07-30-2005, 07:13 PM
பல்லவியை கண்டுபிடியுங்கள்
இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட காரணம் இருக்கிறதே
கணவன் ஒரு வரி மனைவி ஒரு வரி அர்த்தம் கிடைக்கிறதே
யார் பெரிதென்ற் எண்ணங்கள் வேண்டாம் சிந்தித்து பாருங்களேன்
சரிசமமாய் உள்ள தூண்களில்தானே நிற்கும் கோபுரங்கள்
சந்தேகமாய் தீயை வைக்கும் நம்பிக்கைதான் தீபம் வைக்கும்
இந்த விண்ணும் மண்ணும் உள்ள நாள் வாழ்க
இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட காரணம் இருக்கிறதே
கணவன் ஒரு வரி மனைவி ஒரு வரி அர்த்தம் கிடைக்கிறதே
யார் பெரிதென்ற் எண்ணங்கள் வேண்டாம் சிந்தித்து பாருங்களேன்
சரிசமமாய் உள்ள தூண்களில்தானே நிற்கும் கோபுரங்கள்
சந்தேகமாய் தீயை வைக்கும் நம்பிக்கைதான் தீபம் வைக்கும்
இந்த விண்ணும் மண்ணும் உள்ள நாள் வாழ்க
<b> .. .. !!</b>

