Yarl Forum
புலம்பெயர் ஆலயங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: புலம்பெயர் ஆலயங்கள் (/showthread.php?tid=8020)



புலம்பெயர் ஆலயங்கள் - ganesh - 10-07-2003

புலம்பெயர் ஆலயங்கள் தேவைதானா?


- ganesh - 10-07-2003

கோயில் இல்லா இடத்தில்
குடியிருக்கவேண்டாம் அன்று

கோயில் இருக்கும் இடத்தில்
குடியிருக்கவேண்டாம் இன்று

நிச்சயம் இன்று கோயில் இருக்கும்
இடத்தில் குடியிருக்கவேண்டாம்


- vaiyapuri - 10-08-2003

உது என்னடப்பா புதுக்கதையாயிருக்கு ?

நெதர்லாந்துல புதுசா கோயில் கட்டவென்டு சிலோனிலயிருந்தெல்லாம் ஆள் கூட்டிவந்திச்சினம்..நம்ம கணேசலிங்கம் என்னடான்டா கோயில் இருக்கிற பக்கம் குடியிருக்கவே வேண்டாம் என்டுறாரு ?


- shanmuhi - 10-08-2003

புலம்பெயர் நாட்டில் ஆலயங்கள் தேவைதான். ஒரு நகரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆலயங்கள் தேவையில்லை.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi


- ganesh - 10-08-2003

புலம் பெயர் நாடுகளில் ஆலயங்கள் வியாபாரநிலையமாகவும் வன்முறை நிறைந்த இடமாகவும்
மாறிவிட்டது சில ஆலயங்களுக்குள் பொலிசார் பலவந்தமாக பிரவேசித்து அங்கு
நடைபெற்ற நிர்வாகச்சண்டையை
தீர்த்துவைதூத சம்பவங்களும்
உண்டு எங்கே வன்முறை தோன்றக்கூடாதோ இன்று இங்கிருந்து தான் வன்முறை ஆரம்பிக்கின்றது


- tamilchellam - 10-08-2003

ஆலயங்கள் வியாபாரநிலையமாக மாறிக்கொண்டு வருவதை ஒப்புக்கொள்கிறேன்.
இதன் நிலை மாறவேண்டும்.

நட்புடன்,
தமிழ்செல்லம்.


- vaiyapuri - 10-08-2003

அதன் நிலை மாறுவதென்றால்
பக்தர்கள் தான் திருந்த வேண்டும்..

பக்தர்கள் திருந்தினால் BMW, MERCEDEZ எல்லாம் பெற்றோலுக்கும் காயோனும்..!


- ganesh - 10-11-2003

ஆலயங்களைக்கட்டுவதற்கு பல இலட்சங்களை அள்ளிக்கொட்டுகிறார்கள் ஆனால்
நமது நாட்டில் கஸ்டப்படும் மக்களுக்கு உதவிகேட்டால் ஓடி
ஒளிக்கிறார்கள் கோயிலை இங்கு
அவர்களின் வருமானத்திற்காகத்தான் கட்டுகிறார்கள் இவர்களுக்கு பின்னால் நிற்கும் அனைத்து மக்களும் இனியாவது திருந்தவேண்டும் நெதர்லாந்தில்
கோயில்கட்டசேர்த்த பணத்தை
தங்கள் தேவைக்கு எடுத்து பாவித்தவர்களும் உண்டு பின்பு
மன்னிப்பு கேட்டு திருப்பி பணத்தை
ஒப்படைப்பதாகவும் கூறியது எல்லாம் இங்கு நடந்தது இதன்பின்பும் எமது இனம்
திருந்தவில்லை


- ganesh - 10-11-2003

வணக்கம் வையாபுரி

உங்கள் கருத்துக்கு நான் பதில்
எழுதியுள்ளேன்


- ganesh - 10-11-2003

வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தான் இங்கு
கோயிலுக்கும் பொறுப்பாக உள்ளார்கள்

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன்
கோயில்


- Mathivathanan - 10-11-2003

ganesh Wrote:வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள்தான்
இங்கு கோயிலுக்கு பணம் சேர்க்கிறார்கள்

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் போயில்
இதுதான் இங்கு நடக்கின்றது
பிறகென்ன உண்டியியலிலை இருக்காமல் கடைசி வட்டிக்குகுடுக்கவெண்டாலும் உபயோகப்படுகுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- ganesh - 10-11-2003

ஐரோப்பிய நாடுகளில் பல கிறிஸ்தவதேவாலயங்கள் இந்து
கோயில்களாக மாறிவருகின்றது
இதற்கு என்ன காரணம் இந்து
சமயத்தின் முன்னேற்றமா? இலண்டனில் பாருங்கள் எத்தனையோ தேவாலயங்கள் இன்று இந்து ஆலயங்களாக மாறியிருப்பவை
நமது நாட்டில் ஆலயம் அமைப்பதென்றால் அந்த இடம் சரியில்லை இந்தஇடம் சரியில்லை
என்பார்கள் ஆனால் இங்கு என்ன நடக்கின்றது எல்லாம் ஏமாற்றமே
எத்தனையோ திருமணங்களுக்குள்
நாள் நேரம் வைப்பார்கள் ஆனால்
நேரம் முடிந்தவுடன்தான் தாலி
கட்டுவார்கள் ஐயருக்கு வருமானம்
தான் முக்கியம் எத்தனைறாள் இந்த ஏமாற்றுவேலை?


- ganesh - 10-28-2003

எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே?


- ganesh - 10-28-2003

கஸ்டப்பட்டு உழைத்து வாழும் தொழிலாளியை எள்ளி நகையாடுவதும் ஏமாற்றி உழைப்போhரை ஜயாவென்று
சொல்லும் நிலை மாறவேண்டும்