07-21-2005, 05:51 AM
Anitha Wrote:இடமிருந்து வலம்
1,இந்தோனேசியாவின் தலைநகர் -<b>ஜகார்த்தா</b>
11.நீரை இப்படியும் அழைக்கலாம் குழம்பியுள்ளது -<b>தண்ணீர்</b>
14.ஒரு கவிஞன் -<b>பாரதி</b>
மேலிருந்து கீழ்
2, கருணை -<b>இரக்கம்</b>
:roll:
இன்னும் முயற்சிக்கலாமே அனிதா
----------

