10-11-2003, 10:19 AM
ஆலயங்களைக்கட்டுவதற்கு பல இலட்சங்களை அள்ளிக்கொட்டுகிறார்கள் ஆனால்
நமது நாட்டில் கஸ்டப்படும் மக்களுக்கு உதவிகேட்டால் ஓடி
ஒளிக்கிறார்கள் கோயிலை இங்கு
அவர்களின் வருமானத்திற்காகத்தான் கட்டுகிறார்கள் இவர்களுக்கு பின்னால் நிற்கும் அனைத்து மக்களும் இனியாவது திருந்தவேண்டும் நெதர்லாந்தில்
கோயில்கட்டசேர்த்த பணத்தை
தங்கள் தேவைக்கு எடுத்து பாவித்தவர்களும் உண்டு பின்பு
மன்னிப்பு கேட்டு திருப்பி பணத்தை
ஒப்படைப்பதாகவும் கூறியது எல்லாம் இங்கு நடந்தது இதன்பின்பும் எமது இனம்
திருந்தவில்லை
நமது நாட்டில் கஸ்டப்படும் மக்களுக்கு உதவிகேட்டால் ஓடி
ஒளிக்கிறார்கள் கோயிலை இங்கு
அவர்களின் வருமானத்திற்காகத்தான் கட்டுகிறார்கள் இவர்களுக்கு பின்னால் நிற்கும் அனைத்து மக்களும் இனியாவது திருந்தவேண்டும் நெதர்லாந்தில்
கோயில்கட்டசேர்த்த பணத்தை
தங்கள் தேவைக்கு எடுத்து பாவித்தவர்களும் உண்டு பின்பு
மன்னிப்பு கேட்டு திருப்பி பணத்தை
ஒப்படைப்பதாகவும் கூறியது எல்லாம் இங்கு நடந்தது இதன்பின்பும் எமது இனம்
திருந்தவில்லை

