07-23-2005, 08:03 AM
தமிழ் மொழியின் வளர்ச்சி தொன்மையில் இல்லை அதன் தொடர்ச்சியில் இருப்பதாக பேராசிரியர் சிவத்தம்பி (என்று நினைக்கிறேன்) சொல்லி இருந்தார்.
தமிழ் மொழி மட்டுமல்ல எல்லா மொழிகளுமே காலத்தின் தேவை கருதி மற்றைய மொழிகளுடன் 'கொடுக்கல்-வாங்கல்' நடாத்திக் கொண்டுதான் இருக்கிறன.
தற்போது தமிழில் என்ன 'வாங்கல்' கொஞ்சம் அதிகமாகி விட்டது. அதனால் மொழி உணர்வு மீண்டும் தலை தூக்கியுள்ளது - தமிழ் சினிமா அதனை நல்ல முறையில் கையாண்டால் பரந்தளவு நல்ல பயனை எதிர் பார்க்கலாம்.
தமிழ் மொழி மட்டுமல்ல எல்லா மொழிகளுமே காலத்தின் தேவை கருதி மற்றைய மொழிகளுடன் 'கொடுக்கல்-வாங்கல்' நடாத்திக் கொண்டுதான் இருக்கிறன.
தற்போது தமிழில் என்ன 'வாங்கல்' கொஞ்சம் அதிகமாகி விட்டது. அதனால் மொழி உணர்வு மீண்டும் தலை தூக்கியுள்ளது - தமிழ் சினிமா அதனை நல்ல முறையில் கையாண்டால் பரந்தளவு நல்ல பயனை எதிர் பார்க்கலாம்.

