07-17-2005, 12:05 AM
ஆண்டவன் அறிய நெஞ்சில்
ஒருதுளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு
ஆறுதல் இல்லை
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் வீழ்ந்ததில்லையே
ஒருதுளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு
ஆறுதல் இல்லை
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் வீழ்ந்ததில்லையே
!

