கருணா அணியில். அப்பிடியானால்
மருத்துவபுலிகள், நிதி,நீதி, புகைப்படப்பிரிவு அரசியல்துறை.. இப்பிடி எல்லாரும் போக 4000 புலிகள் சண்டைக்கு தயார்.
இதேபுலிகளின் ஒருதொகுதி வன்னிப்பிரதேசபாதுகாப்பு போக மிகுதி ஒரு தொகுதி தான் மட்டக்களப்பு அம்பாறைக்கு போய் இருக்கலாம்.
இப்போ புலிகளின் பெரும்பகுதி வளங்கள் கருணாவிடம் என்றார்கள் அப்படியானால் 7000பேரை எதிக்கும் அளவு புலிகள் திருமலை தாண்டி எப்படி மட்டு அம்பாறைக்குள் நுளைந்திருக்கமுடியும். அதுவும் மணலாற்றின் கடற்கரை ஊர் கொக்குத்தொடுவாயில் இருந்து மூதூர் வரை இராணுவ கட்டுப்பாட்டுப்பிரதேசம். புலிகளின் சிறிய ரக படகுகளின் ஒன்றில் ஆகக்கூடியது 40 பேரை தான் ஆயுதங்களுடன் ஏற்றமுடியும். அப்படியானால் புலிகள் எப்படி நகர்ந்தார்கள்? குறைந்த எண்ணிக்கையான புலிகள் எப்படி மாவீரன் கருணாவைத் துரத்தினார்கள் எண்று எந்த ராணுவ சார் ஆய்வாளரும் சொல்லமாட்டார்கள் ஏனென்றால் அவர்களின் வளமையான ஆய்வுகள் பொய்த்துவிடும்...
இதில் எனக்கு நிறைய சந்தேகங்கள். கிட்டத்தட்ட 7000 பேர் கருணாவின் அணியில் இருந்தனர்.(அவர்களும் புலிகள்தான்) அவர்களின் ஆற்றலை குறைத்து மதிப்பிட முடியாது. (மனதளவில் குழம்பி இருந்தனர் உண்மைதான்) ஆனால் ஆற்றல் மிக்க தளபதியாய் வருணிக்கப்பட்ட கருணாவுக்கு புலிகள் கொடுத்த காலக்கெடு போதுமாக இருந்திருக்கும் அவர்களை சண்டைக்கு தயார் படுத்த.
இப்போது அரச சார் ஆய்வாளர்களின் கணிப்பின்படி அரை வாசி புலிகள் கருணா அணியில். அப்பிடியானால்
மருத்துவபுலிகள், நிதி,நீதி, புகைப்படப்பிரிவு அரசியல்துறை.. இப்பிடி எல்லாரும் போக 4000 புலிகள் சண்டைக்கு தயார்.
இதேபுலிகளின் ஒருதொகுதி வன்னிப்பிரதேசபாதுகாப்பு போக மிகுதி ஒரு தொகுதி தான் மட்டக்களப்பு அம்பாறைக்கு போய் இருக்கலாம்.
இப்போ புலிகளின் பெரும்பகுதி வளங்கள் கருணாவிடம் என்றார்கள் அப்படியானால் 7000பேரை எதிக்கும் அளவு புலிகள் திருமலை தாண்டி எப்படி மட்டு அம்பாறைக்குள் நுளைந்திருக்கமுடியும். அதுவும் மணலாற்றின் கடற்கரை ஊர் கொக்குத்தொடுவாயில் இருந்து மூதூர் வரை இராணுவ கட்டுப்பாட்டுப்பிரதேசம். புலிகளின் சிறிய ரக படகுகளின் ஒன்றில் ஆகக்கூடியது 40 பேரை தான் ஆயுதங்களுடன் ஏற்றமுடியும். அப்படியானால் புலிகள் எப்படி நகர்ந்தார்கள்? குறைந்த எண்ணிக்கையான புலிகள் எப்படி மாவீரன் கருணாவைத் துரத்தினார்கள் எண்று எந்த ராணுவ சார் ஆய்வாளரும் சொல்லமாட்டார்கள் ஏனென்றால் அவர்களின் வளமையான ஆய்வுகள் பொய்த்துவிடும்...
::

