10-06-2003, 10:18 PM
nalayiny Wrote:<span style='font-size:22pt;line-height:100%'>விழிகளைத் திற
இயற்கையுள் இறங்கு.
இன்பம் உனக்குள்.
குழந்தைகளை நேசி.
குதுாகலம் கொள்.
மூப்பைத்தள்ளிப்போடு.
கற்பனை செய்
கனவு காண்
உண்மை உணர்.
அன்பைப் பெருக்கு.
ஆழ விதை.
ஆதாயம் வேண்டாம்:
வாழ்க்கை ஒரு முறை
வாழ்ந்து பார்.
விழ்ந்து விடாதே.</span>
ஆக்கம் நளாயினி தாமரைச்செல்வன்.
24-9-2003
அருமையான வரிகள்
வாழ்த்துகள்..........
அஜீவன்

