07-30-2005, 08:15 PM
விளங்காமல் இருக்கவும் இல்லை… கவனிக்க தவறவும் இல்லை. அவர்கள் ஒவ்வொருமுறையும் எழுதுவதன் பின்னணி என்ன எந்த நோக்கோடு எழுதுகிறார்கள் என்றதைத்தான் பார்க்கவேணும். உண்மையைய் யதார்த்தத்தை மக்கள் அறியவேண்டும் என்றா எழுதுகிறார்கள்? இல்லை!
சுவார்சயமாக மக்களை கவருந்து ஒரு விறு விறுப்பான பாணியில் எழுத்து இருந்தால் தான் தொடர்ந்து அம்புலிமாமா ஆனந்தவிகடன் வாசிப்பது போல் தவறாமல் வாசிப்பார்கள் என்று தெரியும். உண்மையாக ஆபத்துகளை சந்தித்து நிஜ யுத்தங்களை பற்றி எழுதும் war correspondents மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு இக்பால் வீட்டு நாற்காலியின் சுகத்திலிருந்து உருவாக்கும கற்பனைப்; படைப்புக்கள் இருக்கும். தீச்சுவாலையின் வெற்றியை சுடச்சுட எழுதுவதற்கு பலாலியில் விசேட அழைப்பில் போய் காத்திருந்த அளவிற்கு படைகளின் நம்பிக்கை விசுவாசத்தைப் பெற்றவர்.
இந்தளவிற்கு அரச படைகளோடு இரண்டற கலப்பதற்கு பின்னணியில் ஒரு சுவார்சியமான நிகள்வுண்டு. உணர்ச்சிவசப்பட்டு இலங்கைக் குடிமகன் என்றரீதியில் எழுதுவதால் அரசியல்வாதிகளின் சுத்துமாத்துக்கள் ஆயுதக்கொள்வனவுகளில் அரசபடை உயர் அதிகாரிகளின் ஊளல்கள் பற்றி வஞ்சகம் இன்றி எழுதித்தள்ளினார். இதனால் இவரும் இவருடைய படைப்புக்களை தாங்கிவரும் பத்திரிகை நிறுவனமும் அடிக்கடி நெருக்குதல்களிற்கு உள்ளானது. நிலமை முத்தி இறுதியில் இலங்கைக் கடற்படையின் தனித்துவமான "professional" கவனிப்புக்கு உள்ளாகி கடைசியில் நீதிமன்றம் வரை விவகாரம் சென்றது. இத்தோடு இக்பாலின் பிரபல்யம் ஒரு புதிய உச்சியை அடைந்தது. இந்த சந்தர்பத்தில் தான் சில புத்தியுள் இலங்கையின் இறைமையில் அக்கறையுள்ள அரச படை அதிகரிகள் இக்பாலை அரவணைத்து சரியாக பயன்படுத்த ஆரம்பித்துக் கொண்டனர்.
சுவார்சயமாக மக்களை கவருந்து ஒரு விறு விறுப்பான பாணியில் எழுத்து இருந்தால் தான் தொடர்ந்து அம்புலிமாமா ஆனந்தவிகடன் வாசிப்பது போல் தவறாமல் வாசிப்பார்கள் என்று தெரியும். உண்மையாக ஆபத்துகளை சந்தித்து நிஜ யுத்தங்களை பற்றி எழுதும் war correspondents மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு இக்பால் வீட்டு நாற்காலியின் சுகத்திலிருந்து உருவாக்கும கற்பனைப்; படைப்புக்கள் இருக்கும். தீச்சுவாலையின் வெற்றியை சுடச்சுட எழுதுவதற்கு பலாலியில் விசேட அழைப்பில் போய் காத்திருந்த அளவிற்கு படைகளின் நம்பிக்கை விசுவாசத்தைப் பெற்றவர்.
இந்தளவிற்கு அரச படைகளோடு இரண்டற கலப்பதற்கு பின்னணியில் ஒரு சுவார்சியமான நிகள்வுண்டு. உணர்ச்சிவசப்பட்டு இலங்கைக் குடிமகன் என்றரீதியில் எழுதுவதால் அரசியல்வாதிகளின் சுத்துமாத்துக்கள் ஆயுதக்கொள்வனவுகளில் அரசபடை உயர் அதிகாரிகளின் ஊளல்கள் பற்றி வஞ்சகம் இன்றி எழுதித்தள்ளினார். இதனால் இவரும் இவருடைய படைப்புக்களை தாங்கிவரும் பத்திரிகை நிறுவனமும் அடிக்கடி நெருக்குதல்களிற்கு உள்ளானது. நிலமை முத்தி இறுதியில் இலங்கைக் கடற்படையின் தனித்துவமான "professional" கவனிப்புக்கு உள்ளாகி கடைசியில் நீதிமன்றம் வரை விவகாரம் சென்றது. இத்தோடு இக்பாலின் பிரபல்யம் ஒரு புதிய உச்சியை அடைந்தது. இந்த சந்தர்பத்தில் தான் சில புத்தியுள் இலங்கையின் இறைமையில் அக்கறையுள்ள அரச படை அதிகரிகள் இக்பாலை அரவணைத்து சரியாக பயன்படுத்த ஆரம்பித்துக் கொண்டனர்.

