07-10-2005, 02:35 AM
திருவண்ணாமலை அருகே மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் நடத்தி பொதுமக்கள் நுõதன பிரார்த்தனை செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் உள்ள கொசப்பாளையம் பகுதி மக்கள் மழை பெய்ய வேண்டி திருமலை சத்திர ஏரியில் ஆண் கழுதைக்கும், பெண் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தனர். இரு கழுதைகளையும் மாலை போட்டு அலங்கரித்து, மேள, தாளம், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக அழைத்து சென்றனர். நீர் வற்றி வறண்டு போன ஏரியில் கழுதைகளுக்கு சீர்வரிசைகளுடன் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் செய்து வைத்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டு கழுதை தம்பதியரை வாழ்த்தினர்.
திருமண விழாவில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு "மொய்' எழுதினர். கழுதைகளுக்கு திருமணம் நடந்த சிறிது நேரத்தில் மழை பெய்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் உள்ள கொசப்பாளையம் பகுதி மக்கள் மழை பெய்ய வேண்டி திருமலை சத்திர ஏரியில் ஆண் கழுதைக்கும், பெண் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தனர். இரு கழுதைகளையும் மாலை போட்டு அலங்கரித்து, மேள, தாளம், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக அழைத்து சென்றனர். நீர் வற்றி வறண்டு போன ஏரியில் கழுதைகளுக்கு சீர்வரிசைகளுடன் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் செய்து வைத்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டு கழுதை தம்பதியரை வாழ்த்தினர்.
திருமண விழாவில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு "மொய்' எழுதினர். கழுதைகளுக்கு திருமணம் நடந்த சிறிது நேரத்தில் மழை பெய்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

