07-30-2005, 02:50 PM
ஆழிப்பேரலை அனர்த்தம் நடந்ததோடு நிழல் யுத்த நடவடடிக்கைகள் மந்த நிலையில் இருந்தது. இந்த காலப்பகுதிகளில் பொதுவாக எல்லாருடைய எதிர்பார்ப்பும் இந்த அனர்த்தம் உருவாக்கிய உடனடி சவால்களை இரு தரப்பும் ஒத்துளைப்போடு மேற்கொண்டு; புனர்வாழ்வு புனருத்தாரண திட்டங்களை நடைமுறைப்படுத்தி கொண்டு செல்லும் பொழுது நல்லெண்ணம் நம்பிக்கைகளை கட்டியெளுப்ப ஒரு சந்தர்பமாக இருக்கும். இதுவே பின்நாளில் சமாதானப்பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க உதவும் என்று நம்பினார்கள்.
அந்த நம்பிக்கை எதிர்பார்ப்பெல்லாத்துக்கும் ஆப்புவைத்தால் போல்தான் அரச புலநாய்வுத்துறை மேற் கொண்ட கோளைத்தனமான கொளசல்யன் குழுவினர் மீதான தாகுதலும்; படுகொலையும். இதைப்பற்றி ஊடகவியலாளன் என தன்னை நினைத்துக் கொள்ளும் பேனா விபச்சாரி எழுதியது என்ன? <i>புலிகளிற்கு இராணுவரீதியில் ஒரு பாரிய சவாலாக கருணா-பரந்தன் ராஜனின் தமிழ் தேசியப்படை உருவாகியிருக்கு</i> என்று கட்டியம் கூறினார். கருணா விரட்டப்பட்டு 1 ஒரு வருட நிறைவிற்கு முன்னர் மீளக்கைப்பற்ற போகிறார் <i>கிழக்கு மாகணத்தில் இரத்த ஆறு ஓடப்போகுது</i> எண்டு போர் முரசு கொட்டினார்.
அரசியல் சர்ச்சைகள் அற்ற ஒரு நியாயமான பெதுக்கட்டமைப்பிற்கு எதிராக இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே முதலில் குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். புலிகளோடு ஒரு உடன்பாடு எட்டப்பட்டால் புனர்நிர்மான நடவடிக்கள் செயல்வடிவம் பெற்று புலிகள் அரசியல்ரீதியில் பலம் பெற்றுவிடுவார்கள் என்று வயித்தெரிச்சல் பட்டுக் கொண்டவர். சிங்கள இனவாதிகள் இவருடைய இந்த "ஆய்வை" மேற்கோள் செய்து கொண்டனர் தமது இனவாத பிரச்சாரக் கட்டுரைகளில்.
கிழக்கில் அரசாங்கம் கருணா பெயரில் நடத்திய நிழயுத்தம் ஆதார புூர்வமாக வெளிக் கொண்டரப்பட்டு இந்தியாவின் நாசகார பங்குகள் அம்பலமாகி கைக்கூலிகள் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்பட்ட இவர் முதலைக்கண்ணீர் வடித்தார் <i>கிழக்கு மாகாண மக்கள் அன்று முதல் இன்றுவரை போராலும் இயற்கை அனர்த்தத்தினாலும் வஞ்சிக்கப்பட்டுகிறார்கள்</i> எனற தொனியில்.
ஆறுமாதமாக இழுபறிப்பட்டு கடைசியல் சுய அரசியல் இலாபங்களிற்காக அம்மையார் பொதுக்கட்டமைப்பிற்கு சம்மதித்த நாடகமாட எழுதுகிறார் "புலிகளிற்கு ஜனநாயக சக்தியாக நிர்வாக கட்டமைப்புகளை நடைமுறைப்படுத்தக்கூடியவர்களாக காட்டுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது" என்று புலம்பினார். இவருடைய ஜனநாயக ஒப்பாரியெல்லாம் அரச இராணுவ துணைப்படைக் கைகூலிகள் இலக்கு வைக்கப்படுவதையிட்டுதான்.
இதே வேளை கிழக்கில் நிலமைகள் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு வர அதை இக்பால் அத்தாஸ் "as the government watches tigers regain east" என்று எழுதியிருந்தார். இக்பாலின் அரசியல் கருத்துக்கள் தான் ஒரு இலங்கை குடிமகன் என்பதை பிரதிபலிக்கும் வகையில்தான் இருக்கும். அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக கடற்புலிகளின் தளபதி விசேட உலங்கு வானுர்தியில் கட்டுநாயக்கா சென்று அங்கிருந்து வெளிநாடு சென்ற பொழுது "Criminal returns as a VVIP" என்ற தொனியில் வருணித்திருந்தார். புலிகளின் சில நடவடிக்கைகளை யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் மதித்து அங்கீகரிக்கவேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தவராக எழுதமாட்டார். இலங்கையில் இனப்பிரச்சனை உள்ளதாகவோ அதற்கு அரசியல் தீர்வு ஒன்று தேவை என்றதை உணர்ந்தவராக எழுதுவதில்லை. ஏந்த ஒரு இனவேற்றுமை பாகுபாடு, திட்டமிட்ட மொழியுரிமைப்பறிப்பு, கலவரங்கள், படுகெலைகள் குடியேற்றங்கள் என்ற குற்றச்செயலும் செய்யாத ஜனநாயக குடியரசின் இறைமையின் காவலனாக அதில் அக்கறையுள்ளவராக தான் இக்பால் எழுதுவார். இவரிடம் இருக்கும் சிறந்த கற்பனையோடு கூடிய வருணனை திறனையும் ஆங்கில மொழி வல்லமை மற்றும் Janes Defence சஞ்சிகைக்கான எழுத்தாளன் என்ற நிலையையும் இலங்கை அரசபடைகள் தாராளமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை இவருடைய கட்டுரைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அந்த நம்பிக்கை எதிர்பார்ப்பெல்லாத்துக்கும் ஆப்புவைத்தால் போல்தான் அரச புலநாய்வுத்துறை மேற் கொண்ட கோளைத்தனமான கொளசல்யன் குழுவினர் மீதான தாகுதலும்; படுகொலையும். இதைப்பற்றி ஊடகவியலாளன் என தன்னை நினைத்துக் கொள்ளும் பேனா விபச்சாரி எழுதியது என்ன? <i>புலிகளிற்கு இராணுவரீதியில் ஒரு பாரிய சவாலாக கருணா-பரந்தன் ராஜனின் தமிழ் தேசியப்படை உருவாகியிருக்கு</i> என்று கட்டியம் கூறினார். கருணா விரட்டப்பட்டு 1 ஒரு வருட நிறைவிற்கு முன்னர் மீளக்கைப்பற்ற போகிறார் <i>கிழக்கு மாகணத்தில் இரத்த ஆறு ஓடப்போகுது</i> எண்டு போர் முரசு கொட்டினார்.
அரசியல் சர்ச்சைகள் அற்ற ஒரு நியாயமான பெதுக்கட்டமைப்பிற்கு எதிராக இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே முதலில் குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். புலிகளோடு ஒரு உடன்பாடு எட்டப்பட்டால் புனர்நிர்மான நடவடிக்கள் செயல்வடிவம் பெற்று புலிகள் அரசியல்ரீதியில் பலம் பெற்றுவிடுவார்கள் என்று வயித்தெரிச்சல் பட்டுக் கொண்டவர். சிங்கள இனவாதிகள் இவருடைய இந்த "ஆய்வை" மேற்கோள் செய்து கொண்டனர் தமது இனவாத பிரச்சாரக் கட்டுரைகளில்.
கிழக்கில் அரசாங்கம் கருணா பெயரில் நடத்திய நிழயுத்தம் ஆதார புூர்வமாக வெளிக் கொண்டரப்பட்டு இந்தியாவின் நாசகார பங்குகள் அம்பலமாகி கைக்கூலிகள் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்பட்ட இவர் முதலைக்கண்ணீர் வடித்தார் <i>கிழக்கு மாகாண மக்கள் அன்று முதல் இன்றுவரை போராலும் இயற்கை அனர்த்தத்தினாலும் வஞ்சிக்கப்பட்டுகிறார்கள்</i> எனற தொனியில்.
ஆறுமாதமாக இழுபறிப்பட்டு கடைசியல் சுய அரசியல் இலாபங்களிற்காக அம்மையார் பொதுக்கட்டமைப்பிற்கு சம்மதித்த நாடகமாட எழுதுகிறார் "புலிகளிற்கு ஜனநாயக சக்தியாக நிர்வாக கட்டமைப்புகளை நடைமுறைப்படுத்தக்கூடியவர்களாக காட்டுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது" என்று புலம்பினார். இவருடைய ஜனநாயக ஒப்பாரியெல்லாம் அரச இராணுவ துணைப்படைக் கைகூலிகள் இலக்கு வைக்கப்படுவதையிட்டுதான்.
இதே வேளை கிழக்கில் நிலமைகள் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு வர அதை இக்பால் அத்தாஸ் "as the government watches tigers regain east" என்று எழுதியிருந்தார். இக்பாலின் அரசியல் கருத்துக்கள் தான் ஒரு இலங்கை குடிமகன் என்பதை பிரதிபலிக்கும் வகையில்தான் இருக்கும். அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக கடற்புலிகளின் தளபதி விசேட உலங்கு வானுர்தியில் கட்டுநாயக்கா சென்று அங்கிருந்து வெளிநாடு சென்ற பொழுது "Criminal returns as a VVIP" என்ற தொனியில் வருணித்திருந்தார். புலிகளின் சில நடவடிக்கைகளை யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் மதித்து அங்கீகரிக்கவேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தவராக எழுதமாட்டார். இலங்கையில் இனப்பிரச்சனை உள்ளதாகவோ அதற்கு அரசியல் தீர்வு ஒன்று தேவை என்றதை உணர்ந்தவராக எழுதுவதில்லை. ஏந்த ஒரு இனவேற்றுமை பாகுபாடு, திட்டமிட்ட மொழியுரிமைப்பறிப்பு, கலவரங்கள், படுகெலைகள் குடியேற்றங்கள் என்ற குற்றச்செயலும் செய்யாத ஜனநாயக குடியரசின் இறைமையின் காவலனாக அதில் அக்கறையுள்ளவராக தான் இக்பால் எழுதுவார். இவரிடம் இருக்கும் சிறந்த கற்பனையோடு கூடிய வருணனை திறனையும் ஆங்கில மொழி வல்லமை மற்றும் Janes Defence சஞ்சிகைக்கான எழுத்தாளன் என்ற நிலையையும் இலங்கை அரசபடைகள் தாராளமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை இவருடைய கட்டுரைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

