07-10-2005, 09:45 AM
அந்தனிசில் அவர்கள் திமுக பாணியில பத்திரிகையை புதிய பாணியில் எழுதி அப்போதைய அரசியல் வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் .தீப்பொறி பத்திரிகை சுதந்திரன் பத்திரிகைக்கு நிகராக அரசியல் பத்திரிகையாய் இருந்துள்ளது அவருடைய எழுத்துக்களால் இளைஞர்க்கு ஒரு உத்வேகம் கொடுத்தவர் என்பதை இந்த தருணத்தில் நினைவு கூற தக்கது.

