Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பன்றிகள் பறக்கும் மட்டக்களப்பு
#10
புலிகளிலிருந்து பிரிந்தபின் கிழக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள கருணா என்ன செய்தார்? கிழக்கில் 2002 வரை தமிழர்களைக் கொன்று பிள்ளைகளை இழந்த பெற்றோர்களையும், பெற்றோரை இழந்த குழந்தைகளையும், விதவைகளையும் உருவாக்கிய அதிரடிப்படையுடனும், இராணுவத்துடனும் சேர்ந்து கிழக்கில் தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்க முயற்சிக்கின்றார். கருணா புலிகளின் முன்னாள் தளபதியாக இருந்த காரணத்தால், அவரால் மட்டக்களப்பிலோ அல்லது பிற நாடொன்றிலோ பொதுமக்களின் முன் தோன்றவே முடியாது. இது அவருக்கு நன்றாகவே புரிந்து இருக்கும். ஆகவே பறக்கும் பன்றிகள் போன்ற கட்டுக்கதைகளை எழுதும் டி.பி.எஸ். ஜெயராஜ் போன்றவர்களின் பேனா மையில்தான் கருணா தனது இருப்பை தமிழ்மக்களுக்கு வெளிப்படுத்தமுடியும்.

<b>குறிப்பு: சச்சி சிறிகாந்தாவால் Tamil Nation இல் எழுதப்பட்ட கட்டுரையின் தழுவல்.</b>
<b> . .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by kirubans - 07-29-2005, 10:49 PM
[No subject] - by Thala - 07-29-2005, 11:06 PM
[No subject] - by kirubans - 07-29-2005, 11:13 PM
[No subject] - by Thala - 07-29-2005, 11:20 PM
[No subject] - by kirubans - 07-29-2005, 11:40 PM
[No subject] - by cannon - 07-29-2005, 11:54 PM
[No subject] - by Thala - 07-29-2005, 11:57 PM
[No subject] - by kirubans - 07-30-2005, 12:14 AM
[No subject] - by kirubans - 07-30-2005, 12:32 AM
[No subject] - by Thala - 07-30-2005, 10:54 AM
[No subject] - by kirubans - 07-30-2005, 11:02 AM
[No subject] - by Thala - 07-30-2005, 11:04 AM
[No subject] - by kurukaalapoovan - 07-30-2005, 02:50 PM
[No subject] - by Thala - 07-30-2005, 05:58 PM
[No subject] - by kurukaalapoovan - 07-30-2005, 08:15 PM
[No subject] - by Thala - 07-30-2005, 09:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)