07-29-2005, 11:40 PM
கருணா இலங்கையில் இருக்கமுடியாது. அவர் ஒரு முகமற்ற, முகவரியற்ற ஒரு பூதமாகத்தான் தமிழர்கள் பார்வையில் உள்ளார். கருணாவை தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்க (வடக்கு கிழக்கு பிரிவினை மூலம் தமிழ் தேசியத்தைப் பலவீனமாக்க) றோவும் இனவாத சிங்களவர்களும் முயலுகின்றனர்.
தமிழர்களின் ஒற்றுமை குலைந்து தமிழ் தேசியம் பலவீனமானால் தமிழ் ஈழப் போராட்டம் தோல்வி கண்டுவிடும். மாறாக வெற்றி பெற்றால் பல மொழிகளையும், சிறுபான்மைத் தேசிய இனங்களையும் கொண்ட இந்த்தியாவுக்கு பிரச்சினையாகிவிடும். ஏனெனில் எமது போராட்டத்தினை உதாரணமாகக் கொண்டு இந்தியாவிலும் போராட்டங்கள் வெடிக்கலாம். அங்குள்ள அடக்கப்படும் இனங்களும் நம்பிக்கை கொண்டு போராட்டங்களை ஆரம்பிக்க முற்படலாம். இப்படியான நிலை இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தாகமுடியுமென்பதால்தான், றோ எப்பாடுபட்டாவது எமது போராட்டத்தை நசுக்க முற்படுகின்றது. இந்திய இராணுவம் நேரடி யுத்தம் செய்தே அழியாத எமது போராட்டம், இந்த நிழல் யுத்தம் மூலம் அழியும் என்று நினைக்கவில்லை. எனினும் தமிழ் மக்களைப் பிரிப்பதன்மூலம் போராட்டம் தானாகவே நலிந்துவிடும் என்று றோவும், இந்திய வெளியுறவுக் கொள்கையாளர்களும் சிந்திக்கின்றனர் என்பதை நாம் புரிந்து செயற்படவேண்டும்..
போன வருட நடுப்பகுதியில் கருணாவின் மனைவி பல லட்சம் (கோடி?) பணத்துடன் மலேசியா போனதாக சிங்கள ஊடகங்கள் எழுதித்தள்ளின. எனினும் கருணாவின் குடும்பம் அநேகமாக இந்தியாவில்தான் இருக்கமுடியும். சிலவேளை நேரடியாக இந்தியாவுக்குச் செல்லாமல் மலேசியா ஊடாக இந்தியாவுக்குள் சென்றிருக்கலாம். மலேசியாவில் 24 மணிநேர பாதுகாப்பு கொடுக்க முடியுமா என்ன? அத்துடன் மலேசியாவில் கருணா குடும்பத்தினர் இருந்தால் றோவால் கருணா மீது முழுமையான கட்டுப்பாட்டை செலுத்தவும் முடியாமற் போகலாம். ஆகவே வட இந்திய மாநிலமொன்றில் அவர்கள் வரதராஜப் பெருமாள் குடும்பத்தினர் போன்று தங்க வைக்கப்பட்டிருக்கலாம்.
தமிழர்களின் ஒற்றுமை குலைந்து தமிழ் தேசியம் பலவீனமானால் தமிழ் ஈழப் போராட்டம் தோல்வி கண்டுவிடும். மாறாக வெற்றி பெற்றால் பல மொழிகளையும், சிறுபான்மைத் தேசிய இனங்களையும் கொண்ட இந்த்தியாவுக்கு பிரச்சினையாகிவிடும். ஏனெனில் எமது போராட்டத்தினை உதாரணமாகக் கொண்டு இந்தியாவிலும் போராட்டங்கள் வெடிக்கலாம். அங்குள்ள அடக்கப்படும் இனங்களும் நம்பிக்கை கொண்டு போராட்டங்களை ஆரம்பிக்க முற்படலாம். இப்படியான நிலை இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தாகமுடியுமென்பதால்தான், றோ எப்பாடுபட்டாவது எமது போராட்டத்தை நசுக்க முற்படுகின்றது. இந்திய இராணுவம் நேரடி யுத்தம் செய்தே அழியாத எமது போராட்டம், இந்த நிழல் யுத்தம் மூலம் அழியும் என்று நினைக்கவில்லை. எனினும் தமிழ் மக்களைப் பிரிப்பதன்மூலம் போராட்டம் தானாகவே நலிந்துவிடும் என்று றோவும், இந்திய வெளியுறவுக் கொள்கையாளர்களும் சிந்திக்கின்றனர் என்பதை நாம் புரிந்து செயற்படவேண்டும்..
போன வருட நடுப்பகுதியில் கருணாவின் மனைவி பல லட்சம் (கோடி?) பணத்துடன் மலேசியா போனதாக சிங்கள ஊடகங்கள் எழுதித்தள்ளின. எனினும் கருணாவின் குடும்பம் அநேகமாக இந்தியாவில்தான் இருக்கமுடியும். சிலவேளை நேரடியாக இந்தியாவுக்குச் செல்லாமல் மலேசியா ஊடாக இந்தியாவுக்குள் சென்றிருக்கலாம். மலேசியாவில் 24 மணிநேர பாதுகாப்பு கொடுக்க முடியுமா என்ன? அத்துடன் மலேசியாவில் கருணா குடும்பத்தினர் இருந்தால் றோவால் கருணா மீது முழுமையான கட்டுப்பாட்டை செலுத்தவும் முடியாமற் போகலாம். ஆகவே வட இந்திய மாநிலமொன்றில் அவர்கள் வரதராஜப் பெருமாள் குடும்பத்தினர் போன்று தங்க வைக்கப்பட்டிருக்கலாம்.
<b> . .</b>

