07-09-2005, 05:16 PM
ஓமோம் நீங்கள் எல்லாரும் நல்லாத்தான் கருத்து சொல்லுறியள். சீதனம் ஒருதரும் வாங்காமல் விட்டால் கொஞ்ச நாளையாலை இன்னொரு விவாதம் செய்யவேண்டி வரும்.
யாழ்ப்பாணத்திலை இருந்து ஒரு இளைஞன் தினக்குரலுக்கு எழுதுவான் .சிறியவேலை செய்கின்ற எங்களை பெண்கள் திருமணம் செய்ய சம்மதிக்கின்றார்கள் .இல்லை தயவு செய்து எங்களையும் திருமணம் செய்யுங்கள் என்று. பெற்றோர்கள் பார்த்து செய்யும் திருமணம் இருக்கும்வரையும் சீதனம் வேலைகளில் ஏற்றத்தாழ்வு பார்த்தல் என்பன இருக்கத்தான் செய்யும்.. இங்கு விவாதிப்பவர்கள் செல்லுங்கள் எந்தப்பெண்ணாவது ஒரு குறைந்த வேலை செய்பவனை திருமணம் செய்ய சம்மதிப்பாளா?
அல்லது பெண்ணின் பெற்றோர்கள்தான் சம்மதிப்பார்களா?
வெளிநாடுகளில் வசிக்கின்ற எங்களையும் ஒரு வைத்தியரையும் காட்டி யாரை திருமணம் செய்கின்றீர்கள் என்று கேட்டால் 100 வீதம் வைத்தியர்தான் தெரிவு செய்யப்படுவார். எங்கள் சமூக அமைப்பு மாறும் வரையும் சீதனம் இருக்கட்டும். எங்களவர்களின் மனதிலுள்ள ஏற்றத்தாழ்வுகள்(வேலைகளில்)முதலில் மாறட்டும் அதன் பிறகு சீதனம் இல்லாமல் போகட்டும்.
யாழ்ப்பாணத்திலை இருந்து ஒரு இளைஞன் தினக்குரலுக்கு எழுதுவான் .சிறியவேலை செய்கின்ற எங்களை பெண்கள் திருமணம் செய்ய சம்மதிக்கின்றார்கள் .இல்லை தயவு செய்து எங்களையும் திருமணம் செய்யுங்கள் என்று. பெற்றோர்கள் பார்த்து செய்யும் திருமணம் இருக்கும்வரையும் சீதனம் வேலைகளில் ஏற்றத்தாழ்வு பார்த்தல் என்பன இருக்கத்தான் செய்யும்.. இங்கு விவாதிப்பவர்கள் செல்லுங்கள் எந்தப்பெண்ணாவது ஒரு குறைந்த வேலை செய்பவனை திருமணம் செய்ய சம்மதிப்பாளா?
அல்லது பெண்ணின் பெற்றோர்கள்தான் சம்மதிப்பார்களா?
வெளிநாடுகளில் வசிக்கின்ற எங்களையும் ஒரு வைத்தியரையும் காட்டி யாரை திருமணம் செய்கின்றீர்கள் என்று கேட்டால் 100 வீதம் வைத்தியர்தான் தெரிவு செய்யப்படுவார். எங்கள் சமூக அமைப்பு மாறும் வரையும் சீதனம் இருக்கட்டும். எங்களவர்களின் மனதிலுள்ள ஏற்றத்தாழ்வுகள்(வேலைகளில்)முதலில் மாறட்டும் அதன் பிறகு சீதனம் இல்லாமல் போகட்டும்.

