07-12-2005, 12:44 PM
kavithan Wrote:பாலாவும் சுஷீலாவும்
பண் இசை பாடிய அந்தக் காலத்தில்
தொட்டதெல்லாம் துலங்கும்
விட்டு விட்டு குளிர் பொழிகின்ற
பனிமலை மேகங்கள் கூட
புதுக் குரல் கொடுக்கும்
திருக்குறள் போல
கண்ணதாசன் வீட்டு
கட்டு தறி கூட கவி பாடும்.
கொஞ்சம் யோசித்துதான் பாடலைக் கண்டுபிடிக்கலாம். யாழை பார்த்து முடித்துவிட்டு யோசிக்கிறேனே. :roll:
----------

