07-29-2005, 11:54 PM
"டி.பி.எஸ் ஜெயராஜ்" -- ஆரம்ப காலங்களில் சதிக்கும்பல் புளொட் இடமிருந்து பெரும்பணம் பெற்று, புளொட்டை ஒரு பலமான சக்தியாகவும், அதேசமயம் சிங்கள வெறி பிடித்த நாளேடான "த ஐலன்ட்" பத்திரிகையில் விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தியும், புலிகள் அழிக்கப்படப் போகும் சக்தியாக தொடர்ச்சியாக எழுதி சிங்கள வெறியர்களின் அன்புக்குரிய ஓர் ஊடகவியளாலரானார்.
பிற்காலங்களில் இந்திய பார்ப்பணிய பத்திரிகையான இந்து ராமின் மூலம் றோவுடன் ஏற்பட்ட தொடர்பின் பின் "Front Line, Sunday Leader" போன்றவற்றில் தமிழ்த்தேசியத்திற்கெதிராக தனது ஊடகவியலாலர் என்ற பெயரில் செயற்பட்டு வருகிறார்.
டி.பி.எஸ்ஸும் கருணாவும் ...
இந்திய றோவின் சதிமூலம் கிளர்ச்சியில் கருணா ஈடுபடத் தொடங்கியபின், சிங்கள மக்கள் மத்தியில் கருணாவை டி.பி.எஸ் எனும் எதிர்கால இராணுவ, அரசியல் நிகழ்வுகளை எதிவு கூறும்? அதிபுத்திசாலியான? ஊடகவியலாளன்? ...
* மட்டு-அம்பாறையில் கருணா ஒரு நெருங்க முடியாத, அசைக்கமுடியாத, பலம் பொருந்திய சக்தியாகவும்!!!!!
* விடுதலைப் புலிகளிலேயே மதிநுட்பம் நிறைந்த, எச்சவாலையும் துணிந்து சமாளிப்பவராகவும்!!!!!
* கருணாவே புலிகளின் பலமென்றும்!!!!!
* கருணாவின் கிளர்ச்சியால் புலிகளின் இராணுவப்பலம் அரைவாசி பாதிக்கப்பட்டுள்ளது!!!!!
.............. என்பது போன்ற பல வாணவேடிக்கைகளை தொடர்ச்சியாக சிங்கள மக்களை இலக்கு வைத்து நடாத்திக் கொண்டு வந்தார். இவரது இவ்வெழுத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. பல தடவைகள் கருணாவிற்குப் பக்கத்திலிருந்து கேட்டு எழுதுவது போன்ற மாயைக் கூட ஏற்படுத்தியிருந்தார்.
பின் கருணா துண்டைக் காணோம்! துணியைக் காணோம்!! என எம்பிட்டதைச் சுருட்டிக் கொண்டு உருவியபின், விழுந்தாலும் மீசையில் மண் படாததுபோல, சிறிய இடைவெளியின் பின் மீண்டும் அதே வாணவேடிக்கைகள்!!!!!!!!!!!!!!
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவராம், கருணாவின் கையினாலேயே படுகொலை செய்யப்பட்டதாக பெரும் கண்டு பிடிப்பொன்றை அவுட்டு விட்டார். அதுவும் பின் சதிக்கும்பல் புளொட்டின் கைங்கரியம் என்றவுடன், மீண்டும் மண் மீசையில் முட்டவில்லை ....... மீண்டும் தொடர்கிறார்.......
பிற்காலங்களில் இந்திய பார்ப்பணிய பத்திரிகையான இந்து ராமின் மூலம் றோவுடன் ஏற்பட்ட தொடர்பின் பின் "Front Line, Sunday Leader" போன்றவற்றில் தமிழ்த்தேசியத்திற்கெதிராக தனது ஊடகவியலாலர் என்ற பெயரில் செயற்பட்டு வருகிறார்.
டி.பி.எஸ்ஸும் கருணாவும் ...
இந்திய றோவின் சதிமூலம் கிளர்ச்சியில் கருணா ஈடுபடத் தொடங்கியபின், சிங்கள மக்கள் மத்தியில் கருணாவை டி.பி.எஸ் எனும் எதிர்கால இராணுவ, அரசியல் நிகழ்வுகளை எதிவு கூறும்? அதிபுத்திசாலியான? ஊடகவியலாளன்? ...
* மட்டு-அம்பாறையில் கருணா ஒரு நெருங்க முடியாத, அசைக்கமுடியாத, பலம் பொருந்திய சக்தியாகவும்!!!!!
* விடுதலைப் புலிகளிலேயே மதிநுட்பம் நிறைந்த, எச்சவாலையும் துணிந்து சமாளிப்பவராகவும்!!!!!
* கருணாவே புலிகளின் பலமென்றும்!!!!!
* கருணாவின் கிளர்ச்சியால் புலிகளின் இராணுவப்பலம் அரைவாசி பாதிக்கப்பட்டுள்ளது!!!!!
.............. என்பது போன்ற பல வாணவேடிக்கைகளை தொடர்ச்சியாக சிங்கள மக்களை இலக்கு வைத்து நடாத்திக் கொண்டு வந்தார். இவரது இவ்வெழுத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. பல தடவைகள் கருணாவிற்குப் பக்கத்திலிருந்து கேட்டு எழுதுவது போன்ற மாயைக் கூட ஏற்படுத்தியிருந்தார்.
பின் கருணா துண்டைக் காணோம்! துணியைக் காணோம்!! என எம்பிட்டதைச் சுருட்டிக் கொண்டு உருவியபின், விழுந்தாலும் மீசையில் மண் படாததுபோல, சிறிய இடைவெளியின் பின் மீண்டும் அதே வாணவேடிக்கைகள்!!!!!!!!!!!!!!
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவராம், கருணாவின் கையினாலேயே படுகொலை செய்யப்பட்டதாக பெரும் கண்டு பிடிப்பொன்றை அவுட்டு விட்டார். அதுவும் பின் சதிக்கும்பல் புளொட்டின் கைங்கரியம் என்றவுடன், மீண்டும் மண் மீசையில் முட்டவில்லை ....... மீண்டும் தொடர்கிறார்.......
" "

