07-25-2005, 10:47 AM
மாணில அரசுக்கு வந்த பல வேண்டுகோள்களை அடுத்தே அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது பாராட்டுக்கள் அரசுக்கு ஒருபக்கம் குவிந்தவண்னம் இருந்தாலும் மறுபக்கம் எதிர்ப்புக்களும் இருக்கின்றதாம் குறிப்பாக வழக்கறியர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பி இருப்பதாக கூறப்படுகின்றது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

