07-26-2005, 01:18 AM
எமது தாய்நாட்டில் கல்விமுறையில்.... அறிவு வளர்சி, தேகப்பயிற்சி இவ்விரண்டிற்குமுள்ள ஸ்தானங்களை நிர்ணயிக்கவேண்டும். ஆரோக்கியமான சரீரம்முள்ளவர்குத்தான் ஆரோக்கியமான மனமிருக்கும் என்ற உண்மையை நமது கல்வி முறையானது முற்றிலும் அலட்சியம் செய்வதாயிருக்கிறது. யுத்தத்திற்கு முன் எமது தாய்நாட்டில் எவருமே அவ்விடயமாக கவனம் செலுத்தியதாக தெரியவில்லை, தேசத்தின் உயர்விற்கு அறிவு வளர்ச்சி மட்டுமே போதும் என்று தேகப்பயிற்சியை அலட்சியம் செய்துவிட்டார்கள். வாழ்கைபோராட்டத்திற்கு அறிவை காட்டிலும் சரீர பலம்தான் முக்கியம். என்பதை அவர்கள் மறந்து விட்டதால்..... அறிவாளிகள் கோளைகளாயினர். தேகப்பயிற்சி இல்லாத ஆண்களின் மனதில் பல கெட்ட எண்ணங்கள் தோன்றும், திடசாவிகளாக இருக்கும் ஆண்களுக்குத்தான் பெண் சம்மந்தமான இச்சையை கட்டுப்படுத்தும் சக்தி ஏற்படுகின்றது.
தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்
தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்
I dont hate anyland.....But Ilove my motherland

