Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பன்றிகள் பறக்கும் மட்டக்களப்பு
#2
உண்மையில் மட்டக்களப்பு நிலைமைகள் எப்படி உள்ளன?

இக்பால் அத்தாஸின் கட்டுரைப்படி கருணா குழுவினரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாகவும், அவர்களின் ஆயுதங்களும் அருகிவிட்டதாகவும் தெரிகின்றது. எனவே அவர்களால் தனியாகத் தாக்குதல்களில் ஈடுபடமுடியுமென்று கருதமுடியாது. ஆகவே தாக்குதல் நட்டத்துபவர்கள் மட்டக்களப்பில் முன்பிருந்தே இருக்கின்ற துணைப்படைகளான ராசிக் குழு, புளட் மோகன் குழு, வரதன் குழு, ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எவ், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்றனதான். இவர்களுக்கு உற்சாகம் ஊட்டி வருபவர்கள் வேறு யாருமல்லர். பக்கத்து நாடான இந்தியாவின் புலனாய்வு நிறுவனமான றோ தான். ஆகவே நிழல் யுத்தம் றோவின் வழிகாட்டலில் இயங்கும் கூலிப்படையினருக்கும் இராணுவப் புலனாய்வாளர்களுக்கும் எதிராகத்தான் நடைபெறுகின்றது.
<b> . .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by kirubans - 07-29-2005, 10:49 PM
[No subject] - by Thala - 07-29-2005, 11:06 PM
[No subject] - by kirubans - 07-29-2005, 11:13 PM
[No subject] - by Thala - 07-29-2005, 11:20 PM
[No subject] - by kirubans - 07-29-2005, 11:40 PM
[No subject] - by cannon - 07-29-2005, 11:54 PM
[No subject] - by Thala - 07-29-2005, 11:57 PM
[No subject] - by kirubans - 07-30-2005, 12:14 AM
[No subject] - by kirubans - 07-30-2005, 12:32 AM
[No subject] - by Thala - 07-30-2005, 10:54 AM
[No subject] - by kirubans - 07-30-2005, 11:02 AM
[No subject] - by Thala - 07-30-2005, 11:04 AM
[No subject] - by kurukaalapoovan - 07-30-2005, 02:50 PM
[No subject] - by Thala - 07-30-2005, 05:58 PM
[No subject] - by kurukaalapoovan - 07-30-2005, 08:15 PM
[No subject] - by Thala - 07-30-2005, 09:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)