07-11-2005, 09:23 PM
[quote=kavithan]அடுத்த பாடல் விஷ்ணுவுக்காக...
<b>மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று
மழைமுகில் கூந்தலை இழைபின்னிக் காட்டு
ஆ...குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு
கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு
பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு
பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு</b>
அட பாவிங்களா... "அடுத்த பாடல் விஷ்ணுவுக்காக..." என்று சொல்லியே கஸ்டமா பொட்டு இருக்கிறிங்க என்ன?? :roll: :roll:
நான் யங் பாருங்க.. ரொம்ப பழைய பாட்டு எல்லாம் கேட்பது இல்லை :wink: :wink: :wink: :wink: உங்க துப்பை வைத்தும் கன்டு பிடிக்க முடியல அண்ணா தனி மடலில் அனுபுங்கள்.. நான் இதில போடுறேன்
<b>மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று
மழைமுகில் கூந்தலை இழைபின்னிக் காட்டு
ஆ...குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு
கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு
பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு
பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு</b>
அட பாவிங்களா... "அடுத்த பாடல் விஷ்ணுவுக்காக..." என்று சொல்லியே கஸ்டமா பொட்டு இருக்கிறிங்க என்ன?? :roll: :roll:
நான் யங் பாருங்க.. ரொம்ப பழைய பாட்டு எல்லாம் கேட்பது இல்லை :wink: :wink: :wink: :wink: உங்க துப்பை வைத்தும் கன்டு பிடிக்க முடியல அண்ணா தனி மடலில் அனுபுங்கள்.. நான் இதில போடுறேன்
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

