Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பன்றிகள் பறக்கும் மட்டக்களப்பு
#4
கருணாவின் விவகாரத்தில் ஐ.தே.கட்சியும் சுதந்திரக்கட்சியும் ஒன்றாகத்தான் செயற்படுகின்றன. ஐ.தே.க எம்.பி. அலி சாஹிர் மெளலானாதான் கருணா கொழும்புக்கு தப்பிச்செல்ல உதவி செய்தவர் எனது அனைவருக்கும் தெரிந்த விடயம். தற்போது சந்திரிக்காவின் பொறுப்பிலுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே கருணா குழுவைக் கையாள்கின்றனர். எனினும் இந்த பொம்மலாட்டத்தின் சூத்திரதாரிகள் றோ தான். அவர்களுக்கு ஐ.தே.க, சு.க, ஜே.வி.பி போன்ற சிங்களக் கட்சிகளும், தமிழ் துணைப்படைகளும் (ஆயுதம் தூக்காத ஆனந்தசங்கரி உட்பட) உதவுகின்றனர். தமிழர் தரப்பில் புலிகள் மட்டும்தான் உள்ளனர்.

கருணா இலங்கையில் இருக்கமுடியாது. அவர் ஒரு முகமற்ற, முகவரியற்ற ஒரு பூதமாகத்தான் தமிழர்கள் பார்வையில் உள்ளார். கருணாவை தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்க (வடக்கு கிழக்கு பிரிவினை மூலம் தமிழ் தேசியத்தைப் பலவீனமாக்க) றோவும் இனவாத சிங்களவர்களும் முயலுகின்றனர்.
<b> . .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by kirubans - 07-29-2005, 10:49 PM
[No subject] - by Thala - 07-29-2005, 11:06 PM
[No subject] - by kirubans - 07-29-2005, 11:13 PM
[No subject] - by Thala - 07-29-2005, 11:20 PM
[No subject] - by kirubans - 07-29-2005, 11:40 PM
[No subject] - by cannon - 07-29-2005, 11:54 PM
[No subject] - by Thala - 07-29-2005, 11:57 PM
[No subject] - by kirubans - 07-30-2005, 12:14 AM
[No subject] - by kirubans - 07-30-2005, 12:32 AM
[No subject] - by Thala - 07-30-2005, 10:54 AM
[No subject] - by kirubans - 07-30-2005, 11:02 AM
[No subject] - by Thala - 07-30-2005, 11:04 AM
[No subject] - by kurukaalapoovan - 07-30-2005, 02:50 PM
[No subject] - by Thala - 07-30-2005, 05:58 PM
[No subject] - by kurukaalapoovan - 07-30-2005, 08:15 PM
[No subject] - by Thala - 07-30-2005, 09:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)