07-21-2005, 06:47 PM
Quote:ஏன் ஈழத்தமிழர்கள் மட்டும் என்னவாம்...செவ்வாய் வியாழன் சனி என்று குறிப்பும் கையுமா அலையாத ஆக்களோ
சரியா சொன்னீங்கள் குருவி..
படித்த மக்கள் கூட இப்படி மூடத்தனமான நம்பிக்கைகளில்
மூழ்கிஇருக்கும் போது என்னத்தை சொல்ல.
:roll:

