07-28-2005, 09:43 PM
நன்றி காக்ஸ்..
இந்தியா இலங்கையில தன் பிடியை வைத்திருக்க எல்லாம் செய்யும். ஆனால் ஒப்பந்தம் செய்தா இலங்கைக்கு நேரடி உதவி செய்ய வேண்டி வரலாம் அப்ப இந்திய ராணுவம் இலங்கைக்குள்ள வரவேண்டியும் வரலாம். அப்போது இன்று வரை சமாதானமாய் அமைதியாய் இருக்கும் புலிகளை வலுச்சண்டக்கு இழுத்தமாதிரியாகும்.
வலுச்சண்டை பிடிக்கிறதால இந்தியாவுக்கு லாபம் இல்லை அதால ராணுவச்செலவு தான் அதிகரிக்கும். அதோட இந்தியாவின் வடக்க பாக்கிஸ்த்தான், சீனா வோட பகையும் பங்களாதேசோட முறுகலையும் வச்சிருக்கிறவ தெற்க இன்னொரு பகையை உருவாக்க மாட்டாங்கள். அப்பிடி நம்பித்தான் அணு அராச்சி நிலயம் செயற்கைக்கோள் ஏவுதளம் எண்டு அமைச்சிருக்கினம்.
அதோட இந்தியாவின் தரத்திற்கு இல்லாவிட்டாலும் புலிகளின் ஆற்றல் இந்தியாவுக்கு நண்றாகத்தெரியும். மரபு வளியில் இல்லாவிட்டாலும் உடுருவித்தாக்குவதில் புலிகளின் துல்லியம், துணிவு, எல்லாம் அவர்கள் அறிந்ததுதான்.
அப்ப இந்தியா ஒண்டும் செய்யாதா?... செய்யும் இப்போது செய்யுறதுபோல் புலிகளின் பலத்தைக் குறைத்து நிறய புல்லுருவிகளை உண்டு பண்ணி. ஆதரவைக் குறைக்கச்செய்யும் அதோட தமிழ்மக்களின் வாழ்வு முறையை மாற்றலாம் உதாரணத்துக்கு யாழ்ப்பாணத்தில் VCD மூலம் கிளர்ச்சியூட்டும் படங்கள் பரவலான புளக்கத்தில் விட்டு இளஞர்களின் வாழ்வை திசை திருப்பல்..இன்னும் பல....
இந்தியா இலங்கையில தன் பிடியை வைத்திருக்க எல்லாம் செய்யும். ஆனால் ஒப்பந்தம் செய்தா இலங்கைக்கு நேரடி உதவி செய்ய வேண்டி வரலாம் அப்ப இந்திய ராணுவம் இலங்கைக்குள்ள வரவேண்டியும் வரலாம். அப்போது இன்று வரை சமாதானமாய் அமைதியாய் இருக்கும் புலிகளை வலுச்சண்டக்கு இழுத்தமாதிரியாகும்.
வலுச்சண்டை பிடிக்கிறதால இந்தியாவுக்கு லாபம் இல்லை அதால ராணுவச்செலவு தான் அதிகரிக்கும். அதோட இந்தியாவின் வடக்க பாக்கிஸ்த்தான், சீனா வோட பகையும் பங்களாதேசோட முறுகலையும் வச்சிருக்கிறவ தெற்க இன்னொரு பகையை உருவாக்க மாட்டாங்கள். அப்பிடி நம்பித்தான் அணு அராச்சி நிலயம் செயற்கைக்கோள் ஏவுதளம் எண்டு அமைச்சிருக்கினம்.
அதோட இந்தியாவின் தரத்திற்கு இல்லாவிட்டாலும் புலிகளின் ஆற்றல் இந்தியாவுக்கு நண்றாகத்தெரியும். மரபு வளியில் இல்லாவிட்டாலும் உடுருவித்தாக்குவதில் புலிகளின் துல்லியம், துணிவு, எல்லாம் அவர்கள் அறிந்ததுதான்.
அப்ப இந்தியா ஒண்டும் செய்யாதா?... செய்யும் இப்போது செய்யுறதுபோல் புலிகளின் பலத்தைக் குறைத்து நிறய புல்லுருவிகளை உண்டு பண்ணி. ஆதரவைக் குறைக்கச்செய்யும் அதோட தமிழ்மக்களின் வாழ்வு முறையை மாற்றலாம் உதாரணத்துக்கு யாழ்ப்பாணத்தில் VCD மூலம் கிளர்ச்சியூட்டும் படங்கள் பரவலான புளக்கத்தில் விட்டு இளஞர்களின் வாழ்வை திசை திருப்பல்..இன்னும் பல....
::

