07-11-2005, 05:43 AM
தயவு செய்து தலைப்பையும் கருத்துக்களிலும் சில மாற்றங்களை மேற் கொள்ளுங்கள்.....
கண்ணீர் அஞ்சலி என்பதை வீர வணக்கம் எனப் போட்டால் சிறப்பாயிருக்கும்
தமிழீழ தேசத்தில் புதல்கள்
ஆயுதப் போரில் வீறு நடை போட்டவர்கள்
அரசியல் பணிதனை
அரசியல்லின்றி செய்தவர்கள்
தன்னலம் இன்றி...
தமிழீழ நலனுக்காய் உழைத்தவர்கள்
இவர்களின் மரணம்.......
தமிழீழ மக்களை மீண்டும்
சினங் கொள்ள வைக்கிறது...
தமிழன் சினங்கொண்டெழுந்தால்...
சிங்களமும் தாங்காது....- தமிழ்
துரோகிகளும் தாங்காது...
துடிப்புடடீன களம் சென்ற வீரா!
துணிவற்ற எட்டப்பர் கூட்டத்தின்
பெயர் தனில் எதிரியுமையழித்தான்....
உங்கள் வீர மரணத்துக்காய்... அஞ்சலிக்கிறோம்..
வெறும் அஞ்சவிகள் அல்ல
வீர அஞ்சலிகள்....
வீறு கொண்டெழும் அஞ்சலிகள்...
கண்ணீர் அஞ்சலி என்பதை வீர வணக்கம் எனப் போட்டால் சிறப்பாயிருக்கும்
தமிழீழ தேசத்தில் புதல்கள்
ஆயுதப் போரில் வீறு நடை போட்டவர்கள்
அரசியல் பணிதனை
அரசியல்லின்றி செய்தவர்கள்
தன்னலம் இன்றி...
தமிழீழ நலனுக்காய் உழைத்தவர்கள்
இவர்களின் மரணம்.......
தமிழீழ மக்களை மீண்டும்
சினங் கொள்ள வைக்கிறது...
தமிழன் சினங்கொண்டெழுந்தால்...
சிங்களமும் தாங்காது....- தமிழ்
துரோகிகளும் தாங்காது...
துடிப்புடடீன களம் சென்ற வீரா!
துணிவற்ற எட்டப்பர் கூட்டத்தின்
பெயர் தனில் எதிரியுமையழித்தான்....
உங்கள் வீர மரணத்துக்காய்... அஞ்சலிக்கிறோம்..
வெறும் அஞ்சவிகள் அல்ல
வீர அஞ்சலிகள்....
வீறு கொண்டெழும் அஞ்சலிகள்...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

