07-30-2005, 05:58 PM
நன்றி குறுக்ஸ்..
அதுசரி இந்த ஆய்வாளர்கள் எல்லம் சில முக்கிய விடயங்களை மறந்து விட்டதாகவே தெரிகிறது.. அதில் முக்கியமானது புலிகளின் இந்த அதீத வளர்ச்சிக்கு காரணம் என்ன? அதிலயும் முக்கியமானது மக்கள் செல்வாக்கு, அதைப்பற்றி அவர்கள் வாய் திறப்பதே கிடையாது. எதோ புலிகள் மக்களின் பணங்களை புடுங்குவது போலும் மிரட்டுவது போலும் அவர்களின் வர்ணனனை அமைந்திருக்கும்.
இதில வேடிக்கையான விடயம் என்ன வென்றால் சண்டைக்காலங்களில் மக்கள் ஆதரவு இல்லா விட்டால் இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களில் புலிகளால் நடமாடவே முடியாது காயமடைந்த போரளிகளைப் பாதுகாக்கவோ இல்லை நகர்த்தவோ முடியாது. அவை எல்லாவற்றையும் விட உண்பதற்கு உணவு கிடைக்காது ஆயுத வெடிபொருள் வினியோகம் கிடைக்காது.. அப்படியானால் அவர்களால் சண்டை பிடிக்க முடியாது..இவை எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய இராணுவ விமசகர்கள் அவை எதுவும் புலிகளுக்கு கிடைக்காதமாதிரி கட்டுரை எழுதுவார்கள்...
அதுசரி இந்த ஆய்வாளர்கள் எல்லம் சில முக்கிய விடயங்களை மறந்து விட்டதாகவே தெரிகிறது.. அதில் முக்கியமானது புலிகளின் இந்த அதீத வளர்ச்சிக்கு காரணம் என்ன? அதிலயும் முக்கியமானது மக்கள் செல்வாக்கு, அதைப்பற்றி அவர்கள் வாய் திறப்பதே கிடையாது. எதோ புலிகள் மக்களின் பணங்களை புடுங்குவது போலும் மிரட்டுவது போலும் அவர்களின் வர்ணனனை அமைந்திருக்கும்.
இதில வேடிக்கையான விடயம் என்ன வென்றால் சண்டைக்காலங்களில் மக்கள் ஆதரவு இல்லா விட்டால் இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களில் புலிகளால் நடமாடவே முடியாது காயமடைந்த போரளிகளைப் பாதுகாக்கவோ இல்லை நகர்த்தவோ முடியாது. அவை எல்லாவற்றையும் விட உண்பதற்கு உணவு கிடைக்காது ஆயுத வெடிபொருள் வினியோகம் கிடைக்காது.. அப்படியானால் அவர்களால் சண்டை பிடிக்க முடியாது..இவை எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய இராணுவ விமசகர்கள் அவை எதுவும் புலிகளுக்கு கிடைக்காதமாதிரி கட்டுரை எழுதுவார்கள்...
::

