07-26-2005, 08:02 AM
மருதங்கேணி சொல்லுறது உண்மைதான்...ஒப்பீட்டளவில் ஈழத்தமிழ் இளைஞர்களும் சரி யுவதிகளும் சரி விளையாட்டுக்கு உடற்பயிற்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறைவு...குறிப்பா திருமணத்தின் பின்னர் உடற்பயிற்சி என்பது பலரிடம் அறவே இல்லாமல் போய்விடுகிறது அது தப்பு...! ஆயுள் வரைக்கும் இயலும் பொழுதெல்லாம் உடற்பயிற்சி சிறிய அளவிலேனும் செய்தல் உடலுக்கும் உளத்துக்கும் சிறந்தது...!
உடற்பயிற்சி செய்வதால் ஆண் பெண் இருபாலாருக்குமே உடல் உளம் உறுதியாகும் என்பது உண்மை...அதற்காக பெண்கள் தொடர்பான இச்சைகளைக் கட்டுப்படுத்த ஆண்களுக்கு கட்டாயம் உடற்பயிற்சி அவசியம் என்றும் இல்லை....மனத்திடம் ஒழுக்கம் காக்கும் உறுதி இருந்தால் போதும் ஆணோ பெண்ணோ தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வார்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உடற்பயிற்சி செய்வதால் ஆண் பெண் இருபாலாருக்குமே உடல் உளம் உறுதியாகும் என்பது உண்மை...அதற்காக பெண்கள் தொடர்பான இச்சைகளைக் கட்டுப்படுத்த ஆண்களுக்கு கட்டாயம் உடற்பயிற்சி அவசியம் என்றும் இல்லை....மனத்திடம் ஒழுக்கம் காக்கும் உறுதி இருந்தால் போதும் ஆணோ பெண்ணோ தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வார்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

