07-26-2005, 09:11 PM
திருமுகம் வந்து பழகுமோ, அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளி நீர் வடியுமோ, அது பிரிவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாகி, விழிகளில் என்ரு அழுது பிரிவாகி
தனிமயில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டலும் மறைந்து கொள்ளாது, அணைகள் இட்டலும் விழியில் நில்லாது
பொன்னி நதி, கன்னி நதி, ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
பொடிகலும் திரைபட வெளி வரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் எனி எந்த மயில் வரும்
ஞபக வேதனை தெருமோ
ஆடிய பதன்கல் காதலின் வேதனை ஆகிடுமோ, ஆகிடுமோ, பாடிடுமோ
ராக தீபமே என் வாசலில் வாராயோ........
குயிலெஅ... குயிலெஅ....
அய்யோ எனக்கு மண்டை வெடிக்குது யாராவது இது என்ன பாடல் என்று கண்டு பிடித்து சொல்லுங் பார்ப்பம். இங்கு பல்லவி மட்டும் தான் உள்ளது.
விழிகளில் துளி நீர் வடியுமோ, அது பிரிவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாகி, விழிகளில் என்ரு அழுது பிரிவாகி
தனிமயில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டலும் மறைந்து கொள்ளாது, அணைகள் இட்டலும் விழியில் நில்லாது
பொன்னி நதி, கன்னி நதி, ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
பொடிகலும் திரைபட வெளி வரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் எனி எந்த மயில் வரும்
ஞபக வேதனை தெருமோ
ஆடிய பதன்கல் காதலின் வேதனை ஆகிடுமோ, ஆகிடுமோ, பாடிடுமோ
ராக தீபமே என் வாசலில் வாராயோ........
குயிலெஅ... குயிலெஅ....
அய்யோ எனக்கு மண்டை வெடிக்குது யாராவது இது என்ன பாடல் என்று கண்டு பிடித்து சொல்லுங் பார்ப்பம். இங்கு பல்லவி மட்டும் தான் உள்ளது.
<b> .. .. !!</b>

