07-26-2005, 08:35 PM
கேள்வி கேட்கவேண்டியவர் கேள்வி கேட்காவிடின் அவர்களின் பினாமிகள் யாராவது கேள்வி கேட்க விதிகளில் இடம் கொடுக்கவேண்டும்...சும்மா தமாசுக்கு சொன்னன்.......சோழியன் கேள்விகளை கேளுங்கள்...ஈஸ்வர் வேறை நானும் வாறன் நானும் வாறன் என்று துடிச்சுக்கொண்டிருக்கிறார்.....

