Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவிதைகள்.
#13
நளாயினி வாழ்த்துக்கள்.
கொத்தாய்த்தர வழியில்லை இதோ ஒரு மொட்டு பெற்றுக்கொள் தோழி.

'ஈரடிக்குறள் தந்த வள்ளுவத்தின்
குறள்வரிக்கு நிகராக
கவிச்செல்வி நளாயினியின்
கவிச்சொற்கள் அத்தனையும் கடுகு
எனினும் கனல் எழுந்து சுடுகிறது.
எத்துறையாயினும் எழும் இவள் பேனா
எவர்க்கும் துயரென்றால்
எழுதும் இவள் பேனா
அத்தகை ஈரம் மிக்க
அனல் இவள் கவி
ஆழட்டும் கவியுலகை."

Quote:என்னைக்கவர்ந்த வரிகள் இவை.

தடை உடை
தழும்பு சேர்.
அடடே புரட்சி.

அன்பைப் பெருக்கு.
ஆழ விதை.
ஆதாயம் வேண்டாம்

எல்லை தகர்
அறிவால் வேலியிடு.
போர் இல்லை.
4)விழிகளைத் திற
இயற்கையுள் இறங்கு.
இன்பம் உனக்குள்.

5)மழையில் நனை.
வழிநீர் கரை.
புதிதாய்ப் பிற.
Reply


Messages In This Thread
கவிதைகள். - by nalayiny - 10-06-2003, 09:52 PM
Re: கவிதைகள். - by AJeevan - 10-06-2003, 10:18 PM
[No subject] - by Paranee - 10-07-2003, 05:22 AM
[No subject] - by sOliyAn - 10-07-2003, 03:22 PM
[No subject] - by nalayiny - 10-07-2003, 08:51 PM
[No subject] - by AJeevan - 10-07-2003, 09:12 PM
[No subject] - by P.S.Seelan - 10-08-2003, 12:53 PM
[No subject] - by vaiyapuri - 10-08-2003, 01:01 PM
[No subject] - by sOliyAn - 10-09-2003, 01:14 AM
[No subject] - by nalayiny - 10-09-2003, 10:28 AM
[No subject] - by Paranee - 10-09-2003, 01:28 PM
[No subject] - by sOliyAn - 10-09-2003, 02:21 PM
[No subject] - by shanthy - 10-10-2003, 07:12 AM
[No subject] - by ampalathar - 10-10-2003, 08:38 PM
[No subject] - by KULAKADDAN - 09-25-2005, 07:35 AM
[No subject] - by Rasikai - 09-26-2005, 01:10 PM
[No subject] - by ப்ரியசகி - 09-26-2005, 02:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)